புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
95 Posts - 52%
heezulia
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
35 Posts - 58%
heezulia
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 22, 2014 11:06 am

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Rjpj22ZSWvzfMIJzWHA0+vaiko

நரேந்திர‌ மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.

தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.

இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.

எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்.

நன்றி: http://www.satrumun.net




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:47 pm

ஆனா பாருங்க...இதுவரைக்கும் வாய தொறக்காத அம்மா இவரு வெதச்சதுக்கு அவங்க அறுவடை பண்ணுவாங்க...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri May 23, 2014 6:28 am

வருவதால் குறையில்லை...

இங்கே இருக்கும் இலங்கை அகதிகளுக்கு தமிழர்கள் தமிழக அரசு என்ன செய்துவிட்டது? அகதிகள் முகாமை போய் பாருங்கள்... அவர்கள் முகாமில் இருப்பதற்குப் பதிலாக இலங்கையில் செத்துத் தொலைத்திருக்கலாம் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக