புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 5 of 14 •
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
நான் இந்தியன்
‘இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில்
என்றும் பெருமை கொண்டிடுவேன் !
இந்திய னாக இருந்திட நானும்
என்றும் முயற்சி செய்திடுவேன் !
இந்தியர் அனைவரும் ஒன்றென எண்ணி
என்றும் அன்பாய் நடந்திடுவேன் !
இந்திய நாட்டின் பெருமை உயர
இயன்றதை யெல்லாம் செய்திடுவேன் !
‘இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில்
என்றும் பெருமை கொண்டிடுவேன் !
இந்திய னாக இருந்திட நானும்
என்றும் முயற்சி செய்திடுவேன் !
இந்தியர் அனைவரும் ஒன்றென எண்ணி
என்றும் அன்பாய் நடந்திடுவேன் !
இந்திய நாட்டின் பெருமை உயர
இயன்றதை யெல்லாம் செய்திடுவேன் !
சின்னச் சின்னக் கோபுரம்
சின்னச் சின்னக் கோபுரம்
சிற்பி செய்யாக் கோபுரம்
என்னைப் போல மூன்றடி
இருக்கும் அந்தக் கோபுரம்
சின்னஞ் சிறிய கோபுரம்
செங்கல் நிறத்துக் கோபுரம்
மண்ணால் ஆன கோபுரம்
மனிதர் நுழையாக் கோபுரம்
அருமை யான கோபுரம்
யார் அமைத்த கோபுரம் ?
கறையான் ஒன்று கூடியே
கட்டி வைத்த கோபுரம் !
சின்னச் சின்னக் கோபுரம்
சிற்பி செய்யாக் கோபுரம்
என்னைப் போல மூன்றடி
இருக்கும் அந்தக் கோபுரம்
சின்னஞ் சிறிய கோபுரம்
செங்கல் நிறத்துக் கோபுரம்
மண்ணால் ஆன கோபுரம்
மனிதர் நுழையாக் கோபுரம்
அருமை யான கோபுரம்
யார் அமைத்த கோபுரம் ?
கறையான் ஒன்று கூடியே
கட்டி வைத்த கோபுரம் !
மரவட்டை
ஊர்ந்து செல்லும் அட்டையைக்
கூர்ந்து பார்த்தேன் நானுமே.
அடடே, கால்கள் எத்தனை !
யாரால் எண்ண முடியுமோ ?
ஆயி ரந்தான் இருக்குமோ ?
அதற்கு மேலும் போகுமோ ?
இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.
ஆயி ரங்கால் இருந்துமே
அதற்கு வேகம் இல்லையே !
கிட்டச் சென்றே அட்டையைத்
தொட்டுப் பார்த்தேன், நானுமே.
சட்டென் றந்த அட்டையும்
வட்ட மாகச் சுருண்டதே !
அம்மா செய்த முறுக்குப்போல்
அழகாய் அட்டை இருக்குது.
அழகாய் அட்டை இருக்குது;
அசைந்தி டாமல் கிடக்குது.
அம்மா செய்த முறுக்கையே
ஆசை யாகத் தின்னலாம்.
சும்மா கிடக்கும் அட்டையைச்
சுவைக்க யாரும் நினைப்பரோ ?
ஊர்ந்து செல்லும் அட்டையைக்
கூர்ந்து பார்த்தேன் நானுமே.
அடடே, கால்கள் எத்தனை !
யாரால் எண்ண முடியுமோ ?
ஆயி ரந்தான் இருக்குமோ ?
அதற்கு மேலும் போகுமோ ?
இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.
ஆயி ரங்கால் இருந்துமே
அதற்கு வேகம் இல்லையே !
கிட்டச் சென்றே அட்டையைத்
தொட்டுப் பார்த்தேன், நானுமே.
சட்டென் றந்த அட்டையும்
வட்ட மாகச் சுருண்டதே !
அம்மா செய்த முறுக்குப்போல்
அழகாய் அட்டை இருக்குது.
அழகாய் அட்டை இருக்குது;
அசைந்தி டாமல் கிடக்குது.
அம்மா செய்த முறுக்கையே
ஆசை யாகத் தின்னலாம்.
சும்மா கிடக்கும் அட்டையைச்
சுவைக்க யாரும் நினைப்பரோ ?
என் பிறந்த நாள்
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
அன்பு காட்டி வாழவும்,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
உண்மை பேசி உயரவும்,
உயர்ந்தோர் வழியில் செல்லவு ம்,
தன்னம் பிக்கை கொள்ளவும்
சாமி அருளை வேண்டும்நாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
அன்பு காட்டி வாழவும்,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
உண்மை பேசி உயரவும்,
உயர்ந்தோர் வழியில் செல்லவு ம்,
தன்னம் பிக்கை கொள்ளவும்
சாமி அருளை வேண்டும்நாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
ஏணி மேலே ஏணி
ஏணி மேலே ஏணி வைத்து
ஏறப் போகிறேன்.
ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன்.
வானில் உள்ள மீனை யெல்லாம்
வளைக்கப் போகிறேன்.
வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள்
அடைக்கப் போகிறேன்.
பந்து நிலா அதை எடுத்து
வீசப் போகிறேன்.
பாலு, சோமு உங்கள் சமர்த்தைப்
பார்க்கப் போகிறேன்.
முந்திப் பந்தைப் பிடிப்பவனை
வாழ்த்தப் போகிறேன்.
மூச்சுப் பிடித்துப் பூமிமீது
குதிக்கப் போகிறேன்.
ஏணி மேலே ஏணி வைத்து
ஏறப் போகிறேன்.
ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன்.
வானில் உள்ள மீனை யெல்லாம்
வளைக்கப் போகிறேன்.
வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள்
அடைக்கப் போகிறேன்.
பந்து நிலா அதை எடுத்து
வீசப் போகிறேன்.
பாலு, சோமு உங்கள் சமர்த்தைப்
பார்க்கப் போகிறேன்.
முந்திப் பந்தைப் பிடிப்பவனை
வாழ்த்தப் போகிறேன்.
மூச்சுப் பிடித்துப் பூமிமீது
குதிக்கப் போகிறேன்.
பாப்பாவின் அழுகை
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘ஆ...ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘ஆ...ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !
பள்ளிக்கூட மணி
டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.
ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.
படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !
டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.
ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.
படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !
அதிசயம்!
அழகுத் தோகை விரித்து நன்றாய்
ஆடும் மயிலைப் பாராய்.
அந்த மயிலும் ஆண்மயில்தான்
அதனை நீயும் அறிவாய
அமுத மாகக் குயிலும் பாடும்
அதனைக் கேட்டு, மகிழ்வாய்
அந்தக் குயிலும் ஆண்குயில்தான்
அதனை நீயும் அறிவாய்.
அடர்ந்த பிடரி மயிர்இருக்கும்
அழகுச் சிங்கம் பாராய்
அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான்
அதனை நீயும் அறிவாய்.
அழகுத் தோகை, இனிய குரலும்,
அடர்ந்த பிடரி மயிரும்
ஆண்இனத்தில் இருக்கும் இந்த
அதிச யத்தை அறிவாய் !
அழகுத் தோகை விரித்து நன்றாய்
ஆடும் மயிலைப் பாராய்.
அந்த மயிலும் ஆண்மயில்தான்
அதனை நீயும் அறிவாய
அமுத மாகக் குயிலும் பாடும்
அதனைக் கேட்டு, மகிழ்வாய்
அந்தக் குயிலும் ஆண்குயில்தான்
அதனை நீயும் அறிவாய்.
அடர்ந்த பிடரி மயிர்இருக்கும்
அழகுச் சிங்கம் பாராய்
அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான்
அதனை நீயும் அறிவாய்.
அழகுத் தோகை, இனிய குரலும்,
அடர்ந்த பிடரி மயிரும்
ஆண்இனத்தில் இருக்கும் இந்த
அதிச யத்தை அறிவாய் !
ராஜ கோபுரம்
பொழுது புலரும் வேளையில்
எழுந்து செல்வேன் வேகமாய்.
அழகு ராஜ கோபுரம்
அருகில் தெரியும், வணங்குவேன்.
ஏழ டுக்குக் கோபுரம்
எங்கள் ஊருக் கோபுரம்
மேலே காணும் கலசங்கள்
மினுமி னுக்கும் பொன்னைப் போல்.
ஆனை முகத்துக் கணபதி
அழகு மயிலில் வேலவன்
வீணை யோடு கலைமகள்
வெற்றி அளிக்கும் திருமகள்
காளை மீது சிவனுடன்
காட்சி அளிக்கும் பார்வதி
மேலும் கடவுள் பலரையும்
வெளியில் காட்டும் கோபுரம்.
தெய்வ மெல்லாம் கூடியே
சேர்ந்து காட்சி தருவதால்
கைகள் கூப்பித் தொழுகிறேன்
காலை எழுந்த உடனேயே.
பொழுது புலரும் வேளையில்
எழுந்து செல்வேன் வேகமாய்.
அழகு ராஜ கோபுரம்
அருகில் தெரியும், வணங்குவேன்.
ஏழ டுக்குக் கோபுரம்
எங்கள் ஊருக் கோபுரம்
மேலே காணும் கலசங்கள்
மினுமி னுக்கும் பொன்னைப் போல்.
ஆனை முகத்துக் கணபதி
அழகு மயிலில் வேலவன்
வீணை யோடு கலைமகள்
வெற்றி அளிக்கும் திருமகள்
காளை மீது சிவனுடன்
காட்சி அளிக்கும் பார்வதி
மேலும் கடவுள் பலரையும்
வெளியில் காட்டும் கோபுரம்.
தெய்வ மெல்லாம் கூடியே
சேர்ந்து காட்சி தருவதால்
கைகள் கூப்பித் தொழுகிறேன்
காலை எழுந்த உடனேயே.
குற்றாலத்துக் குரங்கு
குற்றா லத்து மலையிலே
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குட்டி யோடு வாழ்ந்ததாம்.
அம்மாக் குரங்கும் குட்டியும்
அருவி நீரில் குளிக்குமாம்.
அருவி நீரில் குளிக்குமாம்.
ஆனந் தமாய்க் குதிக்குமாம்.
குளித்த பிறகு இரண்டுமே
குடுகு டென்றே ஓடுமாம்.
குடுகு டென்றே ஓடுமாம்.
கோயில் வாசல் சேருமாம்.
குட்டிக் குரங்கும் தாயுமே
கோயி லுக்குள் செல்லுமாம்,
கோயி லுக்குள் செல்லுமாம்.
குனிந்து வணக்கம் செய்யுமாம்.
பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
பக்தர் அங்கே வருவராம்
பக்தர் அங்கே வருவராம்.
பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.
தட்டி லுள்ள பொருள்களைத்
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தடங்கல் செய்வ தில்லையாம்.
அர்ச்ச னைகள் நடப்பதை
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அதனைக் குட்டி பார்க்குமாம்.
குங்கு மத்தைத் தாயுமே
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குட்டி தன்னை நெருங்குமாம்.
குட்டிக் குரங்கின் நெற்றியில்
பொட்டு வைத்து மகிழுமாம்.
பொட்டு வைத்து மகிழுமாம்.
கட்டி முத்தம் கொடுக்குமாம்.
பக்தர் இரண்டு குரங்கையும்
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பழங்கள் தேங்காய் தருவராம்.
அம்மா குரங்கும் குட்டியும்
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
ஆசை யாகத் தின்னுமாம்.
தின்ற பிறகு இரண்டுமே
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்
குற்றா லத்து மலையிலே
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குட்டி யோடு வாழ்ந்ததாம்.
அம்மாக் குரங்கும் குட்டியும்
அருவி நீரில் குளிக்குமாம்.
அருவி நீரில் குளிக்குமாம்.
ஆனந் தமாய்க் குதிக்குமாம்.
குளித்த பிறகு இரண்டுமே
குடுகு டென்றே ஓடுமாம்.
குடுகு டென்றே ஓடுமாம்.
கோயில் வாசல் சேருமாம்.
குட்டிக் குரங்கும் தாயுமே
கோயி லுக்குள் செல்லுமாம்,
கோயி லுக்குள் செல்லுமாம்.
குனிந்து வணக்கம் செய்யுமாம்.
பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
பக்தர் அங்கே வருவராம்
பக்தர் அங்கே வருவராம்.
பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.
தட்டி லுள்ள பொருள்களைத்
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தடங்கல் செய்வ தில்லையாம்.
அர்ச்ச னைகள் நடப்பதை
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அதனைக் குட்டி பார்க்குமாம்.
குங்கு மத்தைத் தாயுமே
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குட்டி தன்னை நெருங்குமாம்.
குட்டிக் குரங்கின் நெற்றியில்
பொட்டு வைத்து மகிழுமாம்.
பொட்டு வைத்து மகிழுமாம்.
கட்டி முத்தம் கொடுக்குமாம்.
பக்தர் இரண்டு குரங்கையும்
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பழங்கள் தேங்காய் தருவராம்.
அம்மா குரங்கும் குட்டியும்
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
ஆசை யாகத் தின்னுமாம்.
தின்ற பிறகு இரண்டுமே
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்
- Sponsored content
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 14
|
|