புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
3 Posts - 5%
prajai
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
2 Posts - 4%
Rutu
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
1 Post - 2%
சிவா
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
1 Post - 2%
viyasan
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
2 Posts - 13%
Rutu
இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov. Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! 14 th Nov.


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 14, 2014 8:59 pm

உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வரும் நாம், உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்து விட்டோம். 2013ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 100 பேரில் 12 பேர் சர்க்கரை நோயாளிகளாகவே உள்ளனர்.

காரணங்கள் :

நம் உடலில் ஏற்படும் மரபணு மாற்றமும், சுற்றுச்சூழலும் சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம். இதனுடன் குறைந்த உழைப்பும், அதிக சக்தி கொண்ட உணவு முறையும் சேரும் போது சர்க்கரை நோய் எளிதில் தொற்றுகிறது. வாகனங்களின் பெருக்கத்தால் நடைப்பயிற்சியே இல்லாமல் போய் விட்டது. உணவுப்பழக்க வழக்கங்களும் மாறி விட்டன. எவ்வாறு ஏற்படுகிறது

கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது, சுரந்த இன்சுலின் முறையாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. லட்சத்தில் மூன்று பேருக்கு குழந்தை பருவத்திலேயே இப்பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். இரண்டாம் வகை சர்க்கரை நோயை மாத்திரைகள், உணவு, உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி விடலாம்.

அறிகுறிகள்:


சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக தாகம், பசி, அதிக சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் புண், எடை குறைதல், பார்வை மங்குதல், கண்புரை போன்ற பல அறிகுறிகள் தென்படும். இதில் 30 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.

பாதிப்புகள் என்ன:

முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால், தலைமுதல் பாதம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். விழித்திரை, நரம்பு மண்டலம், மாரடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு,
பக்கவாதம் ஏற்படும். உடல் பருமன் ஏற்படும். கொழுப்பு சத்து கூடும். ரத்தகொதிப்பு ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு வரும்.

தடுக்க வழிகள்:

சர்க்கரை நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்தசர்க்கரையை பரிசோதித்து டாக்டரை ஆலோசித்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன், வருமுன் காப்போம் என்பதே மிகச் சிறந்த மருந்து.

மரபணு மாற்றத்தால் வரும் சர்க்கரை நோயை வாழ்க்கை முறை மாற்றத்தால் தள்ளிப்போடலாம். ஆனால் தவிர்க்க முடியாது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் உணவு முறை மாற்றங்களால் வரும் சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கலாம்.

வயிறு காட்டிக் கொடுக்கும்:


நமது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பின் அளவை வயிற்றில் உள்ள கொழுப்பு காட்டிக் கொடுத்து விடும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்தால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு குறைகிறது என்று அர்த்தம்.

இதற்கு உணவில் இருந்தே தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவை, 6 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். அதுவும் காலை நேரங்களில்
3 மணி நேர இடைவெளிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

மற்றவர்கள் அரசன் போல் காலை உணவையும், மந்திரி போல் மதிய உணவையும், பிச்சைக்காரன் போல் இரவு உணவையும் சாப்பிட வேண்டும். அதாவது காலையில் நல்ல சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மதியம் சரிவிகிதத்துடன் கூடிய மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் மிக, மிக குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுதானியம் அதிகம் தேவை:

அரிசி உணவை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.தினை, கோதுமை, வரகு, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, சாமை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் உடலுக்கு தேவையான அதிகப் புரதம், குறைந்த மாவுச்சத்து, நிறைந்த கால்சியம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பி12 வைட்டமின் அதிகம் உள்ளது.தோல் நீக்கிய கோழி, மீன் வாரம் ஒருமுறை சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி எப்போதாவது ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு சிறந்தது.

எண்ணெய் எப்படி :

ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய் போதும். நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இரண்டு லிட்டர் போதும். அதுவும் ஒரு லிட்டர் “மூபா” ஆயில் அதாவது நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் வகையை சார்ந்தவை. ஒரு லிட்டர் பூபா ஆயில்- சன்பிளவர் வகையை சேர்ந்த எண்ணெய் சேர்க்க வேண்டும்.

தினமும் 20 கிராம் நார்ச்சத்து கிடைக்கும் அளவிற்கு உணவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். ஒரு முறை சாப்பிடும் ஊறுகாயில் நமக்கு நான்கு நாளைக்கு தேவையான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி :

நடப்பது, ஓடுவது, விளையாடுவது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். பளு துாக்குதல், உடல் எடையை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சிகளும் செய்யலாம்.குறைந்தது தினம் 30 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தில் 150 நிமிடம் நடந்தே ஆக வேண்டும். நடைபயிற்சி முடியாத நாட்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு, கட்டடங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துதல், குறைந்த துாரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு முடிந்த அளவு நடக்க பழக வேண்டும். மனஅழுத்தம் இல்லாமல் வாழ பழக வேண்டும். மனஅழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம், அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

எடை குறைத்தல் :

சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், கொழுப்பு சத்து, பித்தப்பை கல், மூட்டுவலி, குறட்டை, துாக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்பட காரணமே உடல் எடை தான். தற்போதைய உடல் எடையில் 10 சதவீதம் குறைத்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை 60 சதவீதம் குறைக்கலாம்.

-- டாக்டர் சி.பி.ராஜ்குமார்,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக