புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
4 Posts - 5%
Rutu
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
3 Posts - 3%
Jenila
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
Baarushree
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
prajai
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
viyasan
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_m10லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக் அதாலத் மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 7:57 am

சென்னை:சுப்ரீம் கோர்ட் முதல், கீழமை கோர்ட்கள் வரை, "லோக் அதாலத்' மூலம், 39 லட்சம் வழக்குகள், நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அனைத்து நீதிமன்றங்களிலும், "லோக் அதாலத்' என அழைக்கப்படும், மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகள் நேற்று ஒரே நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. விபத்து, காசோலை மோசடி, திருமண பந்தம், வங்கி கடன் என, பலதரப்பட்ட வழக்குகளில், சமரச பேச்சுவார்த்தை மூலம், தீர்வு காணப்பட்டது.தமிழகத்தில், உயர்நீதிமன்றம் முதல், தாலுகா அளவிலான கோர்ட்கள் வரை, 'லோக் அதாலத்' நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 14 நீதிபதிகள் தலைமையில், வழக்கு விசாரணை நடந்தது. 1,370 வழக்குகள், விசாரணைக்கு எடுக்கப்பட்டன.அதில், 233 வழக்குகளில், 12 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டது. மதுரை, உயர்நீதிமன்ற கிளையில், 700 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 80 வழக்குகளில், 3.5 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டது. உயர்நீதிமன்ற வளாகத்தில், விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்கள்; சிவில் கோர்ட்கள்; குடும்ப நல கோர்ட்களில், விசாரணை நடந்தது. வழக்கு தொடுத்தவர்கள், தங்கள் வழக்கு விவரங்களுடன், ஆஜராகினர். இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.வழக்கு விசாரணையை, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சுதாகர், மணிக்குமார், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், கலையரசன், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின், உறுப்பினர் செயலரான, நீதிபதி அருள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

"லோக் அதாலத்' குறித்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுதாகர் கூறியதாவது:தமிழகத்தில், ஆறு லட்சம் வழக்குகளில், தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், ஆறு லட்சம் வழக்குகளில், தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், மொத்தத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு, "செட்டில்மென்ட்' இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில், 233 வழக்குகளிலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், 80 வழக்குகளிலும், தீர்வு காணப்பட்டுள்ளது. லோக் அதாலத்தில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளன. நீதித்துறையின் சரித்திரத்தில், சாதனை நடந்துள்ளது. "லோக் அதாலத்' மூலம், வழக்குகள், பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு, நீதிபதி சுதாகர் கூறினார்.

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவர், படுத்த படுக்கையுடன், 'லோக் அதாலத்தில் கலந்து கொண்டார். அவருக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையிலான, "பெஞ்ச்' 75 லட்சம் ரூபாய், நஷ்டஈடு வழங்க,உத்தரவிட்டது. தனியார் வங்கிக்கும், நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்னையில், 8 கோடி ரூபாய்க்கு, தீர்வு ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில், தேசிய அளவிலான லோக் அதாலத்தை, தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்துப் பேசியதாவது:விபத்து, வங்கி கடன், காசோலை மோசடி, கிரிமினல் வழக்குகள் என, நாடு முழுவதும், 39 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில், முறையே, 7.97 லட்சம், 5.66 லட்சம் வழக்குகள், டில்லியில் மட்டும், மூன்று லட்சம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டில், 105 வழக்குகள், விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.எந்த அச்சுறுத்தல், மிரட்டல் இல்லாமல், சுமுகமான தீர்வு ஏற்பட, நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் அச்சுறுத்தப்படவில்லை, திசை திருப்பப்படவில்லை என்பதை, நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும்.லோக் அதாலத்தில் வழங்கப்படும் தீர்ப்பு, இறுதியானது; இதை எதிர்த்து, அப்பீல் செய்ய முடியாது.இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில், ஒன்பது லட்சம் வழக்குகளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக வந்திருந்த அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது. 1,500 பேருக்கும் மேல், உயர்நீதிமன்ற வளாகத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், மக்கள் நீதிமன்றத்தில், 10 ஆயிரம் வழக்குகளில், தீர்வு காணப்பட்டது. மாவட்ட நீதிபதி சின்னராசு, கலெக்டர் நாகராஜன், எஸ்.பி., மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கோவையில் பிரச்னை:கோவையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்த, "லோக் அதாலத்' விசாரணைக்கு, முன்சிப் கோர்ட்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றகள், குடும்ப நீதிமன்றம் ஆகியவற்றில் இருந்து, 20 ஆயிரம் வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தவிர, குற்ற வழக்குகளை விசாரிக்கும், நான்கு, மாலை நேர சிறப்பு கோர்ட்கள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும், இரண்டு, சிறப்பு கோர்ட்கள் உள்ளிட்ட, 10, மாஜிஸ்திரேட் கோர்ட்களில் இருந்து, 6,000 குற்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன.மாலை நேர கோர்ட்கள், மாஜிஸ்திரேட் கோர்ட்களில் இருந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; மாவட்ட நீதிமன்றம் முன், முற்றுகையிட்டனர். இதனால், சிவில் மற்றும் மோட்டார் வாகன இழப்பீடு கேட்பு வழக்குகள், விவாகரத்து வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன. 6,000 கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்படவில்லை."இவ்வழக்குகள், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாலை நேர கோர்ட்களில் விசாரிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக