புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
4 Posts - 5%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
3 Posts - 3%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
2 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
2 Posts - 2%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 19 of 81 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 50 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 19 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 19, 2014 3:09 pm

பாவம் அந்த உறவினர்கள். தண்டனை பெற்றவர்களை பார்க்கச் சென்றதற்காக கிடைத்த தண்டனை.



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 19, 2014 9:49 pm

லிபிய பாராளுமன்றத்துக்குள் புரட்சி படை புகுந்தது

லிபியா நாட்டில் அடிப்படை தீவிரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கலிபா ஹப்தார் தலைமையில் புரட்சியாளர்கள் அரசு படைகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். லிபியாவின் வடக்கு நகரான பெங்காசியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் புரட்சியாளர்கள் ஆயுதங்களுடன் அதிரடியாக திரிபோலியில் உள்ள பாராளுமன்றத்துக்குள் புகுந்தனர். அப்போது அவர்களுக்கும் அரசின் தீவிரவாத படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது. இதன் காரணமாக பாராளுமன்ற வளாகத்துக்குள் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியேறியது.இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதியின் ஆதரவாளர்கள் கூறுகையில், இது ஒரு புரட்சி அல்ல. பாராளுமன்றம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்று தெரிவித்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 20, 2014 5:12 pm

தீவிரவாத வழக்கு லண்டன் இமாம் குற்றவாளி என தீர்ப்பு

உலகச் செய்திகள்!  - Page 19 London2005201401

இங்கிலாந்து தலைநகர் லண்டன் இமாம், அபு ஹம்சா அல் மசுரி (வயது 56). இவர் மீது, ஏமனில் 1998ம் ஆண்டு நடந்த மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் கடத்தல் சம்பவம், அதில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஆரேகானில் தீவிரவாத பயிற்சி முகாம் நிறுவ ஏற்பாடு செய்தது, கூட்டாளி ஒருவரை ஆப்கானிஸ்தான் அனுப்பி அல்கொய்தா, தலீபான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவச்செய்தது உள்ளிட்ட 11 தீவிரவாத குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக மேன்ஹட்டன் பெடரல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இநத வழக்கின் விசாரணையில் அபு ஹம்சா அல் மசுரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.




உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 20, 2014 5:14 pm

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது தாய்லாந்து

தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக அங்கு ராணுவச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் பேங்காக்கில் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் அவர்களது ஆர்ப்பாட்டக்களத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை அங்குள்ள அரசுக்கு எதிரான மற்றும் ஆதரவான எந்த கேபிள் டிவி நிறுவனங்களும், நேரடி சாட்டிலைட் வசதியுடன் கொண்ட 10 அரசியல் சேனல்களும் எதையும் ஒளிபரப்பக் கூடாது.

டி.வி. மற்றும் ரேடியோ நிலையங்கள் எந்தவித வழக்கமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப கூடாது. தேவைப்பட்டால் ராணுவம் ஆணையிடும் நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பலாம். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்வித செய்திகளையும் செய்தித்தாள்களில் வெளியிடக்கூடாது. காவல்துறையினர் தங்கள் அதிகாரங்களை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் ராணுவம் யாரை வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். தனியாருக்கு சொந்தமான எந்த இடத்திலும் நுழையும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு



உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 10:02 pm

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பங்கேற்பார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவில் ராஜபக்‌ஷே பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியியன.

இந்த நிலையில், மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே கலந்து கொள்வார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. ராஜபக்‌ஷே கலந்து கொள்வதை இலங்கை அரசு உறுதிபடுத்தியுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 10:02 pm

நைஜீரியாவில் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்வு

தென்ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜாஸ் நகரில் நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு லாரியில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. உடனே போலீசாரும், மீட்புக்குழுவினரும் வந்து மீட்புபணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த 20 நிமிடங்களில் அங்கு வந்த ஒரு மினி பஸ்சில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டும் வெடித்தது. இந்த விபத்துக்களில் முதலில் 46 பேர் பலியானதாகவும், 45 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த இரட்டை குண்டுவெடிப்பில் அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனத்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 10:13 pm


சிரியாவில் விமான தாக்குதல்: 10 பேர் சாவு

சிரியாவின் வடபகுதியில் உள்ள அஜாஸ் நகரில் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கி எல்லையில் உள்ள அலெப்போ மாகாணத்தின் சிறிய நகரமான அஜாஸ் நகரத்தின் கிழக்கு நுழைவாயிலில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று காலை ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் திங்கட்கிழமை இரவு மரேயா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 13 பேர் இறந்ததாகவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியது.

சிரிய ராணுவத்துடன் சென்ற புகைப்படக்காரர் ஒருவர், தெற்கு தாரா மாகாணத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியானதாக சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 10:14 pm

அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா: வியட்நாம் பிரதமர்

எண்ணெய் வளங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் சீனா அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக வியட்நாம் பிரதமர் என்குயன் டான் டங் கூறியுள்ளார்.

தென் சீன கடல் அருகே உள்ள அண்டை நாடுகளின் எண்ணெய் வளங்களை சீனா ஆக்கிரமித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியட்நாம் பிரதமர் டான் டங், பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவை சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார். சீனாவின் இந்த அத்துமீறலை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சர்வதேச சட்டவிதிகளை மீறி சீனா இவ்வாறு நடந்து கொள்வது குறித்து தானும், பிலிப்பைன்ஸ் அதிபரும் பேசியதாக தெரிவித்த டான் டங், ஹயாங் 981 எண்ணெய் படுகையை சுற்றி சீனா தனது ஆயுதம் தாங்கிய கப்பலை நிறுத்தியுள்ளது குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் அமைதி, நிலைத்தன்மை, கடல் பாதுகாப்பு, தடையற்ற கடற்பயணம் ஆகியவற்றுக்கு சீனா பெரும் அச்சுறுத்தல் தருவதாக டான் டங் குறிப்பிட்டுள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 21, 2014 11:57 pm

உலகச் செய்திகள்!  - Page 19 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 2:45 am

தாய்லாந்து ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது

தாய்லாந்து நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவ தளபதி பிரயுத் சான் ஓ சா, இன்று தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பின் போது அறிவித்தார். அங்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் சூழ்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவம் தற்போது ஆட்சியை கைப்பற்றியதாக சா தெரிவித்தார்.

அரசியல் சூழல் மேலும் மோசமாவதை தடுக்கவே ராணுவம் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் சா கூறினார். மக்கள் அமைதியாக நடந்துகொள்ளவேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் தங்களது வேலைகளை வழக்கம் போல் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளிடம் ராணுவம் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு காணப்படாதது ராணுவத்தின் இம்முடிவுக்கு ஒரு காரணமாகும்.



உலகச் செய்திகள்!  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 19 of 81 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 50 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக