புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_m10ஏரிகளைப் போற்றிய முன்னோர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரிகளைப் போற்றிய முன்னோர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 12:37 am

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HnE3DXeRVGLLoGguCne0+ponneri_2323043g
கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி.

ஆழி சூழ் உலகு என்பதுபோல, அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. வடக்கை வென்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றித்தூணை நீர்மயமாக உருவாக்கிய பொன்னேரி என்ற சோழகங்கமே இந்த பெருமையைச் சொல்லும். இந்த வரிசையில் மற்றொன்று, 40 ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்புக்கு ஈடுகொடுத்த காமரசவள்ளி ஏரி.

இவை தவிர திருமழபாடி ஏரி, ஜெயங்கொண்டம் ஆவேரி, செம்பியன் மாதேவி பேரேரி மற்றும் விக்கிரமங்கலம், செட்டித்திருக்கோணம், தவுத்தாய் குளம், அரசு நிலையிட்டான், குறிஞ்சான் குளம், சென்னிவனம், தாமரை குளம், மல்லான்குளம், மரவனேரி என ஊர்தோறும் கிராமம் தோறும் ஏரிகள் உண்டு. பொதுப்பணித் துறையினரின் 69 ஏரிகள் மட்டுமல்லாது, ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாய் மொத்தம் 1,662 ஏரிகள் ஆவணக் கணக்கில் வருகின்றன. இன்று அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியிலும், பராமரிப்பின்றியும் அழிவின் விளிம்பிலும் இருக்கின்றன.

அரியலூரை உதாரணமாக்கி நம் முன்னோர் ஏரிகளைப் பராமரித்ததன் பாரம்பரியம் குறித்து சொல்கிறார், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் பகுதியின் வரலாற்று ஆய்வாளருமான இல.தியாகராஜன்.

“அன்றைய சமூகவாரியான தனி ஏரிகள் உட்பட, ஊர்தோறும் ஏராளமாய் ஏரிகள் உண்டு. ஏரி உருவாக்கலில் தலைக்கு ஒரு குழி என்ற கணக்கில் ஊரார் உழைப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட, குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக நீர்நிலைகளைச் சார்ந்திருந்ததால் வீடுதோறும் 10-80 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயம் ஏரி வெட்ட வந்தாக வேண்டும். ஏரிவாரியம் மற்றும் கிராம நிர்வாக சபைகள் இவற்றைக் கண்காணித்து ஒருங்கிணைக்கும்.

எந்தவொரு ஏரியின் வரத்துவாய்க் கால்களையும் யாரும் அடைக்கக் கூடாது. நீர்வரத்து அதிகரித்து ஒரு ஏரி நிரம்பி தளும்பினால், அடுத்த ஏரிக்கு தானாக நீர் செல்லுமாறு திட்டமிடப்பட்டிருந்தன. பொன்னேரி நிரம்பினால், வாய்க் கால்கள் வீராணத்துக்கு நீரை கொண்டுசெல்லும். ஏரி பராமரிப் புக்காக, மாரிக் காலத்தில் மீன் பிடிப்பு குத்தகை விடப்பட்டது. இதுவே கோடைக் காலத்தில் வறண்டு போகும் ஏரிப்பரப்பின் களிமண், புஞ்சை நிலத்தை வளப்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டது.

‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், பாளையக் காரர்கள், ஜமீன்தார்கள் என வழிவழியாக வந்த ஏரிகளைக் காக்கும் மரபு இன்று வழக்கொழிந்திருக் கிறது. அதன் பலனை அரியலூர் மக்கள் இன்று அறுவடை செய்துகொண்டிருக் கிறார்கள்” என்றார் இல.தியாகராஜன். நமது முன்னோரின் நீராதார பொக்கிஷங்களை, வரும் சந்ததி யினருக்கு சேதாரமின்றி விட்டுச் செல்வதாவது நமது பங்களிப்பாக இருக்கட்டும். (நன்றி-தேஹிண்டுதமிழ்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 12:43 am

சாமி wrote:‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1123026

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HbfZz1sURM2xCxrEssYo+data=U4aSnIyhBFNIJ3A8fCzUmaVIwyWq6RtIfB4QKiGq_w,GcBJ78WuCcHFgOOPj1jUVOqNZcX_UEHWsvPfXvBDL86hFm4FsEa0w5Szo9l2woVuLJ-4QUzwchE2WDCH3iqQMTQtewc2nBsSJN1YCpuizIYLjXGjgGfO7ZLPkgBKDE7M2s6CTKIoVt8tc9ffl6JB58VdVrs9ryWLtrsrwBV

இப்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் "ஏரி ஸ்கீம்" என்று போர்டு போடுகிறார்கள்.
ஏதோ தமிழ்நாட்டில் புது ஏரி கட்டுகிறார்கள் என்று ஏமாந்துவிடாதீர்கள்.
இருக்கிற ஏரிகளை மூடி பிளாட் போட்டு விற்பதுதான் "ஏரி ஸ்கீம்".

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 11:51 am

நீராதாரத்தை மேல்படுத்திய காலமென்று இருந்தது பழைய வரலாறு .
இப்போதும் (நீர் )தண்ணி வளத்தைதான் மேம்படுத்துகிறார்கள் .
வருங்காலங்களில் " நீர் " என்பது
விளிக்கும் பொருளாகத்தான் இருக்கும், போலிருக்கு .
நல்லத் தகவல் , சாமி அவர்களே , நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 8:39 pm

சாமி wrote:
சாமி wrote:‘ஏரி வாரிய பெருமக்கள்’, ‘வாய்க்கால்த்தலை அரையர்கள்’ என்று பல்வேறு பெயர்களில் ஏரியைக் காத்தவர்கள் சிறப்பிக்கப் பட்டுள்ளனர். ஏரிகளை அசுத்தப் படுத்தினால் தெய்வ நிந்தனைக்கு நிகராக கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1123026

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! HbfZz1sURM2xCxrEssYo+data=U4aSnIyhBFNIJ3A8fCzUmaVIwyWq6RtIfB4QKiGq_w,GcBJ78WuCcHFgOOPj1jUVOqNZcX_UEHWsvPfXvBDL86hFm4FsEa0w5Szo9l2woVuLJ-4QUzwchE2WDCH3iqQMTQtewc2nBsSJN1YCpuizIYLjXGjgGfO7ZLPkgBKDE7M2s6CTKIoVt8tc9ffl6JB58VdVrs9ryWLtrsrwBV

இப்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் "ஏரி ஸ்கீம்" என்று போர்டு போடுகிறார்கள்.
ஏதோ தமிழ்நாட்டில் புது ஏரி கட்டுகிறார்கள் என்று ஏமாந்துவிடாதீர்கள்.
இருக்கிற ஏரிகளை மூடி பிளாட் போட்டு விற்பதுதான் "ஏரி ஸ்கீம்".
மேற்கோள் செய்த பதிவு: 1123027

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460 ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460 ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 9:04 pm

இப்பல்லாம் இருக்குர ஏரியை மூடிவிடுகிறார்கள் அய்யா! சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 11:27 am

ஏரிகளைப் போற்றிய முன்னோர்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக