புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
prajai
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
manikavi
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
2 Posts - 13%
manikavi
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 6%
Rutu
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:31 am

First topic message reminder :

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Ew96b7HSVCIWI0HwElFg+p84 

 மதுரை வீதியில் தா.கிருட்டிணன், தன்னைத்தானே வெட்டி, தற்கொலை(!) செய்துகொண்டதைப் போலவே... காஞ்சி கோயிலில் சங்கர்ராமனும் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு சாவைத் தழுவியதாகச் சரித்திரம் எழுதப்பட்டால், வருங்காலம் நம்மைக் காறி உமிழும். இரண்டு வழக்குகளிலுமே உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படாதது, கலிகாலக் கொடுமை!

ஆச்சாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அது... சாதாரண காஞ்சிபுரம் அல்ல, நகரேஷ§ காஞ்சி. வைணவர்களுக்குத் தெரியும்... சங்கர்ராமன் கொலை நிகழ்ந்த வரதராஜப் பெருமாள் கோயில், சாமான்ய மானது அல்ல. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டு ரத்தக் குளத்தில் கிடந்த இடத்தில் கோயில்கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்கு, 'பேரருளாளன்’ என்று பெயர். திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் இருக்கும் பெருமாளுக்குக்கூட இந்த அடைமொழி இல்லை. 'எனக்கு ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது. வீட்டுல இருக்கிறதைவிட கோயில்ல இருந்தா பாதுகாப்பு’ என்று தனக்கு அறிமுகமான காஞ்சிபுரம் வழக்கறிஞர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே அதிகம் தங்கிவந்தார் சங்கர்ராமன். ஆனால், அந்தக் கோயிலிலேயே கொடியவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேருக்கும் இப்போது விடுதலை!

நான்கு மாதக் காலம், 479 பேரிடம் விசாரணை நடத்தி, 712 ஆவணங்களுடன் தயாரித்த 1,873 பக்கக் குற்றப்பத்திரிகையை (2005 ஜனவரி-21) வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து, பூஜை செய்துவிட்டு வெளியே வந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்.பி., பிரேம்குமார், ''எங்கள் கடமையை நாங்கள் முடித்துவிட்டோம். இனி வழக்கை வரதராஜப் பெருமாள் பார்த்துக்கொள்வார்'' என்று சொன்னார். இப்போது இதைப் பார்க்க பிரேம்குமார் உயிரோடு இல்லை. சங்கர்ராமன் மனைவி பத்மா, இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ''எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டுதான் இருக்கார்'' என்கிறார். ஆம்... கடவுள் கவனிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் சங்கர்ராமன், இந்த நாட்டின் சட்டங்களைவிட பெருமாளையும், மகா பெரியவரையும்தான் முழுமையாக நம்பினார்!

'பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த என் பெற்றோரை அழைத்த ஸ்ரீபெரியவாள், 'ராமேஸ்வரம் போ... பிள்ளை பிறக்கும்’ என அருளுரைத்து, ஸ்ரீமடத்தின் மூலம் பயண ஏற்பாடும் செய்தார். பரமசிவன் அவதாரமான ஸ்ரீபெரியவாள் அருளால் ராமேஸ்வரம் சென்றுவந்த பிறகு நான் பிறந்ததால் 'சங்கர்ராமன்’ எனப் பெயரிட்டனர். எனக்கும் ஸ்ரீபெரியவாளுக்கும் குரு-சிஷ்ய நிலையைவிட தாத்தா-பேரன் பாவமே இருந்தது. பல நேரங்களில் மணிக்கணக்கில் புராணம், சாஸ்திரம், சரித்திரம், சட்டம், நிர்வாகம், மொழி, மக்கள்குறித்த செய்திகளை என்னிடம் கூறியுள்ளார். சிறியவனான எனக்கு, ஏன் அவர் இவற்றை மணிக்கணக்கில் சொல்ல வேண்டும் என நான் வியந்தது உண்டு. இந்தத் தகவல் ஜெயேந்திரருக்கு நன்றாகத் தெரியும்’ - கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் சங்கர்ராமன் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் இவை.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:48 pm

யினியவன் wrote:கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தால் - இதைப்போல் கடவுளின் பெயர் பாடித் திரியும் போலிகளை நம்பி ஏமாறாமல் இருக்கலாம்.
சூப்பர் அண்ணா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 06, 2013 4:24 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.
நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம்மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம்இதுக்கு என்ன செய்வது?
குரு என்பவர் ஆசான், படிப்பு என்னும் தெய்வத்தை மட்டுமே காட்டுவார், இது போன்ற மனித சாமியார்கள், தெய்வத்தை காட்டமாட்டார்கள், மாறாக தன்னையே தெய்வம் என்று காட்டிகொள்வார்கள்.



அன்புடன் அமிர்தா

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Aகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Mகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Iகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Rகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Tகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Hகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 7:00 pm

amirmaran wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.
நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம்மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம்இதுக்கு என்ன செய்வது?
குரு என்பவர் ஆசான், படிப்பு என்னும் தெய்வத்தை மட்டுமே காட்டுவார், இது போன்ற மனித சாமியார்கள், தெய்வத்தை காட்டமாட்டார்கள், மாறாக தன்னையே தெய்வம் என்று காட்டிகொள்வார்கள்.
நீங்கள் சொல்வது சரி, ஆனால் இது தானே problem , யார் உண்மையான குருவாக இருக்கிறார், யார் போலி சாமியார் என்று .................நமக்கு இனம் பிரிக்கத் தெரியாதது .................சோகம் அவர்கள் மனசாக்ஷியை அடகு வைத்து விட்டு இருக்க, நாம் தானே அவஸ்த்தை படுகிறோம் உண்மைக்கும் போலிக்கும் நடுவில் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2013 12:43 am

நீதி மன்ற தீர்ப்புக்குப் பின்
இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை...
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 07, 2013 9:45 am

"தெய்வம் நின்று கொல்லும்"  
"மஹா பெரியவா பார்த்துண்டு இருப்பார்"   
நம்பிக்கை உண்டு 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 11:24 am

krishnaamma wrote://கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?’ என்ற அச்சத்தினாலா?//


சொல்லலாமா தெரியல சிவா, அவர்கள் 'பிராம்மணர்கள்' என்கிற காரணத்தினால் தான் சிவா சோகம்
நீங்கள் அவர்கள் என்று அவர்களையும் சேர்த்து தானே சொல்லுறீங்க அக்கா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 11:26 am

ayyasamy ram wrote:நீதி மன்ற தீர்ப்புக்குப் பின் இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை... -
ஆமாம் நீதிமன்றம் உண்மையான குற்றவாளிகளை தண்டித்திருந்தால் இது போன்ற கட்டுரைகளுக்கு அவசியமில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 07, 2013 11:33 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:நீதி மன்ற தீர்ப்புக்குப் பின் இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை... -
ஆமாம் நீதிமன்றம் உண்மையான குற்றவாளிகளை தண்டித்திருந்தால் இது போன்ற கட்டுரைகளுக்கு அவசியமில்லை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக