புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
87 Posts - 53%
heezulia
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
65 Posts - 40%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
27 Posts - 68%
heezulia
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
10 Posts - 25%
T.N.Balasubramanian
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடலே வழிகாட்டும்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 31, 2014 5:16 pm

தேடலே வழிகாட்டும்

வளரிளம் பருவத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. அதன் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை. ஒருநாள் தனது பெற்றோர்கள் வசிக்கும் கூட்டுக்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்தப் பருந்து, ஒருவகை தயக்கத்துடன், மனதில் தோன்றிய சந்தேகத்துக்குத் தனது தந்தையிடம் விளக்கம் கேட்க எண்ணியது.

தினமும் நமது வாழ்க்கை இப்படியே பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்வதுதான் நமது அடையாளமா? இதைத் தாண்டி நாம் சற்றுச் சிந்திக்ககூடாதா? என்று இளம் பருந்து தந்தை பருந்திடம் கேட்டது.

தந்தைப் பருந்து பல ஆண்டுகளாக வாழ்க்கையை எதிர் கொண்டிருந்தாலும் ஒரேவித அனுபவத்தையே தொடர்ந்து சந்தித்ததால் வாழ்வின் பரிமாணம், சவால்கள் போன்ற பல அம்சங்கள் அதற்குப் புரியவில்லை.

விழிப்புணர்வுடன் செயல்படுவது நம்மைப் போன்றவர்களால் முடியாது என்று தனது குழந்தைப் பருந்திடம் தந்தை கூறியது. மேலும் தற்போது வாழ்வதும் சரி, எப்போது இறப்பு வரும் என்பதும் சரி, நமது இனத்துக்கு தெளிவாகத் தெரிவதில்லை. அன்றாடப் பிரச்சினையான உணவு தேடி உண்டு அன்றைய நாளைத் தாண்டுவது மட்டும்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம் என்று கூறியது.

வழக்கம்போல் நாளை கூட்டைவிட்டு வெளியே சென்று உணவைத் தேடுவதுதான் முக்கியமான ஒன்று தனது குழந்தைப் பருந்துக்கு தந்தை அறிவுறுத்தியது. உரிய பருவம் அடைந்தவுடன் ஒரு துணைத் தேடிக் கொண்டு இனத்தைப் பெருக்குவது அடுத்த கடமை என்றும் அறிவுரை, ஏன் தேவையற்ற இந்தப் பேச்செல்லாம்? என்று கூறிக்கொண்டே தாய்ப்பருந்து தூங்கிவிட்டது.

சில ஆண்டுகள் கழிந்தன. தாய்ப்பருந்தும், தந்தைப்பருந்தும் வயது முதிர்வடைந்தவுடன் வானத்திலிருந்து விழுந்து உயிர் துறந்தன. வளரிளம் பருந்து தற்போது நன்கு வளர்ந்து மிகவும் துரிதமாகவும், திறமையுடனும் இரையைத் தேடி உண்டு வாழப் பழகிக் கொண்டது. அனாயாசமாக இரையைத் கைப்பற்றித் தனது நீண்ட கூர்மையான அலகின் துணையுடன் கிழித்து உண்டு வாழப் பழகிக் கொண்டது.

ஒரு பெண் பருந்தின் துணையையும் இனங்கண்டு அதனுடன் வாழ்ந்தது. அப்போது, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல், ஒரே அனுபவத்தையே துணையாகக் கொண்டு வாழப் பழகிக் கொண்டு குஞ்சுகளை ஈன்றது. இந்த குஞ்சுகளுக்கு தன்னைப்போல் மனதில் ஒருவகைத் தேடலும் இல்லையே என்று தந்தைப் பருந்து வருந்தியது. தான் இளம்வயதில் தனது தந்தையிடம் கேட்ட கேள்விகளை தன்னிடம் தனது குழந்தைகள் கேட்கவில்லையே என்று இளைப்பாறுவதற்குக் கூட்டுக்கு வரும் தனது இளம் குஞ்சுகளை பார்த்து நினைத்தது.

மிகவும் மனம் தளர்ந்து போகும்போது, விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதால் என்ன லாபம்? என்று சற்று உரக்க புலம்பியது.

அதைக் கேட்ட அறிவுகூர்மைமிக்க ஒரு பருந்து மிகவும் உயரமான மலை உச்சியில் இருந்துகொண்டு, தேடல் மிகுந்த பருந்தை அழைத்தது. பன்மடங்கு உயரம் பறந்து உச்சியை அடைந்த பருந்திடம் அதன் மனக்குறையை கேட்டது.

தனது குழந்தைகள், மனைவி ஆகியவற்றை விட்டுவிட்டுத் தான் இவ்வளவு உயரம் வந்தது, மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கத்தான் என்றது, அது. வயது முதிர்வு, அனுபவ முதிர்வு, விழிப்புணர்வு ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அறிவுசார்ந்த பருந்து கூற முயன்றதை கேட்கத் தயாரானது. இளம் வயதில் அறியாமல் போனாலும் உண்மை என்பது எப்போதும் மாறாது என்று கூறியது, குரு ஸ்தானத்தில் இருந்த பருந்து.

அப்படியென்றால் உண்மை என்பது என்ன? என்று கேட்டது, கீழிருந்து வந்த பருந்து, பிறப்பு, இறப்பு எதையும் உணராமல் இப்படியே உணவுதேடி உண்டு, இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து மடிவதுதான் எங்களுக்கு உண்டான விதியா? என்றும் வினவியது.

சற்று அமைதியாக இருந்த குரு ஸ்தானப் பருந்து, தேடலுடன் கேள்வி கேட்டு அறிய முயலும் பருந்தைப் பாராட்டியது. நீ மற்ற பருந்துகளைப் போலவே வாழ்க்கை நடத்தினாலும் மனதுக்குள் தேடல் இருந்து கொண்டே இருந்ததால் விழிப்புணர்வுடன் செயல்படும் பக்குவம் உனக்கு வந்துவிட்டது என்று கூறிய அந்நக் குரு பருந்து, தனது ஸ்தானத்தை சந்தேகத்துக்குத் தெளிவு பெற வந்த பருந்துக்கு வழங்கியது. பின், மலை உச்சியிலுருந்து விழுந்து அது மறைந்தது.

பெரும்பானவர்களின் சிந்தனை என்பது பல செயல்களின் தொகுப்புதான். அதுபோல பள்ளிப்படிப்பு, சுற்றி நடக்கும் நிகழ்வுகள், உறவுகள் அனைத்தையும் வார்ரத்தைகளாக நினைவில் வைத்துக் கொண்டு வாழ்வதுதான் பலரின் வழக்கமாக உள்ளது. முதலில் நீங்கள் ஒருவரைப் பார்த்தவுடனே அவரைப் பற்றி ஒரு முடிவெடுத்துக் கொண்டு பின்பு அதற்கேற்ப தகவல்களைச் சேகரிக்கிறீர்கள். நேற்று ஆற்றில் ஓடிய தண்ணீரும் இன்று ஒடும் தண்ணீரும் ஒன்றல்ல, ஆனால் மனம் மாற்றத்தை விரும்புவதில்லை.

இதுபோலத்தான் சில பழக்கங்கள் ஆண்டாண்டு காலமாக நமக்குள் பதிந்து விடுகின்றன. அதன் விளைவாக, ஒட்டு மொத்தமாக வாழ்க்கை ரகசியங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை மனம் இழந்து விடுகிறது.

அக்னிக் குஞ்சைப் போன்ற மனதைக் கொண்ட இளைஞர்கள், வாழ்க்கையின் பரிமாணத்தை முழுமையாக புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது, பூரணவிடுதலை நிலையுடன் ஆனந்த சுதந்திரத்தை அனுபவித்த பாரதியின் உணர்வைப் பெறலாம்.

உணர்வு பெற்றால்
உயர்வு நிச்சயம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக