புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
53 Posts - 45%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 3%
jairam
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
2 Posts - 2%
சிவா
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
177 Posts - 49%
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
15 Posts - 4%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
6 Posts - 2%
jairam
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 9:38 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:27 க்கு தீர்ப்பு (இப்போதைக்கு ) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .
ரெண்டிலே  , இது  ஒன்று.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1088281

இது இல்லை ஐயா .........இது....................... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை


krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே ! குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1088073//
மேற்கோள் செய்த பதிவு: 1088284

எங்கும் பயமயம் !
எதிலும் பயமயம் !!
அம்மா என்றாலும் பயம் .
அம்மம்மா என்றாலும் பயம் .
அம்மா என்று பெயர் முடிந்தாலும் பயம் .
கிருஷ்ணம்மா என்றாலும் பயம் !
அந்த பயத்தில் சம்பந்தமில்லாத
பதில் தருவது சகஜம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088287

ம்......ஒரு வழியா பார்த்துட்டீங்களா?புன்னகை இந்த பதில் சூப்பர் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக