புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
- டாக்டர் இல.செ.கந்தசாமி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
நன்றி தல. இதை படித்து நம்மை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும், அதுவே பதிவின் நோக்கம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அருண் wrote:விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நன்றி அருண்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|