புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
26 Posts - 38%
prajai
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
7 Posts - 6%
prajai
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_m1050 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 04, 2014 7:06 am

மருத்துவ குணம் கொண்ட வெள்ளை எருக்கன் வேரில், கடந்த 50 ஆண்டுகளாக, 55 ஆயிரம் விநாயகர் சிலைகள் வடித்திருக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்.

சிற்பக் கலைஞர்

தூத்துக்குடி சின்னக்கோயில் அருகே முதியவர் ஒருவர், கையில் வெள்ளை நிறப் பொருளை வைத்து, சிறிய ரம்பத்தால் அதை செதுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலைகள் வடிப்பதாக கூறினார். விரல் அளவே உள்ள, எருக்கன் வேரில் விநாயகர் சிலையா...? என ஆச்சரியத்தோடு அவரிடம் வினவிய போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இனி அவரைப்பற்றி…

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜா என்ற சிரஞ்சீவி (64). இவரது பூர்வீகம், கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம். இவரது தந்தை தச்சுத் தொழிலாளி. 52 ஆண்டுகளுக்கு முன் தொழில் நிமித்தமாக குடும்பத்தோடு தூத்துக்குடியில் குடியேறினர்.

12 வயதில்

3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜா, 12 வயதில் சிற்பம் செதுக்கும் கலையை, தனது குரு கங்காதரனிடம் கற்றுக் கொண்டார். அப்போது தொடங்கிய அவரது கலைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது.

வெள்ளை எருக்கன் வேரில் விநாயகர் சிலை மட்டுமின்றி, அம்மன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உருவங்களையும் உருவாக்கியுள்ளார். வெள்ளை எருக்கன் வேருடன் சிறிய அரம், தேய்ப்புத்தாள், ஆக்சா பிளேடு ஆகியவைதான் இவரது ஆயுதங்கள்.

தனது கலைப் பயணம் குறித்து, இனி ராஜாவே தொடருகிறார்...“ எனது சொந்த ஊரான அழகப்பபுரத்துக்கு அருகேதான் புகழ்பெற்ற மருந்துவாழ் மலை உள்ளது. சின்ன வயதில் அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் கங்காதரன் என்ற குருவிடம் சிலை வடிக்க கற்றுக் கொண்டேன்.

மருத்துவ குணமுடையது

`திருமுல்லை’ என்றழைக்கப்படும் வெள்ளை எருக்கு மருத்துவ குணம் கொண்டது. `வெள்ளெருக்கு வேர் இருந்தால் வினைகள் தீரும்’ என்பது அகஸ்தியர் வாக்கு. எனவே, வெள்ளை எருக்கன் வேரில் செய்த சிலைகள் வீட்டில் இருந்தால், தீய வினைகள் அணுகாது, கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகள் அகலும் என்ற நம்பிக்கை இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

வெள்ளை எருக்கன் வேரில், 1 அங்குலம் முதல் 9 அங்குலம் உயரம் வரையிலான சிலைகளை உருவாக்குகிறேன். இவற்றை, ரூ.100 முதல் ரூ. 500 வரை விற்பேன். நாள் ஒன்றுக்கு 4 சிலைகள் என்னால் செய்ய முடியும்.

ஊர் ஊராக செல்கிறேன்

தெருத்தெருவாக சென்று வீடுகளுக்கு முன் வைத்தே, சிலைகளை செய்து கொடுத்து விடுவேன். தூத்துக்குடி, கன்னியா குமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சென்று, எருக்கன் வேர் சிலைகளை விற்பனை செய்து வருகிறேன்.

இளம் வயதில் குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கும் சென்று சிலைகள் விற்பனை செய்துள்ளேன். இந்த வருமானத்தில் தான், நானும் எனது மனைவி மாரியம்மாளும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.

எங்கே கிடைக்கும்?

வெள்ளை எருக்கன் வேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலை, பருந்துவாழ் மலை, திருச்சி காவிரிக் கரை, கொள்ளிடம், கொல்லி மலை போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் கிடைக்கும். சிறு சிறு கட்டைகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி அதில் உருவங்கள் வடிப்பேன்.

வெள்ளை எருக்கன் செடிகளு க்குள் பாம்புகள் இருக்கும். எனவே, வேர் எடுக்க செல்லும் முன் 48 நாட்கள் விரதம் இருப்பேன். ஒரு முறை வேர் எடுத்து வந்தால் நான்கு மாதங்கள் வரை ஓடும்.

55 ஆயிரம் சிலை

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை, 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் சிலைகளை வடித்துக் கொண்டே இருப்பேன்.

தமிழக அரசு சார்பில், `சிற்பி’ என, எனக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த உதவித் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. நலிந்த கலைஞருக்கான உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார். - thehindutamil

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 04, 2014 7:11 am

50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்! 103459460 
-
வெள்ளை எருக்கில் செய்யப்பட்ட ஸ்வாமி சிலைகளை
வீட்டில் வைத்தால், பில்லி, சூனியம், கண் திருஷ்டி,
பேய், பிசாசு அண்டாது என்பது ஐதீகம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக