புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும்
Page 1 of 1 •
முதல் உலகப் போரில் கிடைத்த மாபெரும் தோல்வி ஜெர்மனியை நிலைகுலையச் செய்திருந்தது. அந்தப் போரின் முடிவில்,1919 ஜூன் 28-ல் ஜெர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனிக்குக் கடும் நெருக்கடியை அளித்திருந்தது. வெற்றிபெற்ற நாடுகளுக்குப் பெரிய தொகையை ஜெர்மனி நஷ்ட ஈடாகத் தர வேண்டிவந்தது. 10% நிலப் பகுதியை ஜெர்மனி இழந்தது. இதற்கிடையே முதல் உலகப் போரின்போது பவேரியா ராணுவத்தில் பணியாற்றிய ஹிட்லர், 1930-களின் தொடக்கத்தில் ஜெர்மனி அரசியலில் அசாத்தியமான வளர்ச்சி பெற்றிருந்தார். 1933-ல் ஜெர்மனியின் அதிபரானதும் ஐரோப்பிய நாடுகளை வென்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் 1939 செப்டம்பர் 1-ல் போலந்து மீது போர் தொடுத்தார்.
தொடக்க வெற்றிகள்
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஜெர்மனியின் கைதான் ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை ஜெர்மனி ராணுவம் கைப்பற்றியிருந்தது. இத்தாலியின் அதிபர் பெனிட்டோ முசோலினி, மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில், ஜெர்மனியுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். போரில் கிடைத்த ஆரம்ப வெற்றிகளால் ஊக்கம் பெற்ற ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளையும் ஊடுருவித் தாக்கிக்கொண்டிருந்தது. பிரான்ஸ் மீதான தாக்குதலில் ஜெர்மனிக்கு இத்தாலி கைகொடுத்தது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம், கிரேக்கம் என்று ஐரோப்பாவின் பல நாடுகளில் ஜெர்மனியின் போர் முரசு ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
போர்த் தளவாடங்கள்
போர் என்றால், ராணுவத் தளவாடங்கள் வண்டி வண்டியாகத் தேவை அல்லவா? போர் விமானங்கள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று குண்டூசி தொடங்கி வெடிகுண்டு வரை ஜெர்மனிக்கும் பிற நாடுகளுக்கும் தேவைப்பட்டன. பிரிட்டனின் நட்பு நாடான அமெரிக்கா நேரடியாகப் போரில் குதிக்கவில்லையே தவிர, பிரிட்டனுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை டன் கணக்கில் அனுப்பிக்கொண்டிருந்தது. அதே நேரம், ஜெர்மனியின் ராணுவத் தளவாட அமைச்சர் ப்ரிட்ஸ் டோட் ஜெர்மனியின் ஆயுதத் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். 1942 பிப்ரவரி 8-ல் விமான விபத்தில் அவர் இறந்ததை அடுத்து ஆயுத உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் ராணுவத் தளவாட அமைச்சரானார். அவரது பெரும் முயற்சியால் ஜெர்மனியின் போர் விமானங்கள், பீரங்கிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அமெரிக்கா என்ற அசுரன்
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகமான சந்தைப் பொருளாதார மோதல்கள்தான் அமெரிக்கா மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதல் உலகப் போரின்போதும் கடைசிக் கட்டத்தில்தான் அமெரிக்கா களமிறங்கியது. ஆனால், போரைக் கச்சிதமாக முடித்தும் வைத்தது. அதேபோல், இந்தப் போரிலும் அதுவரை பார்வையாளராக இருந்த அமெரிக்கா, பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னர் ஆவேசத்துடன் களமிறங்கியது. அந்த நேரம் பார்த்து, அமெரிக்காவின் கவனம் ஜப்பான் மீதுதான் இருக்கும் என்று நினைத்து, ஹிட்லர் அந்த நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். அதுவே ஜெர்மனியை வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றது. அமெரிக்காவின் தொழில்துறை காட்டிய அசுர உழைப்புக்கு ஜெர்மனியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜெர்மனி 1944-ல் மட்டும் 40,000 போர் விமானங்களைத் தயாரித்தது என்றால், அமெரிக்கா அந்த ஆண்டில் 1,14,000 விமானங்களைத் தயாரித்தது. பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆயுத உற்பத்தியில் ஜெர்மனியைத் திணறச் செய்தன.
ஆப்பிரிக்காவில் காத்திருந்த அதிர்ச்சி
போர் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளும் ஜெர்மனியின் கையிருப்பில் இருந்து குறைந்துகொண்டே வந்தது. வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றினால், அங்கிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைப் போருக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜெர்மனி திட்டமிட்டிருந்தது.
1942-ல் லிபியாவின் டோப்ருக் துறைமுகத்தை ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷல் இர்வின் ரோமெல் கைப்பற்றினார். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறியபோது பிரிட்டன் படைகளின் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிட்டது. மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவிலும் பிரிட்டன் படைகள் ஜெர்மனி மற்றும் இத்தாலி வீரர்களை ஓட ஓட விரட்டின.
ரஷ்யர்களின் தீரம்
இந்தப் போரில் சோவியத் ஒன்றியத்தின் பலத்தைப் பற்றி ஹிட்லர் தப்புக்கணக்கு போட்டிருந்தார். அதிபர் ஸ்டாலினின் உறுதிமிக்க வார்த்தைகளால் ஊக்கம்பெற்ற ரஷ்யர்கள் தீரத்துடன் போர் புரிந்தனர். 1941-ல் மாஸ்கோவைக் கைப்பற்ற ஹிட்லர் போட்டிருந்த திட்டம் பலிக்கவில்லை. தொடர்ந்து போரிட்டதால் களைத்திருந்த ஜெர்மன் வீரர்கள் ரஷ்யாவின் கடும் குளிரைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, ரஷ்யர்கள் ஜெர்மன் படைகளைச் சிதறடித்தனர். அதே போல் ஸ்டாலின்கிராடு பகுதியில் நடந்த சண்டையின் முடிவில் 2,35,000 ஜெர்மன் வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2,00,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இறுதி வீரம்
தோல்வி உறுதியான நிலையில், ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் ஜெர்மன் வீரர்கள் தங்களிடம் மிச்சமிருந்த வீரத்தை வெளிக்காட்டினர். நிலத்தில் நடந்த மிகப் பெரிய டாங்க் சண்டை என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில், மொத்தம் 40 லட்சம் வீரர்கள் கலந்துகொண்டனர். 13,000 டாங்குகள், 12,000 போர் விமானங்கள் என்று பிரம்மாண்டமாக நடந்த அந்தப் போரில், ஜெர்மன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டாலும் வெற்றி ரஷ்யர்கள் பக்கம் இருந்தது.
1943-ல் ஜெர்மனி மீது நேச நாடுகளின் படைகள் கடும் தாக்குதலில் இறங்கின. பலர் கொல்லப்பட்டனர். போரில் தோற்றுவிட்டோம் என்பதை ஜெர்மனி மக்கள் புரிந்துகொண்டனர். நாஜிப் படைகள்மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்தனர். மே 7, 1945-ல் ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்தது. அதற்கு முன்பாக, ஏப்ரல் 30-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரைப் பகடி செய்து, சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில், சர்வாதிகாரி ஹைங்கல் கண்களில் ஆதிக்க வெறி மின்ன, உலகப் பந்து போன்ற பலூனை, தட்டித் தட்டி விளையாடுவார். திடீரென்று பலூன் வெடித்துவிடும். கிட்டத்தட்ட அதே நிலைதான் ஹிட்லருக்கு ஏற்பட்டது.
வெ. சந்திரமோகன் @ தி இந்து
தொடக்க வெற்றிகள்
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஜெர்மனியின் கைதான் ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை ஜெர்மனி ராணுவம் கைப்பற்றியிருந்தது. இத்தாலியின் அதிபர் பெனிட்டோ முசோலினி, மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில், ஜெர்மனியுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். போரில் கிடைத்த ஆரம்ப வெற்றிகளால் ஊக்கம் பெற்ற ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளையும் ஊடுருவித் தாக்கிக்கொண்டிருந்தது. பிரான்ஸ் மீதான தாக்குதலில் ஜெர்மனிக்கு இத்தாலி கைகொடுத்தது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம், கிரேக்கம் என்று ஐரோப்பாவின் பல நாடுகளில் ஜெர்மனியின் போர் முரசு ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
போர்த் தளவாடங்கள்
போர் என்றால், ராணுவத் தளவாடங்கள் வண்டி வண்டியாகத் தேவை அல்லவா? போர் விமானங்கள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று குண்டூசி தொடங்கி வெடிகுண்டு வரை ஜெர்மனிக்கும் பிற நாடுகளுக்கும் தேவைப்பட்டன. பிரிட்டனின் நட்பு நாடான அமெரிக்கா நேரடியாகப் போரில் குதிக்கவில்லையே தவிர, பிரிட்டனுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை டன் கணக்கில் அனுப்பிக்கொண்டிருந்தது. அதே நேரம், ஜெர்மனியின் ராணுவத் தளவாட அமைச்சர் ப்ரிட்ஸ் டோட் ஜெர்மனியின் ஆயுதத் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். 1942 பிப்ரவரி 8-ல் விமான விபத்தில் அவர் இறந்ததை அடுத்து ஆயுத உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் ராணுவத் தளவாட அமைச்சரானார். அவரது பெரும் முயற்சியால் ஜெர்மனியின் போர் விமானங்கள், பீரங்கிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அமெரிக்கா என்ற அசுரன்
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகமான சந்தைப் பொருளாதார மோதல்கள்தான் அமெரிக்கா மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதல் உலகப் போரின்போதும் கடைசிக் கட்டத்தில்தான் அமெரிக்கா களமிறங்கியது. ஆனால், போரைக் கச்சிதமாக முடித்தும் வைத்தது. அதேபோல், இந்தப் போரிலும் அதுவரை பார்வையாளராக இருந்த அமெரிக்கா, பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னர் ஆவேசத்துடன் களமிறங்கியது. அந்த நேரம் பார்த்து, அமெரிக்காவின் கவனம் ஜப்பான் மீதுதான் இருக்கும் என்று நினைத்து, ஹிட்லர் அந்த நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். அதுவே ஜெர்மனியை வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றது. அமெரிக்காவின் தொழில்துறை காட்டிய அசுர உழைப்புக்கு ஜெர்மனியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜெர்மனி 1944-ல் மட்டும் 40,000 போர் விமானங்களைத் தயாரித்தது என்றால், அமெரிக்கா அந்த ஆண்டில் 1,14,000 விமானங்களைத் தயாரித்தது. பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆயுத உற்பத்தியில் ஜெர்மனியைத் திணறச் செய்தன.
ஆப்பிரிக்காவில் காத்திருந்த அதிர்ச்சி
போர் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளும் ஜெர்மனியின் கையிருப்பில் இருந்து குறைந்துகொண்டே வந்தது. வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றினால், அங்கிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைப் போருக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜெர்மனி திட்டமிட்டிருந்தது.
1942-ல் லிபியாவின் டோப்ருக் துறைமுகத்தை ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷல் இர்வின் ரோமெல் கைப்பற்றினார். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறியபோது பிரிட்டன் படைகளின் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிட்டது. மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவிலும் பிரிட்டன் படைகள் ஜெர்மனி மற்றும் இத்தாலி வீரர்களை ஓட ஓட விரட்டின.
ரஷ்யர்களின் தீரம்
இந்தப் போரில் சோவியத் ஒன்றியத்தின் பலத்தைப் பற்றி ஹிட்லர் தப்புக்கணக்கு போட்டிருந்தார். அதிபர் ஸ்டாலினின் உறுதிமிக்க வார்த்தைகளால் ஊக்கம்பெற்ற ரஷ்யர்கள் தீரத்துடன் போர் புரிந்தனர். 1941-ல் மாஸ்கோவைக் கைப்பற்ற ஹிட்லர் போட்டிருந்த திட்டம் பலிக்கவில்லை. தொடர்ந்து போரிட்டதால் களைத்திருந்த ஜெர்மன் வீரர்கள் ரஷ்யாவின் கடும் குளிரைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, ரஷ்யர்கள் ஜெர்மன் படைகளைச் சிதறடித்தனர். அதே போல் ஸ்டாலின்கிராடு பகுதியில் நடந்த சண்டையின் முடிவில் 2,35,000 ஜெர்மன் வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2,00,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இறுதி வீரம்
தோல்வி உறுதியான நிலையில், ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் ஜெர்மன் வீரர்கள் தங்களிடம் மிச்சமிருந்த வீரத்தை வெளிக்காட்டினர். நிலத்தில் நடந்த மிகப் பெரிய டாங்க் சண்டை என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில், மொத்தம் 40 லட்சம் வீரர்கள் கலந்துகொண்டனர். 13,000 டாங்குகள், 12,000 போர் விமானங்கள் என்று பிரம்மாண்டமாக நடந்த அந்தப் போரில், ஜெர்மன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டாலும் வெற்றி ரஷ்யர்கள் பக்கம் இருந்தது.
1943-ல் ஜெர்மனி மீது நேச நாடுகளின் படைகள் கடும் தாக்குதலில் இறங்கின. பலர் கொல்லப்பட்டனர். போரில் தோற்றுவிட்டோம் என்பதை ஜெர்மனி மக்கள் புரிந்துகொண்டனர். நாஜிப் படைகள்மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்தனர். மே 7, 1945-ல் ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்தது. அதற்கு முன்பாக, ஏப்ரல் 30-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரைப் பகடி செய்து, சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில், சர்வாதிகாரி ஹைங்கல் கண்களில் ஆதிக்க வெறி மின்ன, உலகப் பந்து போன்ற பலூனை, தட்டித் தட்டி விளையாடுவார். திடீரென்று பலூன் வெடித்துவிடும். கிட்டத்தட்ட அதே நிலைதான் ஹிட்லருக்கு ஏற்பட்டது.
வெ. சந்திரமோகன் @ தி இந்து
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மாபெரும் சர்வாதிகாரி, இருப்பினும் இறுதி முடிவு நமக்கு சொல்லும் பாடம், கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|