புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
3 Posts - 2%
bala_t
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%
prajai
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
280 Posts - 42%
heezulia
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
6 Posts - 1%
prajai
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
5 Posts - 1%
manikavi
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sun Aug 09, 2020 4:14 pm

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.


வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫


பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி


CLICK HERE PDF ;- https://archive.org/details/vanavalli



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Wed Aug 12, 2020 9:54 am

Friend
please post other parts also.

ukumar1234
ukumar1234
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/07/2021

Postukumar1234 Sat Aug 28, 2021 4:40 pm

t
sncivil57 wrote:வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.


வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫


பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி


CLICK HERE PDF ;-https://userupload.net/ifhg1oxa7hkz
மேற்கோள் செய்த பதிவு: 1327275வானவல்லி மற்றும் யவனராணி இரண்டையுமே ஒருசேர படித்த எனக்கு சற்று ஒன்றுபோல தான் தோன்றியது,இதற்கு தொடர்புடைய கரிகாலனின் தந்தை " சென்னி"வரலாற்றை கண்முன் நிறுத்தும் "வென்வேல் சென்னி".....எழுத்து நடை, தொட்டுவிட்டால் முடிக்காமல் இருக்க முடியாது ,முத்தொகுதி . வென்வேல் சென்னி' புதினம். சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலனின் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே 'வென்வேல் சென்னி'...கற்பனையாக இருந்தாலும் நாயகி இந்திரசேனை மனதை தொடும் பாத்திரம்,..வானவல்லியில் ஆசிரியர் கையாளும் விறல்வேல் (செங்குவீரன்)சென்னி மற்றும் இந்திரசேனாவின் மகனாக வானவல்லியில் தொடர்வதாகவே எண்ணுகிறேன் ..... சிறப்பு,பூரிப்பு,நெகிழ்ச்சி தமிழினத்தின் வீர வரலாறு..... இன்று????திராவிடர் அடிமைகளாய்???? .........

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

venkat532
venkat532
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/02/2015

Postvenkat532 Sun Aug 29, 2021 9:39 am

இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4

சிவா and ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2021 10:58 am

venkat532 wrote:இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
மேற்கோள் செய்த பதிவு: 1350706

மிகவும் அருமை. நன்றி @venkat532



வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக