புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டின் எடை! Poll_c10ஆட்டின் எடை! Poll_m10ஆட்டின் எடை! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆட்டின் எடை! Poll_c10ஆட்டின் எடை! Poll_m10ஆட்டின் எடை! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஆட்டின் எடை! Poll_c10ஆட்டின் எடை! Poll_m10ஆட்டின் எடை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆட்டின் எடை! Poll_c10ஆட்டின் எடை! Poll_m10ஆட்டின் எடை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டின் எடை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 24, 2015 4:35 pm


பீர்பலும், அக்பரும் ஒருநாள் ஆட்டுக் கிடங்குக்குச் சென்றிருந்தனர். அங்கு ஆடுகள் மந்தை மந்தையாக இருந்தன. ஆட்டிடையன் அவைகளுக்கு, தழைகளைப் போட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட அக்பர் பீர்பலைப் பார்த்து, ""பீர்பல், இந்த ஆடுகளுக்கு வழக்கமாகத் தரும் உணவைப்போல் இரண்டு மடங்கு தந்தால் இவற்றின் எடை இரு மடங்காகும் அல்லவா?'' என்றார்.

""அப்படியும் சொல்ல முடியாது! சில ஆடுகளுக்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் இருக்கிற எடைதான் இருக்கும்,'' என்றார் பீர்பல்.

""நீ சொல்வதை நம்பமுடியவில்லையே! எதற்கும் இந்தக் கிடங்கிலிருந்து ஓர் ஆட்டை எடுத்துப் போய், நாள்தோறும் வழக்கமாகத் தரும் தீனியைப் போல் இரண்டு மடங்கு தீனி கொடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு கொண்டு வா, பார்ப்போம். அப்போது நீ வளர்த்த ஆட்டின் எடை கூடியுள்ளதா, இல்லையா என்பதைப் பார்த்து விடுவோம்,'' என்றார் அக்பர்.

பீர்பலும், மாமன்னர் கூறியவாறே ஆட்டுக் கிடங்கிலிருந்து ஓர் ஆட்டை தம்முடன் அழைத்துச் சென்றார். நாள்தோறும் வேளை தவறாமல் அரண்மனையிலிருந்து ஒரு வேலையாள் வந்து ஆட்டுக்கு அரசர் கூறியவாறு இருமடங்கு தீனி வைத்து விட்டுப் போய்க் கொண்டிருந் தான். இவ்வாறு, அரண்மனை வேலையாள் தீனி வைத்து விட்டுப் போனதும், இரவு பூராவும் அந்த ஆட்டின் எதிரே ஒரு கசாப்புக் கடைக்காரனை வெட்டுக் கத்தியுடன் நிற்க வைத்தார் பீர்பல்.

பகல் பூராவும் எவ்வளவு தீனி கொடுத்தும் கூட இரவில் கசாப்புக்காரன் வெட்டுக் கத்தியுடன் எதிரே நிற்பதைப் பார்த்ததும் அதற்குத் தின்ற தீனியெல்லாம் உடம்பில் ஒட்டவில்லை.

ஒருமாதம் சென்ற பின், பீர்பல் வளர்த்த ஆட்டை நிறுத்துப் பார்த்த அக்பர் எடை ஒரு மாதத்திற்கு முன் இருந்த நிலையிலேயே இருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டார்.

""ஒரு மாதமாக இவ்வளவு தீனி கொடுத்தும் இந்த ஆடு வளர்ச்சியடையாததற்கு காரணம் என்ன?'' என்று கேட்டார் மாமன்னர்.

பீர்பல் நடந்த கதையைக் கூறி, ""அரசே, மனிதர்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எவ்வளவுதான் சத்துள்ள உணவு வகைகளை ஊட்டி வளர்த்தாலும் மனதில் பயம் ஏற்பட்டு விட்டால், சாப்பிட்ட உணவு எதுவும் உடம்பில் ஒட்டாது. மனதில் பீதியுடன் சத்துள்ள உணவை அதிகமாகச் சாப்பிடுவதை விட, கலவரமும், பீதியும் இல்லாமல் குறைவாகச் சாப்பிட்டால் கூடப் போதும்,'' என்றார்.

பீர்பலின் கருத்தை ஏற்றுக் கொண்டார் அக்பர்.

***
சிறுவர் மலர்



ஆட்டின் எடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 24, 2015 4:39 pm

சிறப்பான கதை ....கதை சொல்லும் செய்தி மிக அருமை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 24, 2015 4:49 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 24, 2015 5:26 pm

சிறந்த கதை ....

நன்றி....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆட்டின் எடை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 24, 2015 7:37 pm

ஆட்டின் எடை! 103459460
-
கசாப்புக்காரன் வெட்டுக் கத்தியுடன் நிற்பதால்
ஆடு பயப்படாது....
-
மட்டன் கடையில் ஆடு கட்டப்பட்டிருக்கும்....
அதன் பார்வை படும் தூரத்தில்தான் மட்டனை
வெட்டி எடை போட்டுக் கொண்டிருப்பார்கள்...!
-
பாவம்..ஆடு தேமேன்னு தழை மென்று
கொண்டிருக்கும்...!
-
ஆட்டுக்கு எதிரே ஒரு சிங்கம் அல்லது புலியைக்
கட்டிப் போட்டிருந்ததாக கதை இருந்தால் நம்பும்படியாக
இருந்திருக்கும்...
-


-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக