புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டிசம்பர் 21, மார்கழி மாத அமாவாசை அதுவும் தவிர ஹனுமத் ஜெயந்தி எப்படிப்பட்ட விசேஷமான நாள்!
ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது.
“ அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத:
ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ”
ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்?
ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.
ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது.
“ அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத:
ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ”
ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்?
ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனுமன் கடலைக் குளம் போல் செய்தவர், அரக்கர்களை கொசுவைப்போல செய்தவர், ராமயணமாகிய சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவர், அஞ்ஜனா தேவியின் ஆனந்தப் புதல்வர், ஜானகியின் துன்பத்தை துடைத்தவர். வாயு வேகமும், மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர்,புத்திமான்களில் சிறந்தவர் அதனால் தான் கம்ப நாடரும் தமது ராம காதையிலே மாருதியை "சொல்லின் செல்வன்" என்று குறிப்பிடுகின்றார்.அடக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் அனுமன்.
ஶ்ரீ ராமனால் இயலாத காரியம் இந்த ஈரேழு லோகத்திலும் இருக்கிறதா என்ன?ஆனாலும் அந்த ஶ்ரீ ராமனே தன் காரியத்தை, அதாவது சீதா தேவியை தன்னோடு இணைத்து வைக்க ஹனுமனைத்தானே நியமித்தார்! அப்படியானால் ஹனுமனால் இயலாத காரியம் இல்லவே இல்லை ஏன்று வானவர்க்கும் மண்ணுலகத்தாருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் உணர்த்தவே ஶ்ரீ ராமன் ஹனுமனை அவ்விதம் பணித்தார்! என்ன ஒரு ஆச்சரியமான கருணை ஶ்ரீ ராமனுக்கு.
ஶ்ரீ ராமனால் இயலாத காரியம் இந்த ஈரேழு லோகத்திலும் இருக்கிறதா என்ன?ஆனாலும் அந்த ஶ்ரீ ராமனே தன் காரியத்தை, அதாவது சீதா தேவியை தன்னோடு இணைத்து வைக்க ஹனுமனைத்தானே நியமித்தார்! அப்படியானால் ஹனுமனால் இயலாத காரியம் இல்லவே இல்லை ஏன்று வானவர்க்கும் மண்ணுலகத்தாருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் உணர்த்தவே ஶ்ரீ ராமன் ஹனுமனை அவ்விதம் பணித்தார்! என்ன ஒரு ஆச்சரியமான கருணை ஶ்ரீ ராமனுக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அஞ்சனையின் கருவில் வாயுதேவனால் பதிக்கப் பெற்று அஞ்சனையின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்ந்த அஞ்சனை மைந்தன் ஹனுமான்.
சிறு வயதிலேயே வானில் பறக்கும் சக்தி பெற்றிருந்த ஹனுமான் சூரியனை ஒரு சிவப்புப் பழம் என்று எண்ணி அதைப் பிடிக்க வானிலே உயர்ந்து சூரியனின அருகிலே சென்றார். அப்போது சூரிய சக்தியின் வெப்பம் தாங்காமல் தலைகீழாக பூமியிலே வந்து விழுந்ததனால் அவருடைய முகமும் அப்படி ஆனது என்பர். ஆனால் இதிலே ஒரு மறைபொருள் இருக்கிறது!
சூரியனின் அருகிலே செல்ல முடியுமா? அப்படி யாராலும் செய்ய முடியாத காரியத்தை குழந்தைப் பருவத்திலேயே செய்த மஹா பராக்கிரமசாலி ஹனுமன். அவரின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு வியந்து சூரிய பகவானே தன் அருளை ஹனுமனுக்கு அளித்தார் என்பர் பெரியோர், அப்படிப்பட்ட ஹனுமான் மிகச் சிலருக்கே கிடைத்த காடாலிங்கனம் என்னும் ஆலிங்கனத்தை அடைந்தார். ஆமாம் பரம்பொருளான ஶ்ரீ ராமனின் அணைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா.கிடைத்ததே ஹனுமனுக்கு. அதுதான் காடாலிங்கனம்.
சிறு வயதிலேயே வானில் பறக்கும் சக்தி பெற்றிருந்த ஹனுமான் சூரியனை ஒரு சிவப்புப் பழம் என்று எண்ணி அதைப் பிடிக்க வானிலே உயர்ந்து சூரியனின அருகிலே சென்றார். அப்போது சூரிய சக்தியின் வெப்பம் தாங்காமல் தலைகீழாக பூமியிலே வந்து விழுந்ததனால் அவருடைய முகமும் அப்படி ஆனது என்பர். ஆனால் இதிலே ஒரு மறைபொருள் இருக்கிறது!
சூரியனின் அருகிலே செல்ல முடியுமா? அப்படி யாராலும் செய்ய முடியாத காரியத்தை குழந்தைப் பருவத்திலேயே செய்த மஹா பராக்கிரமசாலி ஹனுமன். அவரின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு வியந்து சூரிய பகவானே தன் அருளை ஹனுமனுக்கு அளித்தார் என்பர் பெரியோர், அப்படிப்பட்ட ஹனுமான் மிகச் சிலருக்கே கிடைத்த காடாலிங்கனம் என்னும் ஆலிங்கனத்தை அடைந்தார். ஆமாம் பரம்பொருளான ஶ்ரீ ராமனின் அணைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா.கிடைத்ததே ஹனுமனுக்கு. அதுதான் காடாலிங்கனம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் சீதாதேவியை கண்டுபிடித்து தன்னோடு சேர்த்து வைத்த ஹனுமனுக்கு என்ன பரிசளித்தால் பொருத்தமாயிருக்கும் என்று யோசித்து ஶ்ரீராமன் ஹனுமனை அழைத்து கருணையோடு அவரை தன் மார்போடணைத்து ஆலிங்கனம் செய்து கொன்டாராம். இதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும், இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்கமுடியும்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சஞ்சீவினி மலையைக் கொணர்ந்து , ராமர் மற்றும் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பற்றியவர், தீக்குளிக்க சென்ற பரதனை முன்னே சென்று காப்பாற்றியவர். தூதுவனாக சென்று சீதாப்பிராட்டியிடம் ராமனைப்பற்றியும், ராமனிடம் ஸீதையின் இருப்பிடத்தையும் கூறி அனுமன் பண்ணிய தூதுத்யம் பூரண பலன் கொடுத்தது. (ஆனால் கிருஷ்ணராக பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை ) எனவே தான் திருவள்ளுரில் ராஜ வைத்தியராக பள்ளி கொண்டிருக்கும் வீர ராவகப் பெருமாளைப் பற்றி கூற வந்த திருமங்கை ஆழ்வார் " அந்த அஞ்சனேயனை தூது அனுப்பியவன் தான் இங்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என்று கூறினார்."
இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.
இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாரத தேசமெங்கும் ஸாங்கூலன்,அஸாத்ய ஸாதகன், ராம தூதன்,கிருபாஸ’ந்து, வாயு புத்ரன்,கபிசிரேஷ்டன்,மஹா தீரன், பஜ்ரங்க பலி, பவனஜன், மஹா பலன், மாருதி, என்று பல் வேறு நாமங்களாலும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார் இவர்.
அப்படிப்பட்ட திவ்யமான பரிசை பெற்ற , இறைவன் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் காடாலிங்கனத்தைப் பெற்ற ஹனுமனுக்கு திவ்ய மங்களம். ஹனுமனை மனதாரநேசிப்போம், மனதார வணங்குவோம். அவன் பாத கமலத்தில் , 1008 முறையோ, 108 முறையோ அல்லது ஒரே ஒரு முறையோ ஶ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வைத்தாலே நம் வாழ்வில் எல்லா மங்களங்களும் உண்டாகும். ஏனென்றால் ஹனுமனுக்கு மிகவும் பிடித்தது ஶ்ரீ ராமநாமம் மட்டுமே.
அதனால் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற்ற ஹனுமனுக்கு உகந்த துளசி மாலையை அணிவித்து அவருடைய பாதாரவிந்தங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஶ்ரீ ராமஜெயம் எழுதி வைத்து அவரை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் நாமும் பெறுவோம்.
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஆஞ்சனேயா!
ஜெய் ஸ்ரீ பஜரங்க பலி !
அப்படிப்பட்ட திவ்யமான பரிசை பெற்ற , இறைவன் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் காடாலிங்கனத்தைப் பெற்ற ஹனுமனுக்கு திவ்ய மங்களம். ஹனுமனை மனதாரநேசிப்போம், மனதார வணங்குவோம். அவன் பாத கமலத்தில் , 1008 முறையோ, 108 முறையோ அல்லது ஒரே ஒரு முறையோ ஶ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வைத்தாலே நம் வாழ்வில் எல்லா மங்களங்களும் உண்டாகும். ஏனென்றால் ஹனுமனுக்கு மிகவும் பிடித்தது ஶ்ரீ ராமநாமம் மட்டுமே.
அதனால் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற்ற ஹனுமனுக்கு உகந்த துளசி மாலையை அணிவித்து அவருடைய பாதாரவிந்தங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஶ்ரீ ராமஜெயம் எழுதி வைத்து அவரை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் நாமும் பெறுவோம்.
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஆஞ்சனேயா!
ஜெய் ஸ்ரீ பஜரங்க பலி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்கள் மற்றும் கதைகள் இணையத்திலிருந்து எடுத்தேன்
போன வருடம் நான் போட்ட பதிவின் லிங்க் இது......இதில் ஹனுமான் சாலிசா தமிழ் அர்த்தத்துடன் இருக்கு
ஹனுமத் ஜெயந்தி !
போன வருடம் நான் போட்ட பதிவின் லிங்க் இது......இதில் ஹனுமான் சாலிசா தமிழ் அர்த்தத்துடன் இருக்கு
ஹனுமத் ஜெயந்தி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன யாரும் படிக்கலையா? .......நாளை ஹனுமத் ஜெயந்தி ...அவரைப்பற்றி படித்தல் அவரை ஸ்மரித்தல் புண்ணியம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|