புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Wed Oct 29, 2014 5:45 pm

First topic message reminder :

வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.

வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 30, 2014 12:25 pm

நல்ல பதிவு

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Oct 30, 2014 6:03 pm

நண்பர் முருகேசன் அவர்களுக்கு நாய்களுக்கு அவ்வாறு எந்த மூலிகயும் கொடுக்க இயலாது. SPIRULINA போன்ற பாசிகளை தினம் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்தல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அருகம்புல் கொடுத்தல் மிகவும் நல்லது.

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Thu Oct 30, 2014 8:30 pm

drsasikumarr wrote:வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
மேற்கோள் செய்த பதிவு: 1100348

தகவல்களுக்கு நன்றி அய்யா .

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 30, 2014 8:54 pm

krishnaamma wrote:
drsasikumarr wrote:நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
மேற்கோள் செய்த பதிவு: 1100374

நானே மாத்திட்டேன்.....இது ஓகே வா சொல்லுங்கோ.....இல்ல வேற மாத்தணும் என்றாலும் சொல்லுங்கோ...மாத்திடறேன் புன்னகை
.
.
நீங்க அடுத்த பதிவு போடும்போது, இந்த chat  box  லேயே, முதலில் உங்கள் தலைப்பை அடித்து, cut  செய்து மேலே paste  செய்யுங்கள் .....சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100376


cut &  paste க்கு பதிலாக 
copy & paste செய்யவும் .
Chat box இல் தலைப்பை  select பண்ணி Bold & underline பண்ணலாம் .

வருகைக்கு நன்றி ,நல்வரவு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Fri Oct 31, 2014 5:37 pm

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம்
1. சோத்து கற்றலழை - 2 மடல்
2. மஞ்சள் -50 கிராம்
3. பிரண்டை - 50 கிராம் ஓர் 4-5 துண்டுகள்
4. சாக்பீஸ் - 1
5. எலுமிச்சம்பழம் சாறு - 10 மில்லி
6. கருவப்பிலை - 25 கிராம் ஓர் ஒரு 2 கைப்பிடி
மேற்குரியவற்றை நன்கு அறைத்து வைத்துகொள்ளவும் . அதனை எடுத்து தண்ணீரில் கலந்து மடிவீகத்தின் மீது தடவிவரவும் .

6.

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Fri Oct 31, 2014 5:55 pm

மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்


paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Oct 31, 2014 6:30 pm

drsasikumarr wrote:மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
மேற்கோள் செய்த பதிவு: 1100689

தகவல்களுக்கு நன்றி மருத்துவர் அய்யா கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 3838410834 கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 1571444738

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 11:46 am

ஆடு கழிச்சலுக்கு :

நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

பூச்சி கடிக்கு :

கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:

சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .

ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்

தேள் கடிக்கு :

நாய் உருவி செடியின் வேரை அரைத்து கட்டவும்

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 11:49 am

ப்லான்செண்டா / இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும் .

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 4:31 pm

பசுமாடும் பஞ்சகவ்யாவும்
ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது
நன்றி
வேளாண் அரங்கம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக