புதிய பதிவுகள்
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
28 Posts - 68%
heezulia
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
11 Posts - 27%
Geethmuru
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 2%
cordiac
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
154 Posts - 56%
heezulia
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 3%
prajai
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 0%
cordiac
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_m10சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 12 Feb 2014 - 19:28

First topic message reminder :

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 19:32

சின்னக் கண்ணன் wrote:குறளாய் எழுதப் பார்த்தேன்.. நல்லா இல்லையா. .ஸாரி.. அப்பப்ப ஏன் நாயை ஓட விடறீங்க..?

காலைல ஜாகிங் போகலனு ஓட விடுறேன்புன்னகை குறள் நல்லா இருக்கு  சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. - Page 3 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 19:42

தாங்க்ஸ்.. நீங்க இப்படிச் சொன்னவுடனே எனக்கு ஒரு ஜோக்(?!) தான் நினைவுக்கு வருது..

**\
ஒருத்தர் நாயைக் கூட்டிக்கிட்டு வாக் போயிட்டிருந்தாராம்.. எதிர்ல வந்தவர் ஏன் கழுதையெல்லாம் கூட்டிக்கிட்டு வாக் போறன்னாராம்.. அந்த வாக் நபர்.. இது நாய் ஓய் அப்படின்னு சொல்ல.. எதிர்ல வந்தவர்..உம்மை எங்க கேட்டேன்.. நான் நாயைத்தானே கேட்டேன்னாராம் !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 19:45

சின்னக் கண்ணன் wrote:தாங்க்ஸ்.. நீங்க இப்படிச் சொன்னவுடனே எனக்கு ஒரு ஜோக்(?!) தான் நினைவுக்கு வருது..

**\
ஒருத்தர் நாயைக் கூட்டிக்கிட்டு வாக் போயிட்டிருந்தாராம்.. எதிர்ல வந்தவர் ஏன் கழுதையெல்லாம் கூட்டிக்கிட்டு வாக் போறன்னாராம்.. அந்த வாக் நபர்.. இது நாய் ஓய் அப்படின்னு சொல்ல.. எதிர்ல வந்தவர்..உம்மை எங்க கேட்டேன்.. நான் நாயைத்தானே கேட்டேன்னாராம் !!

 அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 19:50

சரி..ஜோக் புரியலையா..விட்டுடுங்க.. நான் வழக்கம் போல கவிதையால பயமுறுத்தறேன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 19:52

சின்னக் கண்ணன் wrote:சரி..ஜோக் புரியலையா..விட்டுடுங்க.. நான் வழக்கம் போல கவிதையால பயமுறுத்தறேன் புன்னகை

 மகிழ்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 19:57

இந்த எமோடிகான்ஸ்க்கு விளக்கம் எங்க கிடைக்கும்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 20:01

சின்னக் கண்ணன் wrote:இந்த எமோடிகான்ஸ்க்கு விளக்கம் எங்க கிடைக்கும்?

 சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 20:03

வாணாம் அழுதுடுவேன் :sad: புன்னகை

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 26 Feb 2014 - 16:37

கனவுகள் கண்ணில் மின்ன
...கவிதையாய் எண்ணம் துள்ள
நனவினில் நானும் கேட்டேன்
...நங்கையாய் இருந்தபோதில்

மனதினில் மகிழ்ச்சி மின்னல்
...முகிழ்க்கிற தன்மை எல்லாம்
என்றுமே இருப்ப தற்கு
...எளிமையாய் வழிகள் சொல்வாய்..

பெண்ணினம் என்று பாரில்
...பெருமையாய்ப் பிறந்த தற்கு
கன்னிநீ நினைப்ப தெல்லாம்
...கவிதையில் சொல்ல நன்று..

கண்களில் கனவு நானும்
...காலமாய்க் கண்டு இருந்தேன்
விண்ணிலே சிறகை விட்டே
...உளத்திலே மகிழ்ந்தி ருந்தேன்

நுண்ணிய காலப் போக்கில்
...நொறுங்கியே உடைந்த தெல்லாம்
வண்ணமாய்க் கனவு எல்லாம்
...வாழ்க்கையில் உதவா தம்மா..

கஜங்களின் மீது ஏறி
...காடுகள் மலைகள் சென்று
கோட்டையைப் பிடித்த காலம்
..ஓடியே போயே போச்சு..

நிஜங்களை எண்ணிப் பார்த்து
..நேர்மையாய் உளத்தில் எண்ணி
நலமுடன் நன்கு வாழ
.. நங்கைநீ பழகு என்றாள்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed 26 Feb 2014 - 16:44

வியப்பாகப் பிம்பம விகசிக்கக் கண்டு
தயக்கமாய் நீந்தும் நிலவோ - பயத்துடன்
மீளாமல் மேகத்தில் மென்மை முகம்புதைக்க
தாளாமல் கத்தும் கடல்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக