புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 2 of 15 •
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலகக் கோப்பை கால்பந்து: முதல் சாம்பியன் உருகுவே (1930)
கால்பந்து வரலாற்றில் 1930-ம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-ல்தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு வழங்கியது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா). 13 நாடுகள் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வட அமெரிக்காவில் இருந்து இரு நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன.
ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக மற்ற அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்க முன்வரவில்லை. உருகுவே தலைநகர் மான்டிவிடி யோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. உலகக் கோப்பை போட்டிக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட எஸ்டாடியோ சென்டினரியோ மைதானத்தில்தான் பெரும்பாலான ஆட்டங்கள் நடை பெற்றன.
ஒரே நேரத்தில் இரு போட்டிகள்
உலகக் கோப்பையில் பங்கேற்ற 13 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இதில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும், அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தன.
குரூப் சுற்றின் முடிவில் ஆர்ஜென்டீனா, உருகுவே, அமெரிக்கா, யூகோஸ் லேவியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் அமெரிக்காவும் ஆர்ஜென்டீனாவும் மோதின. அமெரிக்க அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில் 6 பேர் பிரிட்டனில் பிறந்தவர்கள். ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அமெரிக்க மிட்பீல்டர் ரபேல் டிரேஸியின் கால் உடைந்தது.
ஆர்ஜென்டீன வீரர் மான்டி கோலடிக்க, அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் உருகுவே அணி 6-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவைத் தோற்கடித்தது. உருகுவே வீரர் பெட்ரோ சீ ஹாட்ரிக் கோலடித்தார்.
படையெடுத்த ஆர்ஜென்டீனர்கள்
ஜூலை 30-ல் எஸ்டாடியோ சென்டினரியோவில் நடை பெற்ற இறுதிச்சுற்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென் டீனாவை வீழ்த்தி சாம்பி யனாகியிருந்ததே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
வெற்றி அல்லது வீரமரணம் என்ற போர்க் கோஷத்தை முழங்கியவாறு ஆர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து மான்டிவிடியோவுக்கு நதி வழியாக வந்தனர் ஆர்ஜென்டீன ரசிகர்கள். அவர்களை அழைத்து வருவதற்கு படகுகள் போது மானதாக இல்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வந்ததால் மான்டிவிடியோ துறைமுகமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, கடுமையான சோதனைக்குப் பிறகு ஆர்ஜென்டீன ரசிகர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
93 ஆயிரம் பேர்
93 ஆயிரம் பேர் மைதானத்திற்கு வந்திருந்த இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாதைத் தொடர்ந்து முதல் பாதியில் ஆர்ஜென்டீனா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன.
உருகுவே அணியைப் பொறுத்த வரையில் அரையிறுதியில் விளையாடிய அன்செல்மோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி யில் அவருக்குப் பதிலாக கேஸ்ட்ரோ சேர்க்கப்பட்டார்.
மான்டிக்கு கொலை மிரட்டல்
ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடிய மான்டிக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக தனி படகு ஒன்றும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாப்லோ டொராடோ அடித்த கோலால் உருகுவே முன்னிலை பெற்றது. இதன்பிறகு தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனா ஸ்கோரை சமன் செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, அந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த கில்லர்மோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கால்பந்து வரலாற்றில் 1930-ம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-ல்தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு வழங்கியது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா). 13 நாடுகள் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வட அமெரிக்காவில் இருந்து இரு நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன.
ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக மற்ற அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்க முன்வரவில்லை. உருகுவே தலைநகர் மான்டிவிடி யோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. உலகக் கோப்பை போட்டிக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட எஸ்டாடியோ சென்டினரியோ மைதானத்தில்தான் பெரும்பாலான ஆட்டங்கள் நடை பெற்றன.
ஒரே நேரத்தில் இரு போட்டிகள்
உலகக் கோப்பையில் பங்கேற்ற 13 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இதில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும், அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தன.
குரூப் சுற்றின் முடிவில் ஆர்ஜென்டீனா, உருகுவே, அமெரிக்கா, யூகோஸ் லேவியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் அமெரிக்காவும் ஆர்ஜென்டீனாவும் மோதின. அமெரிக்க அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில் 6 பேர் பிரிட்டனில் பிறந்தவர்கள். ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அமெரிக்க மிட்பீல்டர் ரபேல் டிரேஸியின் கால் உடைந்தது.
ஆர்ஜென்டீன வீரர் மான்டி கோலடிக்க, அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் உருகுவே அணி 6-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவைத் தோற்கடித்தது. உருகுவே வீரர் பெட்ரோ சீ ஹாட்ரிக் கோலடித்தார்.
படையெடுத்த ஆர்ஜென்டீனர்கள்
ஜூலை 30-ல் எஸ்டாடியோ சென்டினரியோவில் நடை பெற்ற இறுதிச்சுற்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென் டீனாவை வீழ்த்தி சாம்பி யனாகியிருந்ததே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
வெற்றி அல்லது வீரமரணம் என்ற போர்க் கோஷத்தை முழங்கியவாறு ஆர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து மான்டிவிடியோவுக்கு நதி வழியாக வந்தனர் ஆர்ஜென்டீன ரசிகர்கள். அவர்களை அழைத்து வருவதற்கு படகுகள் போது மானதாக இல்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வந்ததால் மான்டிவிடியோ துறைமுகமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, கடுமையான சோதனைக்குப் பிறகு ஆர்ஜென்டீன ரசிகர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
93 ஆயிரம் பேர்
93 ஆயிரம் பேர் மைதானத்திற்கு வந்திருந்த இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாதைத் தொடர்ந்து முதல் பாதியில் ஆர்ஜென்டீனா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன.
உருகுவே அணியைப் பொறுத்த வரையில் அரையிறுதியில் விளையாடிய அன்செல்மோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி யில் அவருக்குப் பதிலாக கேஸ்ட்ரோ சேர்க்கப்பட்டார்.
மான்டிக்கு கொலை மிரட்டல்
ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடிய மான்டிக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக தனி படகு ஒன்றும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாப்லோ டொராடோ அடித்த கோலால் உருகுவே முன்னிலை பெற்றது. இதன்பிறகு தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனா ஸ்கோரை சமன் செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, அந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த கில்லர்மோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உருகுவே சாம்பியன்
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் உருகுவே மெதுவாக ஆட்டத்தின் வேகத்தை துரிதப்படுத்த, ஆர்ஜென்டீனாவின் மான்டி அற்புதமான கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனிடையே உருகுவேயின் பெட்ரா சீ கோலடித்து, ஸ்கோரை சமன் செய்ய, அடுத்த 10-வது நிமிடத்தில் 3-வது கோலையும், கடைசி நிமிடத்தில் காஸ்ட்ரோ 4-வது கோலையும் அடிக்க, உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது.
அரசு விடுமுறை
ஒலிம்பிக் சாம்பியனான உருகுவே உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் தோல்வியால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்ஜென்டீன ரசிகர்கள் பியூனஸ் அயர்ஸில் இருந்த உருகுவே தூதரகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உலகக் கோப்பையில் முதல் கோலடித்தவர்
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் பிரான்ஸின் லூசியன் லாரன்ட். உலகக் கோப்பையின் முதல் நாளில் நடைபெற்ற மெக்ஸிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த கோலை அடித்தார். அமெரிக்காவின் ஜிம்மி டக்லஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் எதிரணியிடம் கோல் வாங்காத முதல் கோல் கீப்பர். முதல் நாளில் நடைபெற்ற பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணியின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் ஜிம்மி தகர்த்தார்.
முதல் உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் கடைசியாக காலமானவர் எமெஸ்டோ மாஸ் செரோனி. இவர் 1984 ஜூலை 3-ம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 76. அதே அணியில் இடம்பெற்றிருந்த மாற்று பின்கள வீரரான எமிலியோ ரெகோபா தனது 87-வது வயதில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி காலமானார். இவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. 1930 உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவரான ஆர்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ வரல்லோ தனது 108-வது வயதில் 2010 ஆகஸ்ட் 30-ல் காலமானார்.
ஹாட்ரிக் சாதனைகள்
முதல் ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற பெருமை அமெரிக்காவின் பெர்ட் படேநாடிடம் உள்ளது. 1930-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் பராகுவே அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோலடித்தார்.
அதிவேக ஹாட்ரிக்: உலகக் கோப்பையில் அதிவேக ஹாட்ரிக் கோலடித்த சாதனை இன்றளவும் ஹங்கேரியின் லேஸ்லோ கிஸ்ஸிடம் உள்ளது. 1982 உலகக் கோப்பையில் சல்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லேஸ்லோ 8 நிமிடங்களில் (69, 72, 76-வது நிமிடங்களில்) மூன்று கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதேபோல் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி ஹாட்ரிக் கோலடித்தவர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது.
அதிக ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் 4 பேர் இருமுறை ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்துள்ளனர். ஹங்கேரியின் சன்டோர் கோசிஸ் 1954-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியா மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்தார். பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் 1958 உலகக் கோப்பையில் பராகுவே மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்து இருமுறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் 1970 உலகக் கோப்பையில் பல்கேரியா மற்றும் பெரு அணிகளுக்கு எதிராகவும், ஆர்ஜென்டீனாவின் கேபிரியேல் பாட்டிஸ்டுட்டா 1994 மற்றும் 1998 உலகக் கோப்பை போட்டிகளில் முறையே கிரீஸ் மற்றும் ஜமைக்கா அணிகளுக்கு எதிராகவும் ஹாட்ரிக் சாதனை படைத்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 40 பேர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
1930 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 70
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.88
ரெட் கார்டு - 1
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4, 34, 500
டாப் ஸ்கோர்
8 கோல்கள் - கில்லர்மோ ஸ்டைபைல் (ஆர்ஜென்டீனா)
5 கோல்கள் - பெட்ரோ சீ (உருகுவே)
4 கோல்கள் - கில்லர்மோ சுபியாப்ரே (சிலி)
4 கோல்கள் - பெர்ட் பெடேநாட் (அமெரிக்கா)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை கால்பந்து செய்திகளைத் தொடர விரும்புவர்கள் இங்கு பதிவிடலாம் |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1067484சிவா wrote:
உலகக் கோப்பை கால்பந்து செய்திகளைத் தொடர விரும்புவர்கள் இங்கு பதிவிடலாம்
கலக்கல் தல ...அனைத்து கால்பந்து பதிவுகளையும் ஒரே இடத்தில் படித்து தெரிந்துகொள்ளலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
உலக கோப்பை 2014 பாடல் (Official Song )
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Shakira-La La La (Brazil) (The official 2014 FIFA world cup song)
தப்புவாரா ரொனால்டோ: போர்ச்சுகல் அணிக்கு சிக்கல்
புளோர்ஹாம் பார்க்: உலகக் கோப்பை கால்பந்து தொடர் துவங்கும் முன்பே, போர்ச்சுக்கல் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
பிரேசிலில் 20 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 12ல் துவங்குகிறது. 32 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கும். இதில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, தனது முதல் போட்டியில் ஜெர்மனியை (ஜூன் 16) சந்திக்கிறது. அடுத்து அமெரிக்கா (ஜூன் 22), கானா (ஜூன் 26) அணிகளுடன் மோதுகிறது.
இதற்கு முன் நாளை மெக்சிகோ, அடுத்து அயர்லாந்து (ஜூன் 10) அணிகளுடன் ‘நட்பு’ போட்டிகளில் மோதுகிறது.
போர்ச்சுகல் அணியின் கேப்டனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். கடந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது வென்றவர். சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் பைனலில் பங்கேற்ற பின், தான் 100 சதவீத உடற்தகுதியில் இல்லை என்று ஒத்துக் கொண்டார்.
கடந்த 29ம் தேதி அணியினருடன் இணைந்து கொண்ட இவர், முதலில் இடது தொடையில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு வந்தார். இப்போது முதன் முறையாக, முழங்கால் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூயார்க்கில் உள்ள சிறப்பு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரொனால்டோ, உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் காயத்தில் இருந்து முழுமையாக தப்புவாரா என்ற கேள்வி உள்ளது.
இதுகுறித்து சகவீரர் நானி, 27, கூறியது:
உலகக் கோப்பை போட்டி என்பது மிகவும் சவாலானது. இதில், அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். தென் ஆப்ரிக்காவில் நடந்த கடந்த உலக கோப்பை தொடரில் (2010), தோள்பட்டை காயம் காரணமாக, பங்கேற்க முடியாமல் போனது. இம்முறை பிரேசில் செல்வது மகிழ்ச்சி தான். கேப்டன் ரொனால்டோ தனது காயம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. போட்டி துவங்கும் முன் குணமடைவார் என நம்புகிறோம். இதற்குத் தேவையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருவேளை சில காரணங்களுக்காக அவர் பங்கேற்க முடியவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு, திறமை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நானி கூறினார்.
இதேபோல கொலம்பியாவின் பல்காவோ (முழங்கால்), இத்தாலியின் ரிக்கார்டோ (இடது முன்கால் எலும்பு) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது, அந்தந்த அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புளோர்ஹாம் பார்க்: உலகக் கோப்பை கால்பந்து தொடர் துவங்கும் முன்பே, போர்ச்சுக்கல் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
பிரேசிலில் 20 வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 12ல் துவங்குகிறது. 32 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கும். இதில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, தனது முதல் போட்டியில் ஜெர்மனியை (ஜூன் 16) சந்திக்கிறது. அடுத்து அமெரிக்கா (ஜூன் 22), கானா (ஜூன் 26) அணிகளுடன் மோதுகிறது.
இதற்கு முன் நாளை மெக்சிகோ, அடுத்து அயர்லாந்து (ஜூன் 10) அணிகளுடன் ‘நட்பு’ போட்டிகளில் மோதுகிறது.
போர்ச்சுகல் அணியின் கேப்டனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். கடந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது வென்றவர். சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் பைனலில் பங்கேற்ற பின், தான் 100 சதவீத உடற்தகுதியில் இல்லை என்று ஒத்துக் கொண்டார்.
கடந்த 29ம் தேதி அணியினருடன் இணைந்து கொண்ட இவர், முதலில் இடது தொடையில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு வந்தார். இப்போது முதன் முறையாக, முழங்கால் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூயார்க்கில் உள்ள சிறப்பு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரொனால்டோ, உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் காயத்தில் இருந்து முழுமையாக தப்புவாரா என்ற கேள்வி உள்ளது.
இதுகுறித்து சகவீரர் நானி, 27, கூறியது:
உலகக் கோப்பை போட்டி என்பது மிகவும் சவாலானது. இதில், அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். தென் ஆப்ரிக்காவில் நடந்த கடந்த உலக கோப்பை தொடரில் (2010), தோள்பட்டை காயம் காரணமாக, பங்கேற்க முடியாமல் போனது. இம்முறை பிரேசில் செல்வது மகிழ்ச்சி தான். கேப்டன் ரொனால்டோ தனது காயம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. போட்டி துவங்கும் முன் குணமடைவார் என நம்புகிறோம். இதற்குத் தேவையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருவேளை சில காரணங்களுக்காக அவர் பங்கேற்க முடியவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு, திறமை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நானி கூறினார்.
இதேபோல கொலம்பியாவின் பல்காவோ (முழங்கால்), இத்தாலியின் ரிக்கார்டோ (இடது முன்கால் எலும்பு) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது, அந்தந்த அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
soplangi wrote:உலக கோப்பை 2014 பாடல் (Official Song )
நன்றி நண்பா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக கோப்பை போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்குத் தான். இதுவரை பங்கேற்ற 97 போட்டிகளில், 67ல் வென்றுள்ளது.
* 1978ல் ஜெர்மனி அணி, மெக்சிகோவை 6-–0 என, வென்றது. இது தான் உலக கோப்பை அரங்கில் ஜெர்மனியின் சிறந்த வெற்றி.
* 1978ல் ஜெர்மனி அணி, மெக்சிகோவை 6-–0 என, வென்றது. இது தான் உலக கோப்பை அரங்கில் ஜெர்மனியின் சிறந்த வெற்றி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைக்கேல் ஓவன்
கால்பந்து அரங்கில் இளம் வயதில் சாதித்தவர் தான் மைக்கேல் ஓவன். 1998ல் உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதில், ருமேனியாவுக்கு எதிராக அசத்திய இவர், உலக கோப்பை வரலாற்றில், இங்கிலாந்து சார்பில் மிக இளம் வயதில்(18 ஆண்டு, 190 நாட்கள்) கோல் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். 2வது சுற்றில் அர்ஜென்டினா அணியின் 3 தற்காப்பு வீரர்களை மடக்கி, இவர் அடித்த ‘சூப்பர்’ கோல் என்றும் மறக்க முடியாதது.
பின் 2006ல் நடந்த உலக கோப்பை தொடர் இவருக்கு சோதனையாக அமைந்தது. இத்தொடரின் போது காயமடைந்த நிலையில், மீண்டும் அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இது, இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 89 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இவர், 40 கோல்கள் அடித்துள்ளார். 2013ல் ஓய்வு பெற்றார்.
கால்பந்து அரங்கில் இளம் வயதில் சாதித்தவர் தான் மைக்கேல் ஓவன். 1998ல் உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதில், ருமேனியாவுக்கு எதிராக அசத்திய இவர், உலக கோப்பை வரலாற்றில், இங்கிலாந்து சார்பில் மிக இளம் வயதில்(18 ஆண்டு, 190 நாட்கள்) கோல் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். 2வது சுற்றில் அர்ஜென்டினா அணியின் 3 தற்காப்பு வீரர்களை மடக்கி, இவர் அடித்த ‘சூப்பர்’ கோல் என்றும் மறக்க முடியாதது.
பின் 2006ல் நடந்த உலக கோப்பை தொடர் இவருக்கு சோதனையாக அமைந்தது. இத்தொடரின் போது காயமடைந்த நிலையில், மீண்டும் அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இது, இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 89 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இவர், 40 கோல்கள் அடித்துள்ளார். 2013ல் ஓய்வு பெற்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 15
|
|