புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 2%
jairam
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
2 Posts - 1%
Poomagi
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
1 Post - 1%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
1 Post - 1%
சிவா
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
199 Posts - 50%
ayyasamy ram
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
17 Posts - 4%
prajai
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
8 Posts - 2%
jairam
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
4 Posts - 1%
Rutu
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_m10உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Feb 20, 2014 7:23 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்
- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.
- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.
facebook

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Feb 21, 2014 4:11 am

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 நல்ல விடயம்



நேர்மையே பலம்
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 5no
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:08 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 4:27 pm

நல்ல பதிவு .. உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 3838410834 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:31 pm

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:18 pm

சூப்பர் டார்வின் ! உயிர் முதலிலா? உடல் முதலிலா? - சிக்கலைத் தீர்த்து வைத்துள்ளார் நம் டார்வின் ! உடல்தான் முதலில் !
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 103459460 உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,, 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக