புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:10 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm
» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
by heezulia Yesterday at 10:10 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm
» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
E KUMARAN |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
PriyadharsiniP |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 14 of 25 •
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010
மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!



ரமணியன்
.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
ஒ... அப்படியா ?.எனக்கும் இதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது............விமந்தனி கேட்டு புண்ணியம் கட்டிக்கொண்டா......நன்றி ராம் அண்ணா


[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?![]()
![]()
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....![]()
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா...அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
![]()
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...?![]()
5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
![]()
![]()
![]()
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................





[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!![]()
![]()
![]()
ரமணியன்
.
நிஜம் ஐயா




[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010
அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!![]()
![]()
![]()
ரமணியன்
.



இருந்தாலும் கொஞ்சம் போர் அடிக்கவே... அதனால் விளைந்த பதிவு...
அதிருக்கட்டும், அதென்ன கடைசியாக 'பெண்களுக்கே உரிய சாமர்த்தியம்.... என்று முத்தாய்ப்பாக முடித்து இருக்கிறீர்கள்....?
ஆனாலும், அந்த நிருபர் அப்படி சொல்லியிருக்க கூடாது தான்......சரியா....?

krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................![]()
![]()
..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !

எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் எங்கே வம்பிற்கு இழுத்தேன் கிருஷ்ணாம்மா.... உண்மை தானே சொன்னேன்...? அதுக்குள்ள லொள்ளுன்னு சொல்லிட்டீங்களே....!krishnaamma wrote:விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?![]()
![]()
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....![]()
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா...அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
![]()
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...?![]()
5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
![]()
![]()
![]()
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................![]()
![]()
..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !



இப்ப நீங்க சொன்ன பின்னாடி தான் ஞாபகம் வருது... பானுவை மறந்துட்டேன் கிருஷ்ணாம்மா. 10 வருடங்களுக்கு பிறகு பானு கூட மூதாட்டியா...



- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்







- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் .
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 25