புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும: அ.தி.மு.க.,வினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை !
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியே வரவும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், பிரபல ஜோதிடர்கள், பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளனர். குறிப்பாக, 'ஜெ., விடுதலையாக, அ.தி.மு.க.,வினர் அசைவம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும்; சுத்த பத்தமாக இருக்க வேண்டும். யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது' என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என, இறைவனை வேண்டி, அ.தி.மு.க., தொண்டர் கள், மொட்டை போடுதல், பால் குடம் எடுத்தல், யாகம் நடத்துதல், சிறப்பு வழிபாடு நடத்துதல் என, அவரவர் விரும்பிய வழிகளில், வழிபாடு நடத்துகின்றனர்.
இதனால் பலன் கிடைக்குமா, ஜெயலலிதா விடுதலையாக, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என, ஜோதிடர்கள் சிலரை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
பிரபல ஜோதிடர் ஷெல்வி: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், குரு கெட்டுப் போயிருப்பதாலேயே, அவர் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகி .
விட்டது.அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்துவதை விட்டு விட்டு, கேந்திராதிபதி தோஷத்தில், குரு கெட்டுப் போனதால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து தப்பிக்க, ஆன்மிக ரீதியாக செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்தால், நல்ல பலன்கள் ஏற்படும்.இப்படி பரிகாரங்களை செய்ய முற்படும் அ.தி.மு.க.,வினர், தங்களை சுத்த பத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்;
அசைவம் சாப்பிடாமல், ஆன்மிக பக்தியுடன் காரியங்களை செய்ய வேண்டும்.ஆலங்குடி, குரு கோவிலுக்குச் சென்று, அ.தி.மு.க.,வினர் தினந்தோறும் வழிபட வேண்டும்; வியாழக்கிழமை தோறும், அங்கு அபிஷேகம், அன்னதானம் செய்ய வேண்டும்.மஞ்சள் நிறத்தில் வஸ்திர தானம் செய்யலாம்; மஞ்சள் நிற உணவை, அன்னதானமாக வழங்க வேண்டும்; மஞ்சள் நிற சுண்டல், புளி சாதம் போன்றவற்றை, அன்னதானமாக வழங்க வேண்டும்.திருச்செந்துார் முருகனை வழிபட வேண்டும்; அங்கு, முருகனை வேண்டி சத்ரு சம்கார பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
..............................
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியே வரவும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், பிரபல ஜோதிடர்கள், பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளனர். குறிப்பாக, 'ஜெ., விடுதலையாக, அ.தி.மு.க.,வினர் அசைவம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும்; சுத்த பத்தமாக இருக்க வேண்டும். யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது' என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என, இறைவனை வேண்டி, அ.தி.மு.க., தொண்டர் கள், மொட்டை போடுதல், பால் குடம் எடுத்தல், யாகம் நடத்துதல், சிறப்பு வழிபாடு நடத்துதல் என, அவரவர் விரும்பிய வழிகளில், வழிபாடு நடத்துகின்றனர்.
இதனால் பலன் கிடைக்குமா, ஜெயலலிதா விடுதலையாக, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என, ஜோதிடர்கள் சிலரை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
பிரபல ஜோதிடர் ஷெல்வி: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், குரு கெட்டுப் போயிருப்பதாலேயே, அவர் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகி .
விட்டது.அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்துவதை விட்டு விட்டு, கேந்திராதிபதி தோஷத்தில், குரு கெட்டுப் போனதால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து தப்பிக்க, ஆன்மிக ரீதியாக செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்தால், நல்ல பலன்கள் ஏற்படும்.இப்படி பரிகாரங்களை செய்ய முற்படும் அ.தி.மு.க.,வினர், தங்களை சுத்த பத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்;
அசைவம் சாப்பிடாமல், ஆன்மிக பக்தியுடன் காரியங்களை செய்ய வேண்டும்.ஆலங்குடி, குரு கோவிலுக்குச் சென்று, அ.தி.மு.க.,வினர் தினந்தோறும் வழிபட வேண்டும்; வியாழக்கிழமை தோறும், அங்கு அபிஷேகம், அன்னதானம் செய்ய வேண்டும்.மஞ்சள் நிறத்தில் வஸ்திர தானம் செய்யலாம்; மஞ்சள் நிற உணவை, அன்னதானமாக வழங்க வேண்டும்; மஞ்சள் நிற சுண்டல், புளி சாதம் போன்றவற்றை, அன்னதானமாக வழங்க வேண்டும்.திருச்செந்துார் முருகனை வழிபட வேண்டும்; அங்கு, முருகனை வேண்டி சத்ரு சம்கார பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
..............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவிலில்...
சென்னையில் இருக்கும் தொண்டர்கள், பாடியில் உள்ள திருவலிதாயம் கோவிலில் உள்ள குருவுக்கு பூஜைகள் செய்து வணங்கலாம்.ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், அவருக்கு ஜாதகப்படி குரு திசையில், குரு புத்தி வீரியமாக இருப்பதால் தான், இத்தனை பிரச்னைகளும். அந்த வீரியத்தை குறைப்பதற்காகத் தான், இத்தனை பரிகாரங்களும் சொல்லப்படுகின்றன.நிறைய பேர் ஜெயலலிதாவுக்காக, இந்த பரிகாரங்களை செய்யும் போது, அதற்கு விரைந்து பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், காஞ்சி பெரியவர், ஆதிசங்கரர், ஷீரடி சாய்பாபா, ராகவேந்தர் போன்ற மறைந்த மகான்களை வழிபட்டு வருவதும் நல்லது.யானைக்கு வெல்லத்துடன் கூடிய உணவளித்து வருவதும் நல்லது.புரட்டாசியில் இருந்து ஐப்பசி செல்லும் போது, சூரியன், துலாம் ராசிக்கு மாறுகிறான்; இதனால், வரும், 17ம் தேதியில் இருந்தே, ஜெயலலிதாவுக்கு நல்ல திசை தொடங்குகிறது.இடைப்பட்ட காலத்தில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாகவும், அசைவம் சாப்பிடாமலும் ஆன்மிக சிந்தனையிலும், கடவுளை மட்டும் மனதில் கொண்டு, பரிகாரங்களை செய்து வந்தால், வழக்கு, வம்புகளில் இருந்து ஜெயலலிதா முழுமையாக விடுபடுவார்.
பிரபல ஜோதிடர் கே.பி. வித்யாதரன்: 'ஜென்ம லக்னாதிபதி உபயமாகி, சப்தமாதிபதி பலனே தாராய்' என்பது தான், தற்போது ஜெயலலிதாவின் நிலை. அவர் உபய லக்னத்தில் பிறந்தவர் என்பதால், அவருக்கும் தற்போது தசா புத்தி நடக்கிறது.அவருக்கு சந்திரன் மற்றும் கோஷார கிரக நிலையில் அமைப்புகள் பலவீனமடைந்திருக்கின்றன; அதனால், அவருக்கு சிரம மான கால கட்டம் தான் இது.அவருடைய ராசி நாதன் சூரியனும் பலவீனமாக இருப்பதால், அவர் சந்திக்கக் கூடாததையெல்லாம் சந்திக்க வேண்டியதாகி விட்டது.நவ., 21க்குப் பின், அவருடைய ஜாதகப்படி சில நன்மைகள் கிடைக்கலாம். குரு, கல்விக்கு உரியவன்; அதனால், மாணவ, மாணவியருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உதவி செய்யலாம்.அதைப் போல குரு நியாயத்துக்கு உரியவன்; அதனால், நடைமுறை மற்றும் யதார்த்த பரிகாரம் என்றால், அது தேக பரிகாரமேயாகும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய வேண்டும்.இந்த காலகட்டங்களில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாக இருந்தால், பரிகாரம் முழு பலனை கொடுக்கும். அசைவத்தை தவிர்க்கலாம்; பசு தானம் செய்யலாம். மொத்தத்தில் யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது.
ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு: ஜெயலலிதாவின் ஜாதகப்படி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு, தற்சமயம் குரு தசையில், குரு புத்தி நடைபெறுவதால், எட்டாம் இடத்திற்குடைய தசை, எட்டாம் இடத்திற்குரிய புத்தி நடைபெறுவதால், சத்ரு ஸ்தானதிபதியான புத்தியில், குரு தோஷம் ஏற்படுகிறது.ஜாதகத் தில், பித்ரு தோஷமும் உள்ளது. பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமான ராமேஸ்வரத்தில், திலாதர்ப்பனம் செய்வது, மிக நன்று. ஆனால், இவர், ஒரே மகள் என்பதால், இவரது தாயார், தகப்பனாருக்கு, தர்ப்பனம் கொடுக்க இயலாமல் போனது.
குரு தோஷம்:எனவே, பிதுர்தோஷம் நிவர்த்தியாக, ஆச்சார்ய அனுக்கிரகம் தேவை. ஆனால், ஜாதகத்தில், ஆச்சார்ய கிரகமான, குரு எட்டாம் இடத்தில், சுய சேத்ரத்தில் மறைவதால், குரு தோஷம் ஏற்பட்டுள்ளதால், மடாதிபதிகளின் ஆசி, குல ஆச்சார்யர்களின் ஆசி, மிக அதிகமாக தேவை.எனவே, தமிழகத்தில் உள்ள, அனைத்து மடங்களிலும் உள்ள மடாதிபதிகளுக்கு, கட்சி தொண்டர்கள், 'பிஷாவந்தனம்' எனப்படும், குரு பூஜை செய்தால், இவர் ஜாமினில் வெளி வருவது மட்டு மின்றி, வழக்குகளில் இருந்து விடுபட வழி கிடைக்கும்.
...............................
சென்னையில் இருக்கும் தொண்டர்கள், பாடியில் உள்ள திருவலிதாயம் கோவிலில் உள்ள குருவுக்கு பூஜைகள் செய்து வணங்கலாம்.ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், அவருக்கு ஜாதகப்படி குரு திசையில், குரு புத்தி வீரியமாக இருப்பதால் தான், இத்தனை பிரச்னைகளும். அந்த வீரியத்தை குறைப்பதற்காகத் தான், இத்தனை பரிகாரங்களும் சொல்லப்படுகின்றன.நிறைய பேர் ஜெயலலிதாவுக்காக, இந்த பரிகாரங்களை செய்யும் போது, அதற்கு விரைந்து பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், காஞ்சி பெரியவர், ஆதிசங்கரர், ஷீரடி சாய்பாபா, ராகவேந்தர் போன்ற மறைந்த மகான்களை வழிபட்டு வருவதும் நல்லது.யானைக்கு வெல்லத்துடன் கூடிய உணவளித்து வருவதும் நல்லது.புரட்டாசியில் இருந்து ஐப்பசி செல்லும் போது, சூரியன், துலாம் ராசிக்கு மாறுகிறான்; இதனால், வரும், 17ம் தேதியில் இருந்தே, ஜெயலலிதாவுக்கு நல்ல திசை தொடங்குகிறது.இடைப்பட்ட காலத்தில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாகவும், அசைவம் சாப்பிடாமலும் ஆன்மிக சிந்தனையிலும், கடவுளை மட்டும் மனதில் கொண்டு, பரிகாரங்களை செய்து வந்தால், வழக்கு, வம்புகளில் இருந்து ஜெயலலிதா முழுமையாக விடுபடுவார்.
பிரபல ஜோதிடர் கே.பி. வித்யாதரன்: 'ஜென்ம லக்னாதிபதி உபயமாகி, சப்தமாதிபதி பலனே தாராய்' என்பது தான், தற்போது ஜெயலலிதாவின் நிலை. அவர் உபய லக்னத்தில் பிறந்தவர் என்பதால், அவருக்கும் தற்போது தசா புத்தி நடக்கிறது.அவருக்கு சந்திரன் மற்றும் கோஷார கிரக நிலையில் அமைப்புகள் பலவீனமடைந்திருக்கின்றன; அதனால், அவருக்கு சிரம மான கால கட்டம் தான் இது.அவருடைய ராசி நாதன் சூரியனும் பலவீனமாக இருப்பதால், அவர் சந்திக்கக் கூடாததையெல்லாம் சந்திக்க வேண்டியதாகி விட்டது.நவ., 21க்குப் பின், அவருடைய ஜாதகப்படி சில நன்மைகள் கிடைக்கலாம். குரு, கல்விக்கு உரியவன்; அதனால், மாணவ, மாணவியருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உதவி செய்யலாம்.அதைப் போல குரு நியாயத்துக்கு உரியவன்; அதனால், நடைமுறை மற்றும் யதார்த்த பரிகாரம் என்றால், அது தேக பரிகாரமேயாகும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய வேண்டும்.இந்த காலகட்டங்களில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாக இருந்தால், பரிகாரம் முழு பலனை கொடுக்கும். அசைவத்தை தவிர்க்கலாம்; பசு தானம் செய்யலாம். மொத்தத்தில் யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது.
ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு: ஜெயலலிதாவின் ஜாதகப்படி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு, தற்சமயம் குரு தசையில், குரு புத்தி நடைபெறுவதால், எட்டாம் இடத்திற்குடைய தசை, எட்டாம் இடத்திற்குரிய புத்தி நடைபெறுவதால், சத்ரு ஸ்தானதிபதியான புத்தியில், குரு தோஷம் ஏற்படுகிறது.ஜாதகத் தில், பித்ரு தோஷமும் உள்ளது. பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமான ராமேஸ்வரத்தில், திலாதர்ப்பனம் செய்வது, மிக நன்று. ஆனால், இவர், ஒரே மகள் என்பதால், இவரது தாயார், தகப்பனாருக்கு, தர்ப்பனம் கொடுக்க இயலாமல் போனது.
குரு தோஷம்:எனவே, பிதுர்தோஷம் நிவர்த்தியாக, ஆச்சார்ய அனுக்கிரகம் தேவை. ஆனால், ஜாதகத்தில், ஆச்சார்ய கிரகமான, குரு எட்டாம் இடத்தில், சுய சேத்ரத்தில் மறைவதால், குரு தோஷம் ஏற்பட்டுள்ளதால், மடாதிபதிகளின் ஆசி, குல ஆச்சார்யர்களின் ஆசி, மிக அதிகமாக தேவை.எனவே, தமிழகத்தில் உள்ள, அனைத்து மடங்களிலும் உள்ள மடாதிபதிகளுக்கு, கட்சி தொண்டர்கள், 'பிஷாவந்தனம்' எனப்படும், குரு பூஜை செய்தால், இவர் ஜாமினில் வெளி வருவது மட்டு மின்றி, வழக்குகளில் இருந்து விடுபட வழி கிடைக்கும்.
...............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பலன்:
தெய்வ அருளுக்காக, பல்வேறு பிரார்த்தனைகள் செய்தாலும், மாதா, பிதா, குரு ஆசிர்வாதம் மிக, மிக முக்கியமானது. அவற்றில், குரு ஸ்தான ஆசிர்வாதம் குறைபடுவதால், மேலே குறிப்பிட்ட பரிகாரத்தை, கட்சியினர் இன்றே செய்ய, நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்: 'ராம ஜன்ம வனத்திலே, சீதை சிறை வைத்ததும், தீதில்லாதோர் மூன்றிலே, துரியோதனன் படை மாண்டதும், தருமபுத்திரன் நாலிலே, வனம் வாசம்பாடி போனதும், இமையெட்டினில் வாலி பட்டம் இழந்து, மேம்பாடி ஆனதும், ஈசனார் ஒரு பத்திலே, தலையேட்டிலே இருந்துண்டு, ராவணன் முடி, 12ல் விழுந்தது' என, ஜோதிட நுால் கூறுகிறது.அதன்படி, தற்போது ஜெயலலிதாவிற்கு, சந்திர கிரகணத்தால், 90 நாட்கள் ஆகாது; ஆபத்தை
சந்திக்கணும். உடனிருப்போர் துரோகியாக மாறுவர்; அரசில் குளறுபடி நடக்கும்.இந்நிலை மாற, விலங்கினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஆதரவற்ற குழந்தை மற்றும் பெரியோருக்கு, உணவு, வஸ்திரங்கள் வழங்க வேண்டும்.ஜோதிடர் பாலசேகர், சென்னை: விதிப்படி எது நடக்கணுமோ, அது நடக்கும். பரிகாரம் எதுவும் கிடையாது. சிலரின் மன திருப்திக்காகவே, பரிகாரம் சொல்லப்படுகிறது.
ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார்: சிம்ம ராசியில், நான்காம் இடத்தில், செவ்வாய் இருந்ததாலும், இரண்டாம் இடத்தில், சூரியன் இருந்ததாலும், ஜெயலலிதாவிற்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாதகமான தீர்ப்பு:
வரும், 13ம் தேதி, செவ்வாய் மாறுகிறது. இதனால், 50 சதவீத பாதிப்பு குறையும். வரும், 17ம் தேதி, சூரியன் மூன்றாமிடம் செல்கிறது. அதன் பிறகு, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
ஜோதிடர் ஆர்.கே.வரத ராஜ், காஞ்சிபுரம்: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் இடத்தில், கேது இருப்பதால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுக்கிரன் உச்ச மாக இருக்கும் காரணத்தாலும், கேது சட்ட நெருக்கடியை கொடுக்கும் கிரகம் என்பதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நேரம், கட்சி தலைவர்களாக இருக்கும் பெண்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி தரும்.இந்நிலையில் இருந்து ஜெயலலிதா விடுபட, திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்திஸ்வரம் கிராமத்தில் உள்ள, உத்திஸ்ட கணபதி கோவிலில், சிறப்பு அபிஷேகத்துடன், சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதேபோல், மற்ற விநாயகர் கோவிலிலும் செய்யலாம். இது, ஜெயலலிதா விடுதலையாக வழிவகுக்கும்.இவ்வாறு, ஜோதிடர்கள் கூறினர்.
தினமலர்
தெய்வ அருளுக்காக, பல்வேறு பிரார்த்தனைகள் செய்தாலும், மாதா, பிதா, குரு ஆசிர்வாதம் மிக, மிக முக்கியமானது. அவற்றில், குரு ஸ்தான ஆசிர்வாதம் குறைபடுவதால், மேலே குறிப்பிட்ட பரிகாரத்தை, கட்சியினர் இன்றே செய்ய, நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்: 'ராம ஜன்ம வனத்திலே, சீதை சிறை வைத்ததும், தீதில்லாதோர் மூன்றிலே, துரியோதனன் படை மாண்டதும், தருமபுத்திரன் நாலிலே, வனம் வாசம்பாடி போனதும், இமையெட்டினில் வாலி பட்டம் இழந்து, மேம்பாடி ஆனதும், ஈசனார் ஒரு பத்திலே, தலையேட்டிலே இருந்துண்டு, ராவணன் முடி, 12ல் விழுந்தது' என, ஜோதிட நுால் கூறுகிறது.அதன்படி, தற்போது ஜெயலலிதாவிற்கு, சந்திர கிரகணத்தால், 90 நாட்கள் ஆகாது; ஆபத்தை
சந்திக்கணும். உடனிருப்போர் துரோகியாக மாறுவர்; அரசில் குளறுபடி நடக்கும்.இந்நிலை மாற, விலங்கினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஆதரவற்ற குழந்தை மற்றும் பெரியோருக்கு, உணவு, வஸ்திரங்கள் வழங்க வேண்டும்.ஜோதிடர் பாலசேகர், சென்னை: விதிப்படி எது நடக்கணுமோ, அது நடக்கும். பரிகாரம் எதுவும் கிடையாது. சிலரின் மன திருப்திக்காகவே, பரிகாரம் சொல்லப்படுகிறது.
ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார்: சிம்ம ராசியில், நான்காம் இடத்தில், செவ்வாய் இருந்ததாலும், இரண்டாம் இடத்தில், சூரியன் இருந்ததாலும், ஜெயலலிதாவிற்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாதகமான தீர்ப்பு:
வரும், 13ம் தேதி, செவ்வாய் மாறுகிறது. இதனால், 50 சதவீத பாதிப்பு குறையும். வரும், 17ம் தேதி, சூரியன் மூன்றாமிடம் செல்கிறது. அதன் பிறகு, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
ஜோதிடர் ஆர்.கே.வரத ராஜ், காஞ்சிபுரம்: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் இடத்தில், கேது இருப்பதால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுக்கிரன் உச்ச மாக இருக்கும் காரணத்தாலும், கேது சட்ட நெருக்கடியை கொடுக்கும் கிரகம் என்பதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நேரம், கட்சி தலைவர்களாக இருக்கும் பெண்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி தரும்.இந்நிலையில் இருந்து ஜெயலலிதா விடுபட, திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்திஸ்வரம் கிராமத்தில் உள்ள, உத்திஸ்ட கணபதி கோவிலில், சிறப்பு அபிஷேகத்துடன், சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதேபோல், மற்ற விநாயகர் கோவிலிலும் செய்யலாம். இது, ஜெயலலிதா விடுதலையாக வழிவகுக்கும்.இவ்வாறு, ஜோதிடர்கள் கூறினர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த செய்தியை படித்ததும் எனக்கு ரொம்ப சிரிப்பகிவிட்டது..அது தான் மீண்டும் வந்து போட்டேன்
.
.
.
ஹா.................ஹா..........ஹா.............போகட்டும்..........கோவிலுக்கும் பெருமாளுக்கும் செய்ய சொல்லி இருக்காங்க எல்லோரும்................நல்லது தான் மக்களை தொந்தரவு செய்யாமல் இப்படி செய்வது எல்ல்வளவோ நல்லது
.
.
.
ஹா.................ஹா..........ஹா.............போகட்டும்..........கோவிலுக்கும் பெருமாளுக்கும் செய்ய சொல்லி இருக்காங்க எல்லோரும்................நல்லது தான் மக்களை தொந்தரவு செய்யாமல் இப்படி செய்வது எல்ல்வளவோ நல்லது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நல்ல காமெடி...இந்த பதிவை நகைச்சுவை பகுதியில் போடலாம்..
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மக்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே நல்லது...
கிடா வெட்டி பொங்கல் வையுங்கள்....
ஆனால் ஏதும் நடக்க போவதில்லை..
தவறு செய்தவர் திருந்த பார்க்கணும்....
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..
கிடா வெட்டி பொங்கல் வையுங்கள்....
ஆனால் ஏதும் நடக்க போவதில்லை..
தவறு செய்தவர் திருந்த பார்க்கணும்....
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
» ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
» ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|