புதிய பதிவுகள்
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Today at 2:28 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Today at 2:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:00 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 7:04 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:00 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 8:54 pm

» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 7:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
29 Posts - 49%
ayyasamy ram
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
12 Posts - 20%
T.N.Balasubramanian
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
6 Posts - 10%
Nithi s
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
3 Posts - 5%
heezulia
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
3 Posts - 5%
eraeravi
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
2 Posts - 3%
Saravananj
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 2%
fathimaafsa1231@gmail.com
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
433 Posts - 51%
ayyasamy ram
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
176 Posts - 21%
T.N.Balasubramanian
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
93 Posts - 11%
heezulia
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
14 Posts - 2%
prajai
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
10 Posts - 1%
Malasree
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
9 Posts - 1%
i6appar
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?


   
   

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 10:46 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?



அதாவது இழவு வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
 
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க  சிலர் கண்டுபிடித்தது தான் பறை. 
 
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
 
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.  அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் அக்காலத்து வாசிகள். 
 
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம். 
 
அதனால் தான் இழவு வீடுகளில் பறை அடிக்கும் சம்பிரதாயம் வந்ததாக, எங்கள் சுற்று வட்டாரத்திலேயே மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கூறினார். 
சந்தேகம் தீர்ந்ததா. . .
 
பின் எதற்க்காக இக்காலத்து  திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் "பறை" அடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதுனு தங்களுக்கு சந்தேகம் வருவது இயல்பு. . . 
 
அட, படம் பார்க்க வருகிறவர்கள், ஆடாமல் அசையாமல் பிணம் போல் இல்லாமல் துள்ளி எழுந்து ஆடனம்னுதாங்க. . . 
 
காசயும் வாங்கிட்டு என்னவெல்லாம் செய்ய வெக்குறாங்க பாருங்க. .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:47 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 10:50 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738 சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65728
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:58 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.புன்னகை ,,,,,,,,,,,,,,,எங்கிருந்து தான் இப்படிப்பட்ட செய்திகளை பிடிக்கறீங்களோ ...............சாரி படிக்கறீங்களோ ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:56 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Thu Sep 11, 2014 11:29 am

அரிய தகவல் .... உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் புன்னகை நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34756
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 11, 2014 1:57 pm

உண்மை இருக்கலாமில்லே ! துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 jessifer
சினிமாலே பறை சத்தம் வந்தா தூங்கிண்டு இருக்கறவனும் எழுந்து ஒடினாதென்,
அடுத்த சனம் வருமில்லே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 11, 2014 2:00 pm

நல்ல தகவல் ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Thu Sep 11, 2014 2:39 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 பகிர்வுக்கு நன்றி ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 11, 2014 2:52 pm

சுவையான தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக