புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————
25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லடலைத் தாங்கிய இராணுவ வாகனம் அதிபர் மாளிகையிலிருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்கு இராணுவ மரியாதையுடன் செல்லும் காட்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
25 மார்ச் 2015 – இஸ்தானா எனப்படும் அதிபர் மாளிகையில் இருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும் முன்னர் லீ குவான் இயூவின் நல்லுடல் மீது சிங்கப்பூர் தேசியக் கொடி போர்த்தப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லுடலை ஏந்தி இராணுவ வீரர்கள் நாடாளுமன்ற சதுக்கத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்காக இராணுவ வாகனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
25 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த நீண்ட வரிசை பிடித்து நிற்கும் மக்கள் கூட்டம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
26 மார்ச் 2015 – லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் நேரம் மணிக்கணக்காக கூடியதால், சிங்கை இராணுவத்தினர் தற்காலிகமாக கூடாரங்களை ஏற்படுத்தி மக்களுக்கு வசதி செய்து தந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
26 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த வரிசையில் நிற்கும் பொதுமக்களின் கூட்டம் நீண்டு கொண்டே போனதில் சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
27 மார்ச் 2015 – சிங்கப்பூரின் சமூக நிலையம் ஒன்றில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த திரண்ட மக்கள், லீ குவான் இயூவின் உருவப் படத்தை வரைந்து, அதனைச் சுற்றி மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
28 மார்ச் 2015 – தங்கள் நாட்டிற்கு ஒரு கௌரவத்தையும், தங்களுக்கு வளமான வாழ்க்கைச் சூழலையும் ஏற்படுத்தித் தந்த தங்கத் தலைவனுக்கு, இரவிலும் கூட காத்திருந்து அஞ்சலி செலுத்திய மக்கள். அவர்களின் வசதிக்காக சிங்கை இராணுவம் தற்காலிக கூடாரங்களை ஏற்படுத்தி இருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரித்திரமாய் நிலைத்த ஆசியப் புலி!
கடந்த திங்கள்கிழமை தனது 92-ஆவது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மரணத்துக்கு வேறு யார் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களும் தமிழகமும் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சிங்கப்பூரில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம். இனத்தால் சீனரான லீ குவான் யூ சிங்கப்பூரைத் தனி நாடாக்கி அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழர்களை அன்னியர்களாக ஒதுக்கி வைத்திருக்கலாம். அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கப் போவதில்லை. ஆனால், ஆட்சி அதி
காரத்தில் தமிழர்களை இணைத்துக் கொண்டு அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளித்தது மட்டுமல்ல, தமிழும் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்று என்று தமிழுக்கு அங்கீகாரம் அளித்தவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ!
20-ஆம் நூற்றாண்டின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் லீ குவான் யூவுக்கு ஒரு தனி இடம் நிச்சயமாக உண்டு. உலக நாடுகள் பின்பற்றுவதற்கான நிர்வாக வழிமுறைகளை நிறுவிய பெருமையும், குறைந்தபட்ச சர்வாதிகாரத்துடன் கூடிய ஜனநாயக அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாங்கும், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்த முடியும் என்கிற சாதனையும் லீ குவான் யூவின் தனிச் சிறப்புகள்.
ஒரு மிகச் சிறிய "சிட்டி ஸ்டேட்' என்று அழைக்கப்படும் நகர தேசத்தை நிர்வாகம் செய்தவர் என்றாலும்கூட, காலனிய காலகட்டத்திற்குப் பிந்தைய ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. இத்தனைக்கும் சிங்கப்பூர் என்கிற அந்தக் குட்டியூண்டு தேசத்தில் அதன் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கிடையாது. சுயதேவையை நிறைவு செய்யும் அளவிலான உணவு உற்பத்தி இல்லை. மின்சாரத்திற்கு அண்டை நாடுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தும் தட்டுப்பாடில்லாத தண்ணீர், தடையற்ற மின்சாரம், தேவைக்கேற்ற உணவு ஆகியவற்றைத் தனது நாட்டு மக்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.
1965-இல்தான் சிங்கப்பூர் என்கிற நாடு மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. அதுவரை இனக் கலவரங்களாலும் சர்சைகளாலும் பிரிந்து கிடந்த சிங்கப்பூரை ஒன்று படுத்தியதும் ஒழுங்குபடுத்தியதும் லீ குவான் யூதான். சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே இருந்த கசப்புணர்வைப் போக்க தமிழர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட அவரது ராஜதந்திரம்தான் இன்றுவரை சிங்கப்பூர் எந்தவித இனக் கலவரமும் இல்லாமல் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நல்லிணக்க சமுதாயமாகத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணம்.
லீ குவான் யூவின் மற்றொரு சாதனை, அதுவரை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சின்னஞ்சிறு ஆசிய நாடாக இருந்த சிங்கப்பூரை உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியது. லீயின் "குறைந்தபட்ச சர்வாதிகாரம்' என்கிற நிர்வாக உத்தி உலகின் பல தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, கம்யூனிச நாடான சீனா ஒரு கட்டத்தில் பொருளாதாரத் தேக்க நிலைமையில் சிக்கியபோது, அப்போதைய சீன அதிபர் டென் ஜியாபிங்கின் மனதைக் கவர்ந்த தலைவர் லீ குவான் யூதான்.
சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் அடையும் அசுர வளர்ச்சியும், ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைநிறுத்தும் அரசியல் வழிமுறையும் லீ குவான் யூவின் சிங்கப்பூரிலிருந்து டென் ஜியாபிங் கற்றுக்கொண்ட பாடங்கள். இன்று சீனா உலக வல்லரசாக வலம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் லீயின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அந்நாடு பின்பற்றியதுதான்.
பிரிட்டிஷ் காலனியாக சிங்கப்பூர் இருந்த 1959 முதல் பிரதமராக இருந்த லீ குவான் யூ, 1990-இல் தனது 67-வது வயதில் பதவி விலகிய நிகழ்வு, உலக சரித்திரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். சொல்லப்போனால், ஏறத்தாழ சர்வாதிகாரி போன்றவர் லீ குவான் யூ. ஆனாலும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டுப் பதவி விலகியபோது அவர் நிஜமான ஜனநாயகவாதியாக மாறிவிட்டார். தான் பதவி விலகி இப்போதைய பிரதமரான தனது மகன் லீ சியன் லூங்கைத் தனது வாரிசாக அறிவித்துப் பதவியில் அமர்த்தினாரா என்றால் அதுவும் இல்லை. லீ குவான் யூவைத் தொடர்ந்து பிரதமரானது கோகோக் டோங்க். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் 2004-இல் லீ சியன் லூங் பிரதமரானார்.
லீயைப் பொருத்தவரை, தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார் என்பது மட்டுமல்லாமல், தம் அளவிலும் தனது அரசு நிர்வாகத்திலும் லஞ்சம், முறைகேடுகள் போன்றவை இடம் பெறாமல் நேர்மையான அரசு நிர்வாகத்தை அவரால் உறுதிப்படுத்த முடிந்தது.
லீ குவான் யூவிற்குப் பிறகு சிங்கப்பூர் எப்படி இருக்கும், மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூர் முதன்மையான பொருளாதாரமாகத் தாக்குப் பிடிக்குமா என்பதெல்லாம் காலத்தின் கையில்தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் இப்போதைய ஆட்சிக்கு எதிராக முணுமுணுப்பு எழத் தொடங்கி இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு வேலையின்மை பிரச்னை அதிகரித்திருக்கிறது. லீ குவான் யூ உருவாக்கிய "குறைந்தபட்ச சர்வாதிகார ஆட்சி முறை' இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பதேகூட விவாதிக்கப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூரே இல்லாமல் போனாலும்கூட, உலக சரித்திரத்தில் லீ குவான் யூ என்கிற ஆளுமையின் பெருமை நிலைத்து நிற்கும். அதுதான் அவரது தனிச் சிறப்பு!
கடந்த திங்கள்கிழமை தனது 92-ஆவது வயதில் காலமான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மரணத்துக்கு வேறு யார் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களும் தமிழகமும் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
சிங்கப்பூரில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம். இனத்தால் சீனரான லீ குவான் யூ சிங்கப்பூரைத் தனி நாடாக்கி அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழர்களை அன்னியர்களாக ஒதுக்கி வைத்திருக்கலாம். அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கப் போவதில்லை. ஆனால், ஆட்சி அதி
காரத்தில் தமிழர்களை இணைத்துக் கொண்டு அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளித்தது மட்டுமல்ல, தமிழும் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்று என்று தமிழுக்கு அங்கீகாரம் அளித்தவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ!
20-ஆம் நூற்றாண்டின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் லீ குவான் யூவுக்கு ஒரு தனி இடம் நிச்சயமாக உண்டு. உலக நாடுகள் பின்பற்றுவதற்கான நிர்வாக வழிமுறைகளை நிறுவிய பெருமையும், குறைந்தபட்ச சர்வாதிகாரத்துடன் கூடிய ஜனநாயக அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாங்கும், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்த முடியும் என்கிற சாதனையும் லீ குவான் யூவின் தனிச் சிறப்புகள்.
ஒரு மிகச் சிறிய "சிட்டி ஸ்டேட்' என்று அழைக்கப்படும் நகர தேசத்தை நிர்வாகம் செய்தவர் என்றாலும்கூட, காலனிய காலகட்டத்திற்குப் பிந்தைய ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. இத்தனைக்கும் சிங்கப்பூர் என்கிற அந்தக் குட்டியூண்டு தேசத்தில் அதன் தேவைக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கிடையாது. சுயதேவையை நிறைவு செய்யும் அளவிலான உணவு உற்பத்தி இல்லை. மின்சாரத்திற்கு அண்டை நாடுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தும் தட்டுப்பாடில்லாத தண்ணீர், தடையற்ற மின்சாரம், தேவைக்கேற்ற உணவு ஆகியவற்றைத் தனது நாட்டு மக்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.
1965-இல்தான் சிங்கப்பூர் என்கிற நாடு மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. அதுவரை இனக் கலவரங்களாலும் சர்சைகளாலும் பிரிந்து கிடந்த சிங்கப்பூரை ஒன்று படுத்தியதும் ஒழுங்குபடுத்தியதும் லீ குவான் யூதான். சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே இருந்த கசப்புணர்வைப் போக்க தமிழர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட அவரது ராஜதந்திரம்தான் இன்றுவரை சிங்கப்பூர் எந்தவித இனக் கலவரமும் இல்லாமல் இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நல்லிணக்க சமுதாயமாகத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணம்.
லீ குவான் யூவின் மற்றொரு சாதனை, அதுவரை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சின்னஞ்சிறு ஆசிய நாடாக இருந்த சிங்கப்பூரை உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியது. லீயின் "குறைந்தபட்ச சர்வாதிகாரம்' என்கிற நிர்வாக உத்தி உலகின் பல தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, கம்யூனிச நாடான சீனா ஒரு கட்டத்தில் பொருளாதாரத் தேக்க நிலைமையில் சிக்கியபோது, அப்போதைய சீன அதிபர் டென் ஜியாபிங்கின் மனதைக் கவர்ந்த தலைவர் லீ குவான் யூதான்.
சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் அடையும் அசுர வளர்ச்சியும், ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைநிறுத்தும் அரசியல் வழிமுறையும் லீ குவான் யூவின் சிங்கப்பூரிலிருந்து டென் ஜியாபிங் கற்றுக்கொண்ட பாடங்கள். இன்று சீனா உலக வல்லரசாக வலம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் லீயின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அந்நாடு பின்பற்றியதுதான்.
பிரிட்டிஷ் காலனியாக சிங்கப்பூர் இருந்த 1959 முதல் பிரதமராக இருந்த லீ குவான் யூ, 1990-இல் தனது 67-வது வயதில் பதவி விலகிய நிகழ்வு, உலக சரித்திரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். சொல்லப்போனால், ஏறத்தாழ சர்வாதிகாரி போன்றவர் லீ குவான் யூ. ஆனாலும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டுப் பதவி விலகியபோது அவர் நிஜமான ஜனநாயகவாதியாக மாறிவிட்டார். தான் பதவி விலகி இப்போதைய பிரதமரான தனது மகன் லீ சியன் லூங்கைத் தனது வாரிசாக அறிவித்துப் பதவியில் அமர்த்தினாரா என்றால் அதுவும் இல்லை. லீ குவான் யூவைத் தொடர்ந்து பிரதமரானது கோகோக் டோங்க். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் 2004-இல் லீ சியன் லூங் பிரதமரானார்.
லீயைப் பொருத்தவரை, தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார் என்பது மட்டுமல்லாமல், தம் அளவிலும் தனது அரசு நிர்வாகத்திலும் லஞ்சம், முறைகேடுகள் போன்றவை இடம் பெறாமல் நேர்மையான அரசு நிர்வாகத்தை அவரால் உறுதிப்படுத்த முடிந்தது.
லீ குவான் யூவிற்குப் பிறகு சிங்கப்பூர் எப்படி இருக்கும், மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூர் முதன்மையான பொருளாதாரமாகத் தாக்குப் பிடிக்குமா என்பதெல்லாம் காலத்தின் கையில்தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் இப்போதைய ஆட்சிக்கு எதிராக முணுமுணுப்பு எழத் தொடங்கி இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு வேலையின்மை பிரச்னை அதிகரித்திருக்கிறது. லீ குவான் யூ உருவாக்கிய "குறைந்தபட்ச சர்வாதிகார ஆட்சி முறை' இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பதேகூட விவாதிக்கப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூரே இல்லாமல் போனாலும்கூட, உலக சரித்திரத்தில் லீ குவான் யூ என்கிற ஆளுமையின் பெருமை நிலைத்து நிற்கும். அதுதான் அவரது தனிச் சிறப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
படத்தொகுப்பு அருமை , சிவா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள் - இங்கிலாந்து ராணி வாழ்த்து
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|