புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
bala_t
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
284 Posts - 42%
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
5 Posts - 1%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வரும் கவின்பெறுவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 8:07 pm

தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பன. யாமம் என்பது ஜாமமாக மருவி இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழரிடம் இவ்வழக்கம் இருந்துவருவதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இந்த நான்கு யாமத்திலும் எப்படி இருந்தது என்பதை அழகாக வருணித்துக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுபொங்க பதிவுசெய்து, நம் மனதை மயக்கச் செய்கிறார். மூன்றாம் யாமத்தில் பேய்கள், கள்வர், காவலர்கள் மட்டுமே வெளிப்படுவார்களாம். மூன்றாம் யாமத்தில் இந்த மூவருக்கு மட்டுமே வேலைபோலும். இராப்பொழுதில் களவுத் தொழில் புரியும் கள்வரைக் "கண்மா றாடவர்' என்று மருதனார் சுட்டுகிறார். இந்தச் சொல்லுக்கு விழித்தகண் இமைக்குமளவிலே மறைகின்ற கள்வர் என்று உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். மூன்றாம் யாமத்தில் அந்தக் கள்வர்கள் எப்படி வெளிப்படுவார்களாம் தெரியுமா?

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் திரியத் தொடங்கும் அந்த மூன்றாம் யாமத்தில், அப்பேய்கள் போலத் தீக்குணம் படைத்த கள்வரும் தம் தொழிலுக்காக வெளிவருவார்களாம். அவர்கள் சாதாரணமாகக் களவுத் தொழிலில் ஈடுபவர்கள் அல்லர். களவுநூல் கற்றுக் களவில் வல்லுநகராக விளங்குபவர்களாம். இருட்டிற்கு மேலும் இருள் சேர்க்கும் கருஞ்சட்டை முதலிய கருப்பு உடைகளை அணிந்தும், தொழிலுக்கு உகந்த, களவுக்குதவும் கத்தி, வாள், உளி, கயிற்று ஏணி முதலிய கருவிகளுடன் வெளிப்படுவர். மக்களை வருத்திக் களவுத் தொழில் புரியும் கள்வரையும் எப்படியொரு அழகான தமிழ்ச் சொல்லால் சுட்டுகிறார் மருதனார். இதுதான் சங்கப் புலவனின் உயர்ந்த பண்பு. மருதனார் சுட்டும் கள்வரையும் கவர்ந்திழுக்கும் அவ்வரிகள் வருமாறு:

"பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி'' (632-642)
-முனைவர் இரா. வெங்கடேசன் (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக