புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:33 pm

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! A5jUQa4MRga3DkIcScY7+v252kishore3

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் பிரிவில் விவாகரத்துக்கு வழக்குத் தாக்குதல் செய்த 500 தம்பதிகளைச் சேர்த்து வாழவைத்த வழக்கறிஞர் கிஷோர் குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேஷ் அவார்ட் வழங்கியிருக்கிறார். அதுபற்றி திரு. கிஷோர் குமாரிடம் கேட்டோம்.

''குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியாத கணவனோ, மனைவியோ நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்வார்கள். அதில் கொடுமை செய்கிறார் அல்லது விட்டுட்டுப் போய்விட்டார் என்று நீதிமன்றத்தில் பொதுவாக 131(A) கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். அதை நீதிமன்றம் பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்புவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வரும்போது முதலில் கவுனிசிலிங் அனுப்புவார்கள்.

அங்கு கவுன்சிலர்கள் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரை அழைத்து அட்வைஸ் செய்வார்கள். தங்களால் முடிந்த அளவுக்குச் சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். அங்கு பெரும்பாலும் பிரச்னைகள் முடிந்து சேர்ந்துவிடுவார்கள். அப்படி சேர முடியாத, சுமூகமாகப் பிரச்னை முடியாதவர்களை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் என்கிற பிரிவுக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் நீதிபதி, எல்லா வழக்கையும் விசாரித்து தீர்ப்புக் கூற தாமதமாகலாம். மீடியேஷன் அமெரிக்காவில் அதிக அளவில் தீர்வுகண்ட முறை என்பதால் இதில் எக்ஸ்பர்ட்டான அமெரிக்கவாழ் இந்தியர் கீதா ரவீந்திரன் என்பவர் முதலில் தில்லியிலும் பிறகு சென்னையிலும் சுமார் 150 வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அதில் நானும் பங்கேற்றேன்.

இது ஒரு சயன்டிபிக்கான அப்ரோச். ஒவ்வொரு சிட்டிங்காகப் பேச வைத்து அடுத்து என்ன பண்ணலாம் என்று அவர்களையே யோசிக்க வைப்போம். சமரசத் தீர்வுக்கு இரண்டு பார்ட்டியையுமே உட்கார்ந்து பேச வைப்போம். இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசிக்கச் சொல்வோம். மீடியேஷனில் சேர்ந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம். அங்கு பேசப்படும் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்போம். அ​தோடு மீடியேஷனில் இருதரப்பும் ஒரு முடிவெடுத்தால் அது நீதிமன்றத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். அதோடு மீடியேஷனில் அப்பீல் செய்ய முடியாது. அதேநேரம் பார்ட்டிகள் மீடியேஷனை விரும்பவில்லையென்றாலும் வழக்கு மூலம் தீர்வு காணலாம். என்னைப் போல சுமார் 500 வழக்கறிஞர்கள் மீடியேஷன் பிரிவில் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரை நான் மீடியேஷன் மூலம் பிரியவேண்டும் என்று வழக்குப் போட்ட 500 தம்பதிகளைச் சேர்ந்து வாழ வைத்திருக்கிறேன். சிறிய மனஸ்தாபத்தில் ஆண்டுக்கணக்கில் அலைவதைவிட மூன்று அல்லது நான்கு சிட்டிங்கில் இங்கு தீர்வு கண்டுவிட முடியும் என்பதுதான் மீடியேஷனின் தனிச்சிறப்பு.''

விவாகரத்து வழக்குகள் அதிகளவில் வர என்ன காரணம்?

''மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பநல நீதிமன்றம்தான் இருந்தது. ஆனால் தற்போது நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நாளைக்கு 250 வழக்குகள் வருகின்றன. இந்த நீதிமன்றங்களும் போதாது என்கிற நிலையில் இருக்கிறது. விவாகரத்து அதிகரிக்கக் காரணம் விட்டுக் கொடுத்துப் போகாத மனநிலை ஒன்று, ஓரளவுக்கு மேல் அட்ஜஸ்ட் செய்துபோக வேண்டாம் என்று நினைப்பது. செல்போன் வந்துவிட்ட காலத்தில் எந்தத் தகவலையும் உடனே பரிமாறிக் கொள்ளக்கூடிய நிலையில் கணவன் அல்லது மனைவியின் பெற்றோராலே பிரச்னை பெரிதாவது ஒரு காரணம். ஐ.டி. தொழிலாலும் வழக்குகள் அதிகமாகின்றன. உணவு முறையில் மாற்றம், வேலை முறையிலும் மாற்றம் வந்துவிட்டன. கணவனுக்குப் பகல் நேரப் பணி, மனைவிக்கு இரவு நேரப் பணி. கலந்து பேச நேரமின்மையும் ஒரு முக்கிய காரணம்.''

- நன்றி : கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக