புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
4 Posts - 5%
Rutu
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
3 Posts - 4%
prajai
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
1 Post - 1%
manikavi
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_m10வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்: லட்சம் பேர் வெளியேற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 04, 2014 2:19 am


பாட்னா: பூடானில் இருந்து, நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார் மாநிலத்துக்கு பாயும் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பீகாரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கடந்த 2008ல் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக் கால் 434 பேர் உயிரிழந்தது போன்ற விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மிகப் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டது. இது கோசி நதியின் பாதையை அடைத் தது. சில இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டு, கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பீகாருக்கு வரும் கோசி நதியில் அதிக அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. மத்திய நதிநீர் கமிஷனின் கணிப்புபடி விநாடிக்கு 14 லட்சம் கன அடி வெள்ளம் வரும். அதே நேரத்தில் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் 25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியே றும் என்று எச்சரித்துள் ளது. இதில் 40% வெள்ளம் பீகாருக்கு வரும். இதனால் பீகாரின் 8 மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். நதியில் 33 அடி உயரத்துக்கு தண்ணீர் வரும் என்பதால் பீகாரில் கோசி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து ஒரு லட்சம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

* மத்திய அமைச்சரவை செயலர் அஜீத் சேத் தலைமையில் தேசிய அவசரகால நிர்வாகக் குழுவின் கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

* பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு 6 ராணுவப் படைகளும், மருத்துவக் குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. நேபாளத்துடன் தொடர்ந்து பேசும்படி மத்திய நதிநீர் கமிஷனுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* பீகாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

* இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளன. மாநில அரசும் 84 இடங்களில் நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.

* தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 8 குழுக்களும், மாநில அரசின் பேரிடர் நிவாரணப் படையின் 4 குழுக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிக்கு விரைந்துள்ளன.

* சூபால், சகர்சா, மாதேபுரா, ககாரியா, பாகல்பூர், அராரியா, பூர்னியா, மதுபானி ஆகிய 8 மாவட்டங்களில் கோசி நதிக் கரையோரம் உள்ள மக்களை வெளியேறும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

2008 வெள்ளம்: கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கிய 434 உடல்கள் மீட்கப்பட்டன. 23 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பலர் காணா மல் போயினர். இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக, அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. கோசி நதியில் வெள்ளம் ஏற்படுவதாக மாநில அரசுக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பேக்ஸை படித்து அரசுக்கு தகவல் சொல்ல வேண்டிய அதிகாரி விடுமுறையில் இருந்ததால், யாருக்கும் இந்த தகவல் தெரியாமல் போனது. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை. இதனால் அதிக அளவு உயிர் இழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் 200 பேர் காணவில்லை

இதனிடையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அப்பகுதியில் இருந்த 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் நிலச்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 04, 2014 5:07 am

ஒரு புறத்தில் நீர் பற்றாக்குறை
மறுபுறத்தில் வெள்ளம் .
இணைக்கவேண்டிய நதிகளை இணைத்தோ அல்லது முதல் கட்டமாக ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,தடுத்து செயற்கை முறை ஏரி தோற்றுவித்து
நீரை உபயோகமாக பயன்படுத்த முடியாதா ? சோகம்  சோகம் 

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 12:21 pm

T.N.Balasubramanian wrote:ஒரு புறத்தில் நீர் பற்றாக்குறை
மறுபுறத்தில் வெள்ளம் .
இணைக்கவேண்டிய நதிகளை இணைத்தோ அல்லது முதல் கட்டமாக ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,தடுத்து செயற்கை முறை ஏரி தோற்றுவித்து
நீரை உபயோகமாக பயன்படுத்த முடியாதா ? சோகம்  சோகம் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077268

எனக்கும் அந்த செய்தியை பார்த்ததும் " அடடா..........இந்த நதிகளையாவது தமிழக நதிகளுடன் இணைக்கலாமே! " என்று தோன்றியது ஐயா புன்னகை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக