புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
27 Posts - 53%
heezulia
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
17 Posts - 3%
prajai
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
9 Posts - 1%
jairam
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த காதல்


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Fri Mar 20, 2015 11:10 pm

என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.

உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,

சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை

எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.

என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள் சிறகடிக்காதா..?

நீ புன்னகை புரிவாய், உன்
கன்னத்திலுள்ள மெல்லிய
குழியின் அழகில் சிறை
பிடிக்கப்பட்டோர் வரிசையில்
நானும் ஒருவன்.

என் மலர்கள் தோட்டத்தில்
ஓர் ரோஜா செடியில் இரு
மொட்டுக்கள்.ஒன்றில் உன்
முகம்,மற்றையதில் என் முகம்
மலரும் என் நினைவால்.....,

என் இமைகள் மூடி கனநாட்கள்
சொப்பனங்களிலும் நீதான் பல
கோணங்களில் தோன்றி வேதனை
செய்கிறாயடீ,ஏன்? என் மேல்
அளவற்ற காதலா?வெறுப்பா?
சொல்,என்னுயிரே.......!

என் உயிரை விடவும் ஒரு படி
உன் மீது கொண்ட காதலை சொல்ல
தாமதம் செய்தமையால் உன்
இதயத்தில் இன்னோருவனுக்கு
அங்கத்துவம் கொடுத்தாயா...?

உன் திருமணத்திற்கு என்னையே
முதல் அழைத்தாய்! வாழ்த்துவதா?
என் காதலை சொல்வதா?
தெரியவில்லையம்மா எனக்கு.....,

என் வாழ்வில் திருமணம் என்று
ஒரு நாள் கிடையாது.உன்னை
மணமகள் கோலத்தில் என் கரத்தினால்
தாலி கட்டி வாழ ஆசைப்பட்டேன்.
இனியும் அப்படி ஒரு நாளும் நிகழாது..!

என் இறுதி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?
நான் இறந்த பின் என்னை காண வந்தால்
உன் மடியில் ஒரு நிமிடம் தூங்க வை! கண்ணீர்
சிந்தினால் அத்துளிகளை என் முகத்தில் பாய்ச்சு...!

நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!

உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக