புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிவேல்! வீரவேல்!
Page 1 of 1 •
சக்தியிடம் வேல் வாங்கி, அசுர சம்ஹாரம் செய்தான் முருகப் பெருமான். அப்படி ‘வேல் வாங்கும் வைபவம்’ இன்றும் சிக்கலில் விசேஷமான விழா. அந்த வேலை வாங்கியதும், உற்சவமூர்த்தியான முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும் அதிசயத்தை, நாகப்பட்டினம் அருகிலுள்ள ‘சிக்கல்’ திருத்தலத்தில் தரிசிக்கலாம். இதை வட்டார வழக்கில், ‘சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள்.
-
-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.
இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.
ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.
ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.
ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…
கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.
குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-
-
அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.
முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!
கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!
இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.
‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”
-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்
-
-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.
இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.
ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.
ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.
ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…
கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.
குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-
-
அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.
முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!
கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!
இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.
‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”
-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|