புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 3 of 19 •
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்: போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே அமெரிக்கா அதிக பிரசங்கித்தனம்
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 7-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்களை எடுத்தது. அதன் பின் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஆடி வருகிறது. இந்நிலையில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள் என காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே அதிக பிரசங்கித்தனமாக அமெரிக்க தூதரகம் நடந்து கொண்டுள்ளது வியப்பை அளிக்கிறது. எனினும் தனது தவறை உணர்ந்த தூதரகம், முன் கூட்டியே கருத்து தெரிவித்துவிட்டோம், ஆனாலும் ஆப்கானிஸ்தான் வெல்ல நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம் என்று மற்றொரு செய்தியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
தற்போது ஆப்கான் அணி 4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வங்காளதேசத்துடனான போட்டி பிட்சில் ஓடியதால் ஆப்கானிஸ்தான் வீரர் பந்துவீச தடை
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. போட்டியில் டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களை இழந்து தடுமாறியது பின்னர் ரஹின் ஹசன் பேட்டிங்கில் ரன்கள் குவிக்க தொடங்கியது.
வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வங்காளதேசம் அணி 29.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 119 ரன்களுடன் விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிமும் ஷ்கிப் அல் ஹசனும் நிலைத்து நின்றதால் வங்காள தேசத்தின் ஸ்கோர் உயர்ந்தது.ஹசன்51 பந்துக்கு63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் , ரஹிம் 54 பந்துக்கு 67ரன்னும் எடுத்துகளத்தில் உள்ளார். வங்காளதேசம் 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து உள்ளது
வங்காள தேசத்துக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சமியுல்லா ஷென்வாரி முதல் ஓவரில் பிட்ச்சில் ஓடியதால் எச்சரிக்கப்பட்டார். அதன் பின் 2-வது ஓவரிலும் பிட்ச்சில் ஓடியதற்காக எச்சரிக்கப்பட்டார்.
2 முறை எச்சரிக்கை வாங்கியதால் அவர் பந்து வீச நடுவர்கள் தடை விதித்தனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பிட்ச்சில் ஓடியதற்காக 2 முறை எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு முறையிலும் ஒரு முறை பிட்ச்சில் ஆடினார். ஆனால் ஷென்வாரி ஒரே முனையில் இரண்டு முறை தவறு செய்ததால் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. போட்டியில் டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களை இழந்து தடுமாறியது பின்னர் ரஹின் ஹசன் பேட்டிங்கில் ரன்கள் குவிக்க தொடங்கியது.
வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வங்காளதேசம் அணி 29.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 119 ரன்களுடன் விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிமும் ஷ்கிப் அல் ஹசனும் நிலைத்து நின்றதால் வங்காள தேசத்தின் ஸ்கோர் உயர்ந்தது.ஹசன்51 பந்துக்கு63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் , ரஹிம் 54 பந்துக்கு 67ரன்னும் எடுத்துகளத்தில் உள்ளார். வங்காளதேசம் 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து உள்ளது
வங்காள தேசத்துக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சமியுல்லா ஷென்வாரி முதல் ஓவரில் பிட்ச்சில் ஓடியதால் எச்சரிக்கப்பட்டார். அதன் பின் 2-வது ஓவரிலும் பிட்ச்சில் ஓடியதற்காக எச்சரிக்கப்பட்டார்.
2 முறை எச்சரிக்கை வாங்கியதால் அவர் பந்து வீச நடுவர்கள் தடை விதித்தனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பிட்ச்சில் ஓடியதற்காக 2 முறை எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு முறையிலும் ஒரு முறை பிட்ச்சில் ஆடினார். ஆனால் ஷென்வாரி ஒரே முனையில் இரண்டு முறை தவறு செய்ததால் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - மைக் ஹசி
இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.
இந்த உலக கோப்பையில் என்னுடையக் கருத்துப்படி மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய வீரர் படைகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என நினைக்கிறேன்.
உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான பல அணிகள் உள்ளன. இப்போதே எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வங்கதேச அணி வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதின.
டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
வங்காள தேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 267 ரன்ககள் எடுத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 268 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறியது. 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்தது.
இதன்முலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதின.
டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
வங்காள தேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 267 ரன்ககள் எடுத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 268 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறியது. 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்தது.
இதன்முலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1121383M.Saranya wrote:தகவலுக்கு நன்றி......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
அருமையாகக் கூறியுள்ளீர்கள்!
ஆனால் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் மிகக் குறைவு! பார்ப்போம், எதுவரை வருகிறார்கள் என்று!
என் கணிப்பு: அரையிறுதிவரை இந்தியா வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை அதிவேக அரைசதம்: மெக்கல்லம் சாதனை
உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார், நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, டிம் சவுதியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. சவுதி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 25 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவிக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் மெக்கல்லம். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2007 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக மெக்கல்லம் 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் மெக்கல்லம். டிவில்லியர்ஸ் (16 பந்துகள், தென் ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா (17 பந்துகள், இலங்கை) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார், நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, டிம் சவுதியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. சவுதி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 25 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவிக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் மெக்கல்லம். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2007 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக மெக்கல்லம் 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் மெக்கல்லம். டிவில்லியர்ஸ் (16 பந்துகள், தென் ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா (17 பந்துகள், இலங்கை) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இங்கிலாந்து - நியூஸி. போட்டியின் முக்கியத் துளிகள்:
* இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பையில் 3-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் டிம் சவுதி. கிளன் மெக்ராத் (7/33), ஆன்டி பிக்கேல் (7/20) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
* 9 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமை டிம் சவுதிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு பவுலர் 7 விக்கெட் எடுப்பது 9-வது முறையாகும்.
* 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமை நியூஸிலாந்துக்கு கிடைத்துள்ளது.
* 12.2 ஓவர்களில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இலக்கை (100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு) எட்டிய அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவர்களில் எட்டியுள்ளது.
* நியூஸிலாந்துக்கு எதிராக இரு ஓவர்களை வீசிய ஸ்டீவன் ஃபின் 49 ரன்களை வாரி வழங்கினார்.
* இந்த ஆட்டத்தில் மெக்கல்லம் 3 ஒரு ரன்களை (சிங்கிள்) மட்டுமே எடுத்தார். எஞ்சிய 74 ரன்களும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.
* இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பையில் 3-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் டிம் சவுதி. கிளன் மெக்ராத் (7/33), ஆன்டி பிக்கேல் (7/20) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
* 9 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமை டிம் சவுதிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு பவுலர் 7 விக்கெட் எடுப்பது 9-வது முறையாகும்.
* 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமை நியூஸிலாந்துக்கு கிடைத்துள்ளது.
* 12.2 ஓவர்களில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இலக்கை (100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு) எட்டிய அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவர்களில் எட்டியுள்ளது.
* நியூஸிலாந்துக்கு எதிராக இரு ஓவர்களை வீசிய ஸ்டீவன் ஃபின் 49 ரன்களை வாரி வழங்கினார்.
* இந்த ஆட்டத்தில் மெக்கல்லம் 3 ஒரு ரன்களை (சிங்கிள்) மட்டுமே எடுத்தார். எஞ்சிய 74 ரன்களும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை போட்டிகளை டிடி-யில் தொடர்ந்து ஒளிபரப்பலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னர் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு பின்னணி:
கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறது என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால், உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னர் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு பின்னணி:
கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறது என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால், உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 19
|
|