புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
72 Posts - 53%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்


   
   

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 4:53 pm

உன் பிறந்தநாளில்
உனக்காய் நான் வாங்கி வைத்த
உன்னதமான பரிசொன்றை
உன்னிடம் தர முடியாமல்
உறக்கம் இன்றி கிடந்தேன் நான்!

உனது தோழியிடம் தூது சொன்னேன் - மறுநாள்
உன்னை காண வேண்டும் என்று,
உன்னிடம் அந்த சேதி வரவில்லை,
உன்னையும் காண முடியவில்லை!!

உன்னைக் காணும்போது
உரித்தாக்குவோம் என்று
உன்னை என் இருதயம் தாங்குவது போல
உனக்கான உன் பரிசை
உண்மை காதலுடன் காத்து வந்தேன்!!

உறக்கம் தொலைத்தது ஒரு இரவில்
உந்தன் அழைப்பு,
உனக்கு நாளை காலை திருமணம் என்றாய்
உடைந்து போனேன் நான்!!

உன்னைக் காண முடியாது இனி
உயிருள்ளவரை என்பதை அறிந்தேன்,
உனக்காக உன் பரிசு இதுவரை
உன்னை நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம் எப்போதும் சேர்வோம் என!!

உண்மை காதல் என்று சொன்னோமே - அது
உண்மையானால் நிச்சயம் ஒருநாள்,
உந்தன் பரிசை மட்டுமாவது
உன்னிடம் கொடுக்கும் பாக்கியம்
உன் இஸ்ட தெய்வம் கொடுக்கட்டும்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 5:11 pm

எப்படி நடந்தது - இது
எப்படி நடந்தது,
எண்ணி, எண்ணி பார்க்கிறேன்
எட்டவில்லை என் புத்திக்கு!

என்றேனும் ஒருநாள் நாமும்
என்னவள் இவள்
என்று சொல்வோம்
என நினைத்தது கூட இல்லை!!

எங்கிருந்தோ வந்தோம்
எதேச்சையாய் சந்தித்தோம்,
எண்ணங்கள் ஒன்றாகின
எப்பிறப்பும் நீயும், நானுமே
என்ற வண்ணம் நன்றாகின!!

என்ன பழகி என்ன செய்ய
என்னதான் மனிதன் கணக்கிட்டாலும்
எதற்கும் ஒரு எதிர்வினை உண்டல்லவா?
எந்த சாமியும் காக்கவில்லை நம்ம காதலை
எதிர்ப்பு பலப்படவே பிரிந்தோம்!!

என்றோ நடந்ததை நான் இன்று
எண்ணிப் பார்க்க காரணம் இல்லாமல் இல்லை?
என்னப்பா இது என்று என் மகள் கேட்டாள்
எந்தன் கைகளில் உன் பெயரை பார்த்து!!

எங்க ஊர் பண்டிகையின் போது
எத்தனை ஜென்மம் ஆயினும்
எனக்கானவள் நீதான் என்று
என் கையில் பச்சை குத்தினேனே?

எதை எதையோ அழித்து விட்டேன்
எடுத்துக் கொண்ட புகைப்படம்,
எனக்கு நீ கொடுத்த கடிதங்கள்,
என்று அனைத்தும் அழித்து விட்டேன்!!

எப்படி அழிப்பேன்
என் கையில் உள்ள உன் பெயரை,
என்ன சொல்வேன் என் மகளிடம்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 6:45 pm

அருமையான உயிரோட்டமான கவிதை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 8:20 pm

செந்திலின் முத்திரை ,
மாசின்றி  பதிந்து உள்ளது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 11, 2014 8:26 pm

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 3838410834
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 10:35 pm

mbalasaravanan wrote:அருமையான உயிரோட்டமான கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1102624

நன்றி அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 10:37 pm

T.N.Balasubramanian wrote:செந்திலின் முத்திரை ,
மாசின்றி  பதிந்து உள்ளது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102633

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 1571444738 அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 10:49 am

ayyasamy ram wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1102635

நன்றி ஐயா அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 10:34 pm

எதை எதையோ அழித்து விட்டேன்
எடுத்துக் கொண்ட புகைப்படம்,
எனக்கு நீ கொடுத்த கடிதங்கள்,
என்று அனைத்தும் அழித்து விட்டேன்!!

எப்படி அழிப்பேன்
என் கையில் உள்ள உன் பெயரை,
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 3838410834 நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...



காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 13, 2014 11:12 pm

விமந்தனி wrote:
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 8 3838410834 நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...
மேற்கோள் செய்த பதிவு: 1103330

நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக