புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
17 Posts - 4%
prajai
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
jairam
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோதிடம் -சிறுகதை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu May 07, 2015 4:38 pm

அன்று அந்த சிறுவனை அழைத்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:54 pm

//அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//


அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 09, 2015 4:02 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 4:38 pm

கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!

உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 4:43 pm

ஒரு நல்ல கருத்து கதையாக உருவெடுத்துள்ளது. நன்றி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2015 7:44 pm

மனோதிடம் -சிறுகதை 103459460 மனோதிடம் -சிறுகதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக