புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_m10நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளைப் பாதுகாப்போம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 11:08 am

First topic message reminder :

நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 HavH0EupQJeQ7msPdpsF+E_1412938182


மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.

இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!

ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.

தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.

இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார்.

குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.

கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.

இந்தப் புராணக்கதையை படிப்பவர்கள், உலகம் உருண்டை அது எப்படி உயரும், தாழும் என்ற பிரச்னைக்குள் போகக்கூடாது. இக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.

நதிகளின் புனிதத்தை இதுபோன்ற புராணக்கதைகளுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தால் தான், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.

ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.

தி.செல்லப்பா

இந்த வருடம் , அக்.,18 - ஐப்பசி விஷு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 3:18 pm

நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 103459460 நதிகளைப் பாதுகாப்போம்! - Page 2 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 4:10 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்

ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug  கொட்டிக்கும்போது 'கங்கை  காவேரி கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி[/color] புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1096247

கிருஷ்ணா இல்லாத காரியமே இல்லை போலிருக்கு உங்கள் வாழ்க்கை நடைமுறையில் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096267

'கிருஷ்ணா' தான் என் சுவாசமே ஐயா புன்னகை ..........அப்படி இருப்பது தானே சரி ஐயா !  
மேற்கோள் செய்த பதிவு: 1096269

கிருஷ்ணா கிருஷ்ணா என்றால் பிரகாசமான வாழ்க்கை என்கிறீர்கள்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 6:05 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:

'கிருஷ்ணா' தான் என் சுவாசமே ஐயா புன்னகை ..........அப்படி இருப்பது தானே சரி ஐயா !  [/color]
மேற்கோள் செய்த பதிவு: 1096269

கிருஷ்ணா கிருஷ்ணா என்றால் பிரகாசமான வாழ்க்கை என்கிறீர்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096301

ஆமாம் ஐயா, 'கிருஷ்ணா' என்றால் சந்தோஷம் ...............

'கிருஷ்ண உணர்வு' உன்னத யோகம்.........

'கிருஷ்ணர்' இன்பத்தின் இருப்பிடம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக