புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய பாட்டியும் புது வடையும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பழைய பாட்டியும் புது வடையும்
பூவரசம்பட்டி அழகிய சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அரச மரம் இருந்தது.
அந்த மரத்திற்குக் கீழே ஒரு பாட்டி பலகாரக் கடை வைத்திருந்தாள். காலையில் இட்லி சுட்டு விற்பாள்.
மாலையில் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு விற்பாள். அந்தப் பாட்டியின் பெயர் பொன்னம்மா. எப்போதும்
புன்சிரிப்போடுதான் இருப்பாள். பாட்டிக்கு இரக்கக்குணம் கொஞ்சம் அதிகம். காசு இல்லையென்றாலும்
சின்னக் குழந்தைகளுக்குப் பலகாரம் கொடுப்பாள்.
ஒருநாள் வழக்கபோல பொன்னம்மா பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.அப்போது காக்கா ஒன்று பறந்து வந்தது.
பக்கத்தில் இருந்த கல் ஒன்றின் மீது உட்கார்ந்தது. பாட்டி வடையைச் சுட்டு, அதைக் கூடை போட்டு மூடி வைத்தாள்.
காக்கா ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தது.
உடனே பாட்டி,“என்ன...வடை எடுத்துட்டுப் போக வந்தீயா..?” என்று காக்காவைப் பார்த்துக் கேட்டாள்.
“இல்லே...இல்லே… திருடக் கூடாது, அது தப்புன்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்கன்னு” சொன்னது காக்கா.
பாட்டி சிரித்துக்கொண்டே,
“ ஒனக்குப் பசிக்கிதா?”என்றாள்.
“ஆமா பாட்டி” என்று காக்கா தலையாட்டியது. உடனே, பாட்டி கூடையைத் திறந்து, வடை ஒன்றை எடுத்தாள்.
“இந்தா சாப்பிடு...” என்று நீட்டினாள். காக்கா வடையை வாங்கவில்லை.
“வேண்டாம். ‘உழைக்காம யார்க் கிட்டேயும் எதையும் இலவசமா வாங்கக் கூடாது’ன்னு
எங்கப்பா சொல்லியிருக்காரு” என்றது காக்கா.
வடையைத் திருடும் காக்கா பற்றி பாட்டி சிறு வயதில் கதை படித்திருக்கிறாள்.
ஆனால், இந்தக் காக்கா இப்படிச் சொன்னது பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது
“எனக்கு ஏதாவது வேலை இருந்தாக் கொடு பாட்டி. நான் செய்யிறேன்.
அதுக்குக் கூலியா வடை கொடு” என்று சொன்னது காக்கா.
பாட்டிக்கு சந்தோசமாகிவிட்டது.யோசித்து விட்டுச் சொன்னாள்,
“அடுப்பெரிக்க எனக்கு சுள்ளி பொறுக்கிக் குடு. வடை தர்றேன்.”
காக்காவும் ‘சரி’ என்று தலையாட்டிப் பறந்தது.
தோப்புப் பக்கமாய்ச் சுற்றி அலைந்தது காக்கா. என்ன சோதனை..!
ஒரு விறகுகூடக் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் மரக்கிளையின் மீது உட்கார்ந்தது காக்கா.
அந்த மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு, காக்காவின் அருகே வந்தது.
“ஏன் கவலையா இருக்கே” என்றது குரங்கு. காக்கா நடந்ததைக் கூறியது.
“சுள்ளிதானே...கவலைப்படாதே. நான் உனக்கு உடைச்சுத் தர்றேன்.
நீ எனக்கு என்ன தருவே?’ என்று குரங்கு கேட்டது“பாட்டி தர்ற வடைய ரெண்டு பேரும்
சரிசமமா பிரிச்சுக்கலாம்” என்று காக்கா கூறியது.
குரங்கும் சம்மதித்தது. தாவித் தாவி மரத்திற்கு மரம் குதித்தது. கிளைகளைப் பிடித்து வேகமாக உலுக்கியது.
பட்டுப் போயிருந்த சிறு கிளைகள் ‘பட்’ ‘பட்’டென ஒடிந்து கீழே விழுந்தன.
காக்காவுக்கு ஒரே சந்தோஷம்.
ஒவ்வொரு சுள்ளியாய் பொறுக்கிக் கொண்டுபோய்,
பாட்டியின் கடையருகே போட்டது காக்கா.
பாட்டியின் மனம் குளிர்ந்து போனது.
“உழைச்சுப் பொழைக்கணும்னு நினைக்கிற உனக்கு ஒரு கொறையும் வராது.
நீ நல்லாயிருப்பே...” என வாயார வாழ்த்தி, காக்காவுக்கு இரண்டு வடைகளைச் சாப்பிடக் கொடுத்தாள்.
காக்கா வடையோடு பறந்து வந்தது. குரங்கிடம் ஒரு வடையைக் கொடுத்தது.
குரங்கும் வாங்கி, ருசித்துச் சாப்பிட்டது.
காக்கா தன் பங்கு வடையைத் தின்னப் போனது. அப்போது அந்தப் பக்கமாய்
நரி ஒன்று வந்தது. காக்கா இப்போது சுதாரித்துக் கொண்டது.
“எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது. இருக்கிறதே ஒரு வடைதான்.
ஒனக்கும் வேணும்னா ஆளுக்குப் பாதியா சாப்பிடலாம்”என்று காக்கா சொன்னது.
“யாரோட உணவையும் தட்டிப் பறிச்சு சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா
சொல்லியிருக்காங்க. எனக்கு ஏதாவது வேலையிருந்தா வாங்கிக் கொடு” என்று கேட்டது நரி.
“வேலையா...? அந்தப் பக்கமாப் போனா, ஒரு அரச மரத்தடி வரும். அந்த மரத்தடிக்குக் கீழே ஒரு பாட்டி
வடை சுட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்ககிட்டே போயி கேளு. வேலை தருவாங்க” என்று காக்கா சொன்னது.
காக்காவுக்கு ‘நன்றி’ கூறிவிட்டு, அரச மரத்தடிக்கு நரி வந்தது.
வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்தது.
நரி பாட்டியிடம் வந்து, “ஏதாவது வேலை இருந்தா கொடு பாட்டி. செய்யிறேன்” என்றது.
“சாப்பிடுறவங்களுக்கு கை கழுவத் தண்ணி வேணும். காலியா இருக்கிற இந்தத் தொட்டியில,
கிணத்திலேர்ந்து தண்ணி கொண்டு வந்து ரொப்பு”என்று நரிக்கு பாட்டி வேலை கொடுத்தாள்.
வாளி ஒன்றைக் கவ்விக்கொண்டு கிணற்றடிக்குப் போனது நரி.
நீர் இறைக்க கயிறு இல்லை. எங்கே போவது..? நரி யோசித்தது.
அருகேயிருந்த வீட்டின் முன் நின்று,
“அக்கா...அக்கா...”என்று கூப்பிட்டது நரி.
உள்ளேயிருந்து ஒரு குட்டிப் பெண் வந்தாள்.
“அக்கா, கிணத்திலெ தண்ணி இறைக்க கயிறு வேணும். இருந்தா கொடுங்க.
என்னோட வருமானத்தில பாதிய தர்றேன்” என்று நரி சொன்னது.
அதற்கு அந்தப் பெண், “அடுத்தவங்களை ஏமாத்தி வாழாம, சுயமா வேலை செய்ய நினைக்கிற
உன்னோட குணத்தைப் பாராட்டுறேன். இந்தா...கயிறு. எனக்கு எதுவும் நீ தர வேண்டாம்” என்று சொன்னாள்.
நரியும் கயிற்றில் வாளியைக் கட்டி, தண்ணீரை இறைத்தது. ஒவ்வொரு வாளியாகக்
கொண்டு போய், தண்ணீர்த் தொட்டியில் ஊற்றியது. தண்ணீர்த் தொட்டியும் நிரம்பியது.
பாட்டி நரியைப் பாராட்டி, மூன்று வடைகள் கொடுத்தாள்.
நரி ஒரு வடையைத் தின்றது.மீதமுள்ள இரு வடைகளையும்
தன் தம்பி, தங்கைக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டுப் போனது.
“ அம்மா... எப்படியிருக்கு...என்னோட பாட்டி வடை சுட்ட கதை...?”என்று கேட்டான் மதன்.
அம்மாவும் பெருமிதத்தோடு, “நல்லா இருக்குடா...என் தங்கமே...” என்றாள்.
உடனே, மதன் சொன்னான்; “நீயும்தான் எனக்கு முன்னாடி பாட்டி வடை
சுட்ட கதை சொல்வியே, காக்கா வடையைத் திருடும், நரி ஏமாத்தி அதைப் பிடுங்கிக்கும்ன்னு...”
“தெரியாம சொல்லிட்டேன்டா. அம்மா உன்னை மாதிரி பள்ளிக் கூடம் போயி படிக்கல.
ஏதோ எனக்குச் சொன்னதை நானும் சொன்னேன்...!”என்று அம்மா சமாளித்தாள்.
“செய்யாத தப்பை செஞ்சதாச் சொல்லி காக்கா, நரி மேல பொய்யா திருட்டுப் பட்டம் கட்டிட்டோம்.
அதுங்க பாவந்தானே...” சொல்லும்போதே மதனின் குரல் கம்மியது.
“நீ சொன்ன வடைதான் சரி, எஞ்செல்லமே...!” மதனை அப்படியே கட்டியணைத்துக் கொஞ்சினாள் அம்மா.
----------------------------------------------------------
நன்றி மு .முருகேஷ் -தி ஹிந்து
நான் மிகவும் ரசித்து படித்த கதை - இனி நம் குழந்தைகளுக்கு இதை கூறலாம் .
நம் ஈகரை வடை பாட்டிக்கு சமர்ப்பணம்
ரமணியன்
பூவரசம்பட்டி அழகிய சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அரச மரம் இருந்தது.
அந்த மரத்திற்குக் கீழே ஒரு பாட்டி பலகாரக் கடை வைத்திருந்தாள். காலையில் இட்லி சுட்டு விற்பாள்.
மாலையில் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு விற்பாள். அந்தப் பாட்டியின் பெயர் பொன்னம்மா. எப்போதும்
புன்சிரிப்போடுதான் இருப்பாள். பாட்டிக்கு இரக்கக்குணம் கொஞ்சம் அதிகம். காசு இல்லையென்றாலும்
சின்னக் குழந்தைகளுக்குப் பலகாரம் கொடுப்பாள்.
ஒருநாள் வழக்கபோல பொன்னம்மா பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.அப்போது காக்கா ஒன்று பறந்து வந்தது.
பக்கத்தில் இருந்த கல் ஒன்றின் மீது உட்கார்ந்தது. பாட்டி வடையைச் சுட்டு, அதைக் கூடை போட்டு மூடி வைத்தாள்.
காக்கா ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தது.
உடனே பாட்டி,“என்ன...வடை எடுத்துட்டுப் போக வந்தீயா..?” என்று காக்காவைப் பார்த்துக் கேட்டாள்.
“இல்லே...இல்லே… திருடக் கூடாது, அது தப்புன்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்கன்னு” சொன்னது காக்கா.
பாட்டி சிரித்துக்கொண்டே,
“ ஒனக்குப் பசிக்கிதா?”என்றாள்.
“ஆமா பாட்டி” என்று காக்கா தலையாட்டியது. உடனே, பாட்டி கூடையைத் திறந்து, வடை ஒன்றை எடுத்தாள்.
“இந்தா சாப்பிடு...” என்று நீட்டினாள். காக்கா வடையை வாங்கவில்லை.
“வேண்டாம். ‘உழைக்காம யார்க் கிட்டேயும் எதையும் இலவசமா வாங்கக் கூடாது’ன்னு
எங்கப்பா சொல்லியிருக்காரு” என்றது காக்கா.
வடையைத் திருடும் காக்கா பற்றி பாட்டி சிறு வயதில் கதை படித்திருக்கிறாள்.
ஆனால், இந்தக் காக்கா இப்படிச் சொன்னது பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது
“எனக்கு ஏதாவது வேலை இருந்தாக் கொடு பாட்டி. நான் செய்யிறேன்.
அதுக்குக் கூலியா வடை கொடு” என்று சொன்னது காக்கா.
பாட்டிக்கு சந்தோசமாகிவிட்டது.யோசித்து விட்டுச் சொன்னாள்,
“அடுப்பெரிக்க எனக்கு சுள்ளி பொறுக்கிக் குடு. வடை தர்றேன்.”
காக்காவும் ‘சரி’ என்று தலையாட்டிப் பறந்தது.
தோப்புப் பக்கமாய்ச் சுற்றி அலைந்தது காக்கா. என்ன சோதனை..!
ஒரு விறகுகூடக் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் மரக்கிளையின் மீது உட்கார்ந்தது காக்கா.
அந்த மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு, காக்காவின் அருகே வந்தது.
“ஏன் கவலையா இருக்கே” என்றது குரங்கு. காக்கா நடந்ததைக் கூறியது.
“சுள்ளிதானே...கவலைப்படாதே. நான் உனக்கு உடைச்சுத் தர்றேன்.
நீ எனக்கு என்ன தருவே?’ என்று குரங்கு கேட்டது“பாட்டி தர்ற வடைய ரெண்டு பேரும்
சரிசமமா பிரிச்சுக்கலாம்” என்று காக்கா கூறியது.
குரங்கும் சம்மதித்தது. தாவித் தாவி மரத்திற்கு மரம் குதித்தது. கிளைகளைப் பிடித்து வேகமாக உலுக்கியது.
பட்டுப் போயிருந்த சிறு கிளைகள் ‘பட்’ ‘பட்’டென ஒடிந்து கீழே விழுந்தன.
காக்காவுக்கு ஒரே சந்தோஷம்.
ஒவ்வொரு சுள்ளியாய் பொறுக்கிக் கொண்டுபோய்,
பாட்டியின் கடையருகே போட்டது காக்கா.
பாட்டியின் மனம் குளிர்ந்து போனது.
“உழைச்சுப் பொழைக்கணும்னு நினைக்கிற உனக்கு ஒரு கொறையும் வராது.
நீ நல்லாயிருப்பே...” என வாயார வாழ்த்தி, காக்காவுக்கு இரண்டு வடைகளைச் சாப்பிடக் கொடுத்தாள்.
காக்கா வடையோடு பறந்து வந்தது. குரங்கிடம் ஒரு வடையைக் கொடுத்தது.
குரங்கும் வாங்கி, ருசித்துச் சாப்பிட்டது.
காக்கா தன் பங்கு வடையைத் தின்னப் போனது. அப்போது அந்தப் பக்கமாய்
நரி ஒன்று வந்தது. காக்கா இப்போது சுதாரித்துக் கொண்டது.
“எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது. இருக்கிறதே ஒரு வடைதான்.
ஒனக்கும் வேணும்னா ஆளுக்குப் பாதியா சாப்பிடலாம்”என்று காக்கா சொன்னது.
“யாரோட உணவையும் தட்டிப் பறிச்சு சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா
சொல்லியிருக்காங்க. எனக்கு ஏதாவது வேலையிருந்தா வாங்கிக் கொடு” என்று கேட்டது நரி.
“வேலையா...? அந்தப் பக்கமாப் போனா, ஒரு அரச மரத்தடி வரும். அந்த மரத்தடிக்குக் கீழே ஒரு பாட்டி
வடை சுட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்ககிட்டே போயி கேளு. வேலை தருவாங்க” என்று காக்கா சொன்னது.
காக்காவுக்கு ‘நன்றி’ கூறிவிட்டு, அரச மரத்தடிக்கு நரி வந்தது.
வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்தது.
நரி பாட்டியிடம் வந்து, “ஏதாவது வேலை இருந்தா கொடு பாட்டி. செய்யிறேன்” என்றது.
“சாப்பிடுறவங்களுக்கு கை கழுவத் தண்ணி வேணும். காலியா இருக்கிற இந்தத் தொட்டியில,
கிணத்திலேர்ந்து தண்ணி கொண்டு வந்து ரொப்பு”என்று நரிக்கு பாட்டி வேலை கொடுத்தாள்.
வாளி ஒன்றைக் கவ்விக்கொண்டு கிணற்றடிக்குப் போனது நரி.
நீர் இறைக்க கயிறு இல்லை. எங்கே போவது..? நரி யோசித்தது.
அருகேயிருந்த வீட்டின் முன் நின்று,
“அக்கா...அக்கா...”என்று கூப்பிட்டது நரி.
உள்ளேயிருந்து ஒரு குட்டிப் பெண் வந்தாள்.
“அக்கா, கிணத்திலெ தண்ணி இறைக்க கயிறு வேணும். இருந்தா கொடுங்க.
என்னோட வருமானத்தில பாதிய தர்றேன்” என்று நரி சொன்னது.
அதற்கு அந்தப் பெண், “அடுத்தவங்களை ஏமாத்தி வாழாம, சுயமா வேலை செய்ய நினைக்கிற
உன்னோட குணத்தைப் பாராட்டுறேன். இந்தா...கயிறு. எனக்கு எதுவும் நீ தர வேண்டாம்” என்று சொன்னாள்.
நரியும் கயிற்றில் வாளியைக் கட்டி, தண்ணீரை இறைத்தது. ஒவ்வொரு வாளியாகக்
கொண்டு போய், தண்ணீர்த் தொட்டியில் ஊற்றியது. தண்ணீர்த் தொட்டியும் நிரம்பியது.
பாட்டி நரியைப் பாராட்டி, மூன்று வடைகள் கொடுத்தாள்.
நரி ஒரு வடையைத் தின்றது.மீதமுள்ள இரு வடைகளையும்
தன் தம்பி, தங்கைக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டுப் போனது.
“ அம்மா... எப்படியிருக்கு...என்னோட பாட்டி வடை சுட்ட கதை...?”என்று கேட்டான் மதன்.
அம்மாவும் பெருமிதத்தோடு, “நல்லா இருக்குடா...என் தங்கமே...” என்றாள்.
உடனே, மதன் சொன்னான்; “நீயும்தான் எனக்கு முன்னாடி பாட்டி வடை
சுட்ட கதை சொல்வியே, காக்கா வடையைத் திருடும், நரி ஏமாத்தி அதைப் பிடுங்கிக்கும்ன்னு...”
“தெரியாம சொல்லிட்டேன்டா. அம்மா உன்னை மாதிரி பள்ளிக் கூடம் போயி படிக்கல.
ஏதோ எனக்குச் சொன்னதை நானும் சொன்னேன்...!”என்று அம்மா சமாளித்தாள்.
“செய்யாத தப்பை செஞ்சதாச் சொல்லி காக்கா, நரி மேல பொய்யா திருட்டுப் பட்டம் கட்டிட்டோம்.
அதுங்க பாவந்தானே...” சொல்லும்போதே மதனின் குரல் கம்மியது.
“நீ சொன்ன வடைதான் சரி, எஞ்செல்லமே...!” மதனை அப்படியே கட்டியணைத்துக் கொஞ்சினாள் அம்மா.
----------------------------------------------------------
நன்றி மு .முருகேஷ் -தி ஹிந்து
நான் மிகவும் ரசித்து படித்த கதை - இனி நம் குழந்தைகளுக்கு இதை கூறலாம் .
நம் ஈகரை வடை பாட்டிக்கு சமர்ப்பணம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தக் கதையில் கதாநாயகன் யார், காகமா, நரியா அல்லது மதனா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அய்யா வடை சாரி வடை கதை
(நம்ம பானு தான் எல்லாமே மாணிக்கம் அய்யா)
(நம்ம பானு தான் எல்லாமே மாணிக்கம் அய்யா)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1081333யினியவன் wrote:அருமை அய்யா வடை சாரி வடை கதை
(நம்ம பானு தான் எல்லாமே மாணிக்கம் அய்யா)
அது சரி
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
கதை
இனிமே என் பிள்ளைக்கு இந்தக் கதையை சொல்கிறேன்.
இனிமே என் பிள்ளைக்கு இந்தக் கதையை சொல்கிறேன்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அப்போ எங்க சின்ன அக்கா தான் எல்லாமேவா, அது சரி இதுல பாடல்கள் யாரு பாடுரது? பானு அக்கா ஏதாவது பாடல் பாடுராங்களா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க வடைக்கு மாவு அரைக்கறது உங்களுக்கு பாட்டா கேக்குது அய்யா
கம்பன் வீட்டு..... அது மாதிரி பானு வீட்டு அரவை மெஷினும் பாட்டு பாடுமாம்
கம்பன் வீட்டு..... அது மாதிரி பானு வீட்டு அரவை மெஷினும் பாட்டு பாடுமாம்
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
ரமணியன் சார்... என்னா மாற்று மாற்றுறீங்க.................
நேர்மையற்றவர்களை நேர்மையாக்கி மிகவும் சாதுரியமாக புனைந்துள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... இருந்தாலும்.. என் மகள் பழைய கதையை கேட்கமுன்னாடி இதை நான் அவருக்கு சொல்லியாகனும்.. இல்லாட்டி ஒத்துக்கமாட்டார்.......அப்பா பொய் சொல்லுறாரு ன்னு அம்மாவிடம் போட்டுக்கொடுத்திருவாரு.....ஹீஹீ
நேர்மையற்றவர்களை நேர்மையாக்கி மிகவும் சாதுரியமாக புனைந்துள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... இருந்தாலும்.. என் மகள் பழைய கதையை கேட்கமுன்னாடி இதை நான் அவருக்கு சொல்லியாகனும்.. இல்லாட்டி ஒத்துக்கமாட்டார்.......அப்பா பொய் சொல்லுறாரு ன்னு அம்மாவிடம் போட்டுக்கொடுத்திருவாரு.....ஹீஹீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jesifer
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081393jesifer wrote:ரமணியன் சார்... என்னா மாற்று மாற்றுறீங்க.................
நேர்மையற்றவர்களை நேர்மையாக்கி மிகவும் சாதுரியமாக புனைந்துள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... இருந்தாலும்.. என் மகள் பழைய கதையை கேட்கமுன்னாடி இதை நான் அவருக்கு சொல்லியாகனும்.. இல்லாட்டி ஒத்துக்கமாட்டார்.......அப்பா பொய் சொல்லுறாரு ன்னு அம்மாவிடம் போட்டுக்கொடுத்திருவாரு.....ஹீஹீ
Jessifer,
f]]"பெருமைக்குரியவர் திரு mu.முருகேஷ் , தி ஹிந்து"
[/b] .
கண்ணில் பட்டதும் ,
உடனே சுட்டதும் ,
பட்டென பதிவிட்டதும் தான் , நான் !
.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|