புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_m10பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"  - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்  - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:35 am

First topic message reminder :

பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்





(அறுசீர் விருத்தம்)

காப்பு
விநாயகர் துதி


சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி
நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே

இதுவுமது

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே

அவையடக்கம்

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள
அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:44 am

பகுத்தறிவு இல்லாதார் இயல்பு

சொன்னதைச் சொல்லிளங் கிள்ளையென்பார்
தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன்
றில்லாத ஈன ரெல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
முறைபேசிச் சாடைபேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன்
றாய்நடந்து மொழிவார் தாமே 20

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:44 am

இடமறிந்து நடக்க வேண்டும்

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்
தெரியாது கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்
படியளக்குந் தண்டலைநீள் நெறியாரே
உலகமெலாம் பரவிமூடி
விடியல்மட்டு மழைபெயினும் மதின்ஒட்டாங்
கிளிஞ்சல்முளை வீசி டாதே 21

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:44 am

தன்பாவந் தன்னைத் தொடரும்

செங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்
நெறியேநின் செயலுண் டாகில்
எங்காகிலென் அவரவரெண் ணியதெல்
லாமுடியும் இல்லை யாகில்
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்
வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலுந் தன்பாவந்
தன்னுடனே ஆகுந் தானே 22

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:44 am

மூடர் தமிழின் அருமை அறியார்

தாயறிவாள் மகளருமை தண்டலைநீள்
நெறிநாதர் தாமே தந்தை
ஆயறிவார் எமதருமை பரவையிடந்
தூதுசென்ற தறிந்தி டாரோ
பேயறிவார் முழுமூடர் தமிழருமை
அறிவாரோ பேசு வாரோ
நாயறியா தொருசந்திச் சட்டிபா
னையின்அந்த நியாயந் தானே 23

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:45 am

ஈயார் வாழ்வு உலகிற்கு பயன்படாது

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
கனிகளுப கார மாகும்
சிட்டருமவ் வணந்தேடும் பொருளையெல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவுஞ் சடையாரே தண்டலையா
ரேசொன்னேன் வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என்னுண் டாமே 24

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:45 am

புகழுடன் வாழ்பவனே புருடன்

ஓதரிய தண்டலையா ரடிபணிந்து
நல்லனனென் றுலக மெல்லாம்
போதமிகும் பேருடனே புகழ்படைத்து
வாழ்பவனே புருடனல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த
பூதமென இருந்தா லென்ன
காதவழி பேரில்லான் கழுதையோ
டொக்குமெனக் காண லாமே 25

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:45 am

அன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும்
தமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று


பரியாமல் லிடுஞ்சோறும் ஊமைகண்ட
கனவும்போல் பரிசி லீயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
இல்லாதான் அறியு மோதான்
கரிகால் பூசைபுரி தண்டலைநீள்
நெறியாரே கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு
கறித்ததெனச் செப்ப லாமே 26

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:46 am

தன்னுயிர் போல் மன்னுயிரை நினைனத்தல்

முன்னறிய மறைவழங்குந் தண்டலையார்
ஆகமத்தின் மோழிகே ளாமல்
பின்னுயிரை வதைத்தவனுங் கொன்றவனும்
குறைத்தவனும் பெற்று ளோனும்
அந்நெறியே சமைத்தவனும் உண்டவனும்
நரகுறுவர் ஆத லாலே
தன்னுயிர்போ லெந்நாளு மன்னுயிருக்
கிரங்குவதுந் தக்க தாமே 27

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:46 am

கடவுளடிபணிய நேரமில்லாததற்கு இரங்கல்

உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்
வளர்க்கஉடல் உழல்வ தல்லால்
மருவிருக்க நின்பாத மலர்தேடித்
தினம்பணிய மாட்டேன் அந்தோ
திருவிளக்கு மணிமாடத் தண்டலைநீள்
நெறியே என்செய்தி யெல்லாம்
சருகெரிக்க நேரமன்றிக் குளிர்காய
நேரமில்லாத் தன்மையானே 28

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 1:46 am

பொய்வேடம் ஆகாது

காதிலே திருவேடங் கையிலே
செபமாலை கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள் மனதிலே
கரவடமாம் வேட மாமே
வாதிலே அயன்தேடுந் தண்டலைநீள்
நெறியாரே மனிதர் காணும்
போதிலே மவுனம்இராப் போதிலே
ருத்ராக்கப் பூனைதானே 29

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக