புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
4 Posts - 3%
M. Priya
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%
Kavithas
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%
சிவா
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%
bala_t
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%
prajai
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
296 Posts - 42%
heezulia
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
6 Posts - 1%
prajai
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_m10தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:47 am


தேர்வு ஜுரம் என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் என்றில்லை... மிக நன்றாகப் படிக்கும் மாணவர் களுக்குக்கூட வந்துவிடுகிறது. கேள்வித்தாள் சுலபமாக இருக்குமா, படித்த பாடத்தி லிருந்து கேள்விகள் வருமா எனத் தேவை யற்ற பயம் ஏற்படும். சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு ‘பாஸ் செய்துவிட முடி யுமா?’ என்று பயம்; சராசரி மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா என்று பயம்; நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்டேட் லெவல் மார்க் எடுக்க வேண்டுமே என்ற பதற்றம். தேர்வு நெருங்க நெருங்க, இப்படி ஆளாளுக்கு ஒரு வித தேர்வு ஜுரம் அனலடிக்கிறது. இது தேவையற்றது. தேர்வு என்பது என்ன? நீங்கள் படித்ததைச் சோதித்து அறியும் ஒரு அளவுகோல். அவ்வளவுதானே? அப்படி யிருக்க, தேர்வைக் கண்டு பயம் எதற்கு?

கல்வி என்பது என்ன?

புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதே! படிக்கப் படிக்க ஒவ்வொரு விஷயமும், ‘அட! இதில் இத்தனை நுணுக்கம் இருக்கா!’ என்கிற வியப்போடும் ஆவலோடும் நம் மனதில் பதியுமேயானால், அது சுவாரஸ்யமான அனுபவம் ஆகிவிடுகிறது. அதன்பின் படிப்பு சுலபமாகிவிடும். ஆர்வத்துடன் படிக்கும்போது சலிப்பு ஏற்படுவதில்லை.

சரி, படிப்பது என்றால் என்ன?

எதையும் கூர்ந்து கவனித்தல் , தொடர்புபடுத்துதல், செயல் படுத்துதல் என்ற மூன்று படி நிலைகளைக் கொண்டதே படிப்பு. புத்தகத்தில் ஒரு பாடத்தைப் படிக்கும்போது, அது எதைப் பற்றி, என்ன கூறுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கவனத்துடன் படிப்பதாகும். படிக்கும்போது நமக்குத் தெரிய வரும் புதிய விஷயங்களை, ஏற்கெனவே நமக்குத் தெரிந்த விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்துப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இது படித்ததை நினைவில் நிறுத்த உதவும். படித்த பாடங்களை, சமயம் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறையில் பயன்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். இதனால் கற்றது மறந்துவிடாமல் இருக்கும்.

எளிதாகப் படிப்பது எப்படி?

படிப்பது என்பது புத்தகங்களைப் படிப்பதிலிருந்து தொடங்குவதில்லை. வகுப்பறையிலிருந்து தொடங்குகிறது. பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆசிரியர் நமக்குப் புரியும் வகையில் விளக்கமாகச் சொல்லித் தருகிறார். அறிந்த விஷயங்களிலிருந்து படிப் படியாகப் பல அறியாத விஷயங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறார். நமக்குப் புரியாத விஷயங்களையும் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எனவே, வகுப்பறையில் முழு கவனம் செலுத்தும் மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது எளிதாக இருக்கும்.

வகுப்பறையில் பாடங்களை ஊன்றிக் கவனிப்பது, பாடங்களிலிருந்து குறிப்பு எடுப்பது, பாடங்களைப் படிப்பது, தெரியாத பகுதிகளைக் குறித்துவைத்துக்கொண்டு அதை ஆசிரியரிடமோ, கெட்டிக்கார மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்வது என்ற வரிசையில் நமது செயல்பாடுகள் அமையவேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்தவுடன், ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு கடகடவென மனப்பாடம் செய்யத் தொடங்கு தல் சரியான முறை இல்லை. முதலில் படிக்கப்போகும் பாடம் முழுவதையும் விறுவிறுவென ஒரு முறை மேலோட்டமாக வாசிக்க வேண்டும். இதனால் பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். ஏற்கெனவே இந்தப் பாடத்தை வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும்போது கவனித்திருந்தால், அதை மீண்டும் இப்போது நினைவுக்குக் கொண்டுவந்து, மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும். அப்படிச் செய்தால், எளிதாகப் புரியும்.

பாடத்தைப் படித்த பிறகு, அதிலிருந்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை மளமளவென்று எழுதிப் பார்க்கவேண்டும். அப்போதுதான், நன்றாகப் படித்திருந்த போதிலும், பார்க்காமல் எழுதும்போது எந்த இடத்தில் இடறுகிறது என்பது நமக்குப் புரியும்.

எந்த நேரத்தில் படிப்பது நல்லது?

படிப்பதற்கு இடமும் நேரமும் மிக முக்கியம். சில புத்திசாலி மாணவர்கள் பாட்டுக் கேட்டுக்கொண்டே படிப்பதாகக் கூறுவார்கள். சிலர் அமைதியான சூழ் நிலையில் படித்தால்தான் மண்டைக்குள் ஏறுகிறது என்பார்கள். பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு செயலைத் தான் செய்ய முடியும். இரண்டு வேலைகளைச் செய்யும்போது, எதில் நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதில் நம் கவனம் திரும்பி, மற்றதில் குறையும். எனவே, பாடங்களை அமைதியான சூழ்நிலையில், தனிமையில் படிப்பதே நல்லது.

பகலில் வீட்டுக்கு விருந்தினர்கள், வெளியாட்கள் வந்து போவார்கள். ஒரே சத்தமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. எனவே, அதிகாலையில் வீட்டில் அமைதியான சூழ்நிலையில் படிப்பது நல்லது. மற்றபடி, எந்த ஒரு புறச் சூழ்நிலையும் நம்மை பாதிக்காத விதத்தில் பாடத்தில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்கப் பழக வேண்டும். ஒரு கதைப் புத்தகத்தை ஆவலோடு வாசித்தால், புறச்சூழல் நம் சிந்தனையைக் கலைக்கிறதா என யோசியுங்கள்.

நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் உட்கார்ந்து படியுங்கள். படிக்கும்போது இடையில் சோர்வாக இருந்தால், சற்று இடைவெளி விட்டு, எழுந்து ஒரு வாக் போய்விட்டு வந்து படிப்பதைத் தொடரலாம். ஒவ்வொருவரும் படிக்கும் நேரம் மாறுபடும். சிலர் அதிகாலையில் எழுந்து படிப்பார்கள். சிலருக்கு மாலை நேரத் -தில் படிப்பது உகந்ததாக இருக்கும். சிலர் நள்ளிரவையும் தாண்டி படித்துக் கொண்டு இருப்பார்கள். நாள் முழு வதும் இயங்கிக் கொண்டு இருப்ப தால், இரவில் நேரம் செல்லச் செல்ல கற்கும் திறன் குறைவதோடு, மறு நாள் பணிகளைச் செய்வதிலும் சோர்வு ஏற்படும். எனவே, இரவில் ரொம்ப நேரம் விழித்திருக்காமல், சீக்கிரமே படிப்பை முடித்துவிட்டுப் படுத்துத் தூங்கிவிடுவது நல்லது. தூங்கி எழுந்ததும் சிறிது நேரம் காலாற நடந்து, தூக்கம் நன்கு கலைந்த பின்பு அமர்ந்து படிக்கத் தொடங்கினால், பாடங்கள் மனதில் நன்கு பதியும். காரணம், அந்த நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

படிப்பதைச் சுமையாகக் கருதாமல், சுவாரஸ்யமாக்கிக் கொள்ளுங்கள். தேவையான பாடப் புத்தகங்கள், குறிப்புகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி படிப்பதற்கேற்ற வகையில் ஒரே இடத்தில் வைத்தி ருங்கள். புத்தகங்களையோ, நோட்ஸ் களையோ தொலைத்துவிட்டு அடிக்கடி வீண்பதற்றத்துக்கு ஆளாகாதீர்கள்.

தன்னம்பிக்கையோடு களம் இறங்குங்கள். மனதுடன் உடலையும் தேர்வுக்குத் தயாராக உறுதியோடும் முழு ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

திட்டமிடல், விடா முயற்சி, கடும் உழைப்பு மூன்றும் இருந்தால், வெற்றி உங்கள் கையில்!




தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக