புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் - சுப்ரீம் கோர்ட்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
புதுடில்லி: ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என கடந்த 2009ம் ஆண்டு, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளி்த்திருந்தது. இது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக்கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு பிறகு, இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில், டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது தான் என தீர்ப்பளித்துள்ளது.
-- தினமலர்
ஆண், பெண் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓரினச் சேர்க்கை சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. வயது வந்தோர் மனம் ஒத்து சேர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபத்யாய ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சிலர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் ஓராண்டு மற்றும் 9 மாதங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் படி இயற்கைக்கு புறம்பான உறவு சட்டவிரோதமானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சிங்வி இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ஒன் இந்தியா
இது குறித்த முந்தைய பதிவுகள் :
http://www.eegarai.net/t3687-topic
http://www.eegarai.net/t6890-topic
-- தினமலர்
ஆண், பெண் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓரினச் சேர்க்கை சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. வயது வந்தோர் மனம் ஒத்து சேர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபத்யாய ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சிலர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் ஓராண்டு மற்றும் 9 மாதங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் படி இயற்கைக்கு புறம்பான உறவு சட்டவிரோதமானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சிங்வி இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ஒன் இந்தியா
இது குறித்த முந்தைய பதிவுகள் :
http://www.eegarai.net/t3687-topic
http://www.eegarai.net/t6890-topic
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
புதுடெல்லி,
ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது. ஆயுள் தண்டனை வழங்க கூடிய வகையிலான குற்றம் தான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு எதிரான அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், ஒரினச் சேர்க்கை குற்றம் என்றும் இந்த குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்த்துள்ளனர்.
வழக்கில் இதுவரை நடந்தவை:
2001: ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.
நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.
டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான 'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.
ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.
செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.
செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
செப்டம்பர் 26: இந்த பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.
செப்டம்பர் 26: தனது கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்று என்று கூறியது.
அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.
ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.
மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.
டிசம்பர் 11, 2013: இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது.
-- dina thanthi
ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது. ஆயுள் தண்டனை வழங்க கூடிய வகையிலான குற்றம் தான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு எதிரான அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், ஒரினச் சேர்க்கை குற்றம் என்றும் இந்த குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்த்துள்ளனர்.
வழக்கில் இதுவரை நடந்தவை:
2001: ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
செப்டம்பர் 2004: டெல்லி ஐகோர்ட் 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.
நவம்பர் 3, 2004: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுகிறது.
டிசம்பர் 2004 : டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான 'நாஸ்' தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுகுகிறது.
ஏப்ரல் 3, 2006: ஓரினச் சேர்க்கையாளார்களின் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 4: ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் சிங்கால் தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட் ஏற்கிறது.
செப்டம்பர் 18, 2008: ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்கிறது.
செப்டம்பர் 25: மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
செப்டம்பர் 26: இந்த பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து டெல்லி ஐகோர்ட் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது.
செப்டம்பர் 26: தனது கருத்தை தெரிவித்த மத்திய அரசு இதனை சட்டப்பூர்வ ஆக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் மேலும் ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்று என்று கூறியது.
அக்.15, 2008: அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் ஐகோர்ட் மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்கிறது.
ஜூலை 2, 2009: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
ஜூலை 9, 2009: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுக்கிறார்.
மார்ச் 27, 2012: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைக்கிறது.
டிசம்பர் 11, 2013: இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய குற்றம் என்று தீர்ப்பு அளிக்கிறது.
-- dina thanthi
நானும் ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன்..
ஆணுக்கு துணையாக பெண்ணை கடவுள் படைத்தார் அதன் மூலம் மனிதனை உலகில் பெருக செய்து உலகையே ஆளும் திறமையை கொடுத்தார்
ஆனால் இப்போது அவன் மூளை முத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறான்
ஓரின சேர்க்கைக்கு கடுமையான தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பலர் அதை நிராகரித்து விடுவர் மேலும் நூறுகோடியில் ஒருவர் தான் அவ்வாறு இருப்பார்.
ஆனால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மனித குலத்திற்கே நாம் செய்யும் குற்றம் ..மேலும் பலர் வேகமாக அந்த மாய வலையில் விழுந்து விடுவர்
ஆணுக்கு துணையாக பெண்ணை கடவுள் படைத்தார் அதன் மூலம் மனிதனை உலகில் பெருக செய்து உலகையே ஆளும் திறமையை கொடுத்தார்
ஆனால் இப்போது அவன் மூளை முத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறான்
ஓரின சேர்க்கைக்கு கடுமையான தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பலர் அதை நிராகரித்து விடுவர் மேலும் நூறுகோடியில் ஒருவர் தான் அவ்வாறு இருப்பார்.
ஆனால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மனித குலத்திற்கே நாம் செய்யும் குற்றம் ..மேலும் பலர் வேகமாக அந்த மாய வலையில் விழுந்து விடுவர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:நானும் ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன்..
ஆணுக்கு துணையாக பெண்ணை கடவுள் படைத்தார் அதன் மூலம் மனிதனை உலகில் பெருக செய்து உலகையே ஆளும் திறமையை கொடுத்தார்
ஆனால் இப்போது அவன் மூளை முத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறான்
ஓரின சேர்க்கைக்கு கடுமையான தண்டனை வழங்கினால் கண்டிப்பாக பலர் அதை நிராகரித்து விடுவர் மேலும் நூறுகோடியில் ஒருவர் தான் அவ்வாறு இருப்பார்.
ஆனால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மனித குலத்திற்கே நாம் செய்யும் குற்றம் ..மேலும் பலர் வேகமாக அந்த மாய வலையில் விழுந்து விடுவர்
ஆம், நம் நாட்டு கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் அருமையான தீர்ப்பு!
ஓரினச் சேர்க்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ நீக்க கோரி, ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை ரெயின்போ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று பிற்பகல் திடீரென ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அதில், சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்க கோரி பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து சென்னை ரெயின்போ கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, "சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் போராடிய பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் கூட நீடிக்கவில்லை.
டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எங்களை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தொடர்ந்து, போராட்டம் நடத்தவுள்ளோம்.
கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எங்களையும் மற்றவர்களை போல், வாழ விடுங்கள். இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். மேலும், டெல்லியில் நாடுமுழுவதும் உள்ள ஓர்பால் ஈர்ப்பு பிரிவினரை சேர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளோம்" என்றனர் அவர்கள்.
முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில், ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ நீக்க கோரி, ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை ரெயின்போ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று பிற்பகல் திடீரென ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அதில், சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்க கோரி பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து சென்னை ரெயின்போ கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, "சுமார் 20 ஆண்டுகளாக நாங்கள் போராடிய பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்சம் நாட்கள் கூட நீடிக்கவில்லை.
டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எங்களை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தொடர்ந்து, போராட்டம் நடத்தவுள்ளோம்.
கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எங்களையும் மற்றவர்களை போல், வாழ விடுங்கள். இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். மேலும், டெல்லியில் நாடுமுழுவதும் உள்ள ஓர்பால் ஈர்ப்பு பிரிவினரை சேர்த்து ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளோம்" என்றனர் அவர்கள்.
முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில், ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம் என்ற பெயரில் எங்களை ஓதுக்காமல், நாங்கள் மனிதர்கள் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்
மனிதர்கள் என்பவர்கள் நாங்கள்... நீங்கள் அல்ல
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நாட்டின் கலாச்சாரம் இதில் மட்டுமில்லை,, ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதிலும் தான் இருக்கிறது...ஆனால் இதை சட்டமாக இயற்ற முயற்சிக்கும் பொழுது சிறுபான்மை மதங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்....காரணம் பல தார திருமணத்தை அவர்கள் இன்றும் ஆதரிப்பது தான்...
ஒரு புறம் ஆண் பெண் திருமணம் செய்யாமல் வாழ்வது சரி என்றும், மறுபுறம் இது போன்ற வழக்குகளை மனயியல் மருத்துவர்கள் துணையோடு அணுகாமல் சட்டம் வெறும் ஓட்டு வங்கிகளை குறிவைத்து பெரும்பான்மையினரை திருப்தி படத் தான் செயல் படுகிறது, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் வெறும் மாயையான வார்த்தைகள்....
ஒரு புறம் ஆண் பெண் திருமணம் செய்யாமல் வாழ்வது சரி என்றும், மறுபுறம் இது போன்ற வழக்குகளை மனயியல் மருத்துவர்கள் துணையோடு அணுகாமல் சட்டம் வெறும் ஓட்டு வங்கிகளை குறிவைத்து பெரும்பான்மையினரை திருப்தி படத் தான் செயல் படுகிறது, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் வெறும் மாயையான வார்த்தைகள்....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|