புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
48 Posts - 46%
heezulia
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_m10 நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல்லில் 58 பெண் கொத்தடிமைகள் மீட்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 1:35 pm

நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரில் ஜெம்ஸ் அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சத்தீஸ்கரை சேர்ந்த 58 பெண்கள் கொத்தடிமைகளாக வேலைப்பார்த்து வந்தனர்.

இங்கிருந்து தப்பி சென்ற ராஜேஸ்வரி என்ற பெண் இதுப்பற்றி அந்த மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த மாநில வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து நடந்த விபரங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் திடீரென நேற்று அந்த தொழிற் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 58 பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதையடுத்து 58 பெண்களும் தனி பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இங்கு வேலை பார்த்த பெண்களுக்கு மாதம் தலா ரூ. 3 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று அழைத்து வந்து இருக்கிறார்கள்.

ஆனால் தெரிவித்தப்படி ஊதியத்தை அந்த பெண்களிடம் வழங்காமல், அவர்களை பணியில் சேர்த்து விட்ட 2 இடைத்தரகர்களின் வங்கி கணக்கில் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வந்ததும், அந்த பெண்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக தப்பி வந்த ராஜேஸ்வரி மற்றும் சில பெண்கள் கூறியதாவது:–

சத்தீஸ்கர் மாநிலத்தில் பின் தங்கிய கிராமங்களை சேர்ந்த 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்களிடம் இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி, இந்த தொழிற்சாலைக்கு அழைத்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 20 பெண்களை இடைத்தரகர் டீஜோகோரம் திருப்பதிக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.

வந்த இடத்தில் அனைத்து பெண்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் செலவானதாகவும், அந்த தொகையை நாமக்கல் தொழிற்சாலையில் வேலை செய்து கழிக்கும்படியும் கூறி இந்த தொழிற்சாலையில் அடைத்து விட்டார்.

இங்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும், சில நேரம் இரவு 10 மணி வரையும் பெண்கள் வேலையில் ஈடுபட்டதுடன், குறுகிய 2 அறைகளிலேயே அனைத்து பெண்களும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இது தவிர அவர்கள் கூறியபடி மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்காமல் மாதம் ரூ. 200 மட்டுமே அளித்தனர்.

இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியமர்த்தியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது தொழிற்சாலைகள் துறை, தொழிலாளர் நலத்துறை விதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை அடைத்து வைத்து பணியில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், இடைத்தரகர்களுக்கு தலா 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

58 பெண்கள் கொத்தடிமைகளாக வைத்து மீட்கப்பட்டது தொடர்பாக கம்பெனி உரிமையாளர் மற்றும் 2 மேலாளர்கள் மீதும் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக