புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள்
Page 1 of 1 •
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உயர்வின் காரணமாக, தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் இருந்து, சென்னை வழியாகவே, நாட்டின் பல பகுதிகளுக்கும், நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
தங்கத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பினரும் விரும்பும் பொருள்; விலை மதிப்புள்ளதும் கூட. சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயரும்போது, கடத்தலும் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்த கடத்தல் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் சிலவற்றில், கடல் வழியாக கடத்தப்பட்டு வந்த தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்தனர். முக்கியஸ்தர்கள் சிலர் பிடிபட்ட நிலையில், அந்த கடத்தல் குறைந்தது. அதே நேரம், விமானம் மூலம், வெளிநாடுகளில் இருந்து, சென்னை வழியாக, தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்காக, தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் நூதன வழிகளை பயன்படுத்துகின்றனர். துபாய், சிங்கப்பூர் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது. தங்கம் கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை, அதை கடத்திவர, 'குருவி'யாக செயல்பட, பட்டதாரி இளைஞர்கள் வளைக்கப்படுகின்றனர்.
இணையதளங்கள்:
பட்டப்படிப்பு முடித்து, தகுந்த வேலைக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போட்டி, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. பலர், வேலை வாய்ப்பை தேடி, இணைய தளங்களில், தங்கள் விவரங்களை பதிந்து வைக்கின்றனர். இந்த இணையதளங்களில் இருந்து, இளைஞர்கள் விவரங்களை பெறும் கடத்தல் கும்பல், நேரில் அழைத்து, வேலை தருவதாக கூறி, கடத்தலில் ஈடுபடுத்துகின்றனர். முதலில், நேர்முகத் தேர்வுக்காக அழைத்து, 'மூளைச் சலவை' செய்து, தங்கள் வழிக்கு அவர்களை வளைக்கின்றனர். தங்கத்தை, ரகசிய அறைகள் கொண்ட பிரத்யேக உடைகள், மின்னணு பொருட்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், சூட்கேஸ்களின் அடியில் என, பல இடங்களில் வைத்து கடத்தப்படுகிறது. இது தவிர, ஆசன வாயில் வைத்து கடத்துபவர்களும் உண்டு. ஒருவருக்கு, 500 கிராம் என்ற அளவில், தங்கம், ஆசனவாயில் வைத்து கொண்டு வரப்படுகிறது. சர்வதேச மதிப்பின்படி, 100 கிராம் தங்கம், மூன்று லட்சம் ரூபாய். ஒருவர், 500 கிராம் என, 15 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை கடத்துகிறார்.
கமிஷன் அதிகம்:
தங்கம் கடத்த, 'குருவி'யாக செயல்படும் நபருக்கு, 100 கிராம் தங்கத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ஒருவர், ஐந்து கட்டிகள் கடத்தினால், 2 லட்சம் ரூபாய் கமிஷன். ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தும்போது, அதை எளிதில் கண்டறிய முடியாது என்பதால், தங்க கடத்தலில், இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பிற்கு, தங்கம் கடத்தி வருவதற்காக, தினசரி, 50 முதல் 100 பேர் வரை, 'குருவி'களாக பயணிக்கின்றனர். தங்க கடத்தலை தவிர்த்து, செம்மரக்கட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள், எலக்ட்ரானிக் பொருட்களும் கடத்தப்படுகின்றன. இதற்கு, 'குருவி'க்கான கமிஷன் குறைவு என்பதால், இவ்வகை கடத்தலில் ஈடுபடுவோர் குறைந்த அளவிலேயே உள்ளனர். தங்கத்தைப் போல் வெளிநாடு களுக்கு, இந்திய கரன்சி நோட்டு களை கடத்துவதும் அதிகரித்து உள்ளது. இந்திய கரன்சி நோட்டு களை, சிங்கப்பூருக்கு அதிகம் கடத்துகின்றனர். ? லட்சம் ரூபாய் முதல் ? லட்சம் ரூபாய் வரை கடத்தப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு, ? லட்சத்துக்கு, 500 ரூபாய் வரை கமிஷனாக தரப்படுவதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலை பொறுத்தவரை, அதிக அளவில், கண்காணிப்பு உள்ளதால், இந்த தொழிலில் குறைந்த அளவிலான கடத்தல்களே, விமானம் மூலம் நடக்கிறது.
உள்நாட்டு விமானம்:
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில, உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும், தங்கம் கடத்தும் கும்பல், வெளிநாடுகளில் இருந்து வரும்போது, விமான கழிப்பறையில் தங்கத்தை பதுக்கி வைப்பர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்ட பின், அதே விமானத்தில் உள்ளூர் பயணியாக கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மாறி விடுவர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பின், மறைத்து வைத்துள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு, சாதாரண பயணிபோல், வெளியேறிவிடுவர். உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு, சுங்கத்துறை சோதனை கிடையாது என்பதை, இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபடு வோர், விமானப் பணிப்பெண், விமான நிலைய ஊழியர்கள் உதவிஉடனேயே, தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
தினமலர்
தங்கத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பினரும் விரும்பும் பொருள்; விலை மதிப்புள்ளதும் கூட. சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயரும்போது, கடத்தலும் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்த கடத்தல் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் சிலவற்றில், கடல் வழியாக கடத்தப்பட்டு வந்த தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்தனர். முக்கியஸ்தர்கள் சிலர் பிடிபட்ட நிலையில், அந்த கடத்தல் குறைந்தது. அதே நேரம், விமானம் மூலம், வெளிநாடுகளில் இருந்து, சென்னை வழியாக, தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்காக, தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் நூதன வழிகளை பயன்படுத்துகின்றனர். துபாய், சிங்கப்பூர் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது. தங்கம் கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை, அதை கடத்திவர, 'குருவி'யாக செயல்பட, பட்டதாரி இளைஞர்கள் வளைக்கப்படுகின்றனர்.
இணையதளங்கள்:
பட்டப்படிப்பு முடித்து, தகுந்த வேலைக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போட்டி, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. பலர், வேலை வாய்ப்பை தேடி, இணைய தளங்களில், தங்கள் விவரங்களை பதிந்து வைக்கின்றனர். இந்த இணையதளங்களில் இருந்து, இளைஞர்கள் விவரங்களை பெறும் கடத்தல் கும்பல், நேரில் அழைத்து, வேலை தருவதாக கூறி, கடத்தலில் ஈடுபடுத்துகின்றனர். முதலில், நேர்முகத் தேர்வுக்காக அழைத்து, 'மூளைச் சலவை' செய்து, தங்கள் வழிக்கு அவர்களை வளைக்கின்றனர். தங்கத்தை, ரகசிய அறைகள் கொண்ட பிரத்யேக உடைகள், மின்னணு பொருட்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், சூட்கேஸ்களின் அடியில் என, பல இடங்களில் வைத்து கடத்தப்படுகிறது. இது தவிர, ஆசன வாயில் வைத்து கடத்துபவர்களும் உண்டு. ஒருவருக்கு, 500 கிராம் என்ற அளவில், தங்கம், ஆசனவாயில் வைத்து கொண்டு வரப்படுகிறது. சர்வதேச மதிப்பின்படி, 100 கிராம் தங்கம், மூன்று லட்சம் ரூபாய். ஒருவர், 500 கிராம் என, 15 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை கடத்துகிறார்.
கமிஷன் அதிகம்:
தங்கம் கடத்த, 'குருவி'யாக செயல்படும் நபருக்கு, 100 கிராம் தங்கத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ஒருவர், ஐந்து கட்டிகள் கடத்தினால், 2 லட்சம் ரூபாய் கமிஷன். ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தும்போது, அதை எளிதில் கண்டறிய முடியாது என்பதால், தங்க கடத்தலில், இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பிற்கு, தங்கம் கடத்தி வருவதற்காக, தினசரி, 50 முதல் 100 பேர் வரை, 'குருவி'களாக பயணிக்கின்றனர். தங்க கடத்தலை தவிர்த்து, செம்மரக்கட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள், எலக்ட்ரானிக் பொருட்களும் கடத்தப்படுகின்றன. இதற்கு, 'குருவி'க்கான கமிஷன் குறைவு என்பதால், இவ்வகை கடத்தலில் ஈடுபடுவோர் குறைந்த அளவிலேயே உள்ளனர். தங்கத்தைப் போல் வெளிநாடு களுக்கு, இந்திய கரன்சி நோட்டு களை கடத்துவதும் அதிகரித்து உள்ளது. இந்திய கரன்சி நோட்டு களை, சிங்கப்பூருக்கு அதிகம் கடத்துகின்றனர். ? லட்சம் ரூபாய் முதல் ? லட்சம் ரூபாய் வரை கடத்தப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு, ? லட்சத்துக்கு, 500 ரூபாய் வரை கமிஷனாக தரப்படுவதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலை பொறுத்தவரை, அதிக அளவில், கண்காணிப்பு உள்ளதால், இந்த தொழிலில் குறைந்த அளவிலான கடத்தல்களே, விமானம் மூலம் நடக்கிறது.
உள்நாட்டு விமானம்:
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில, உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும், தங்கம் கடத்தும் கும்பல், வெளிநாடுகளில் இருந்து வரும்போது, விமான கழிப்பறையில் தங்கத்தை பதுக்கி வைப்பர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்ட பின், அதே விமானத்தில் உள்ளூர் பயணியாக கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மாறி விடுவர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பின், மறைத்து வைத்துள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு, சாதாரண பயணிபோல், வெளியேறிவிடுவர். உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு, சுங்கத்துறை சோதனை கிடையாது என்பதை, இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபடு வோர், விமானப் பணிப்பெண், விமான நிலைய ஊழியர்கள் உதவிஉடனேயே, தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
தினமலர்
Similar topics
» போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை- இளைஞர்கள் பயந்து ஓடினர்
» ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை- இளைஞர்கள் பயந்து ஓடினர்
» ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|