புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
1 Post - 20%
Manimegala
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 03, 2015 12:24 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வந்ததும் வராததுமாக 'ரெகமண்டேஷன்' பலமாய் இருக்கே விமந்தனி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அது கோபமும் அல்ல சாபமும் அல்ல விமன்தனி அவர்களே. சாபம் கொடுக்கும்  அளவுக்கு நான் ஒன்றும் முனிவன் இல்லை. சாதாரண ஆளுதான். எதோ ஒரு அமானுஷ்ய சக்தி  அந்தசமயம் என்னை அப்படி பேச வைத்துள்ளது என்று நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 1:17 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

வாங்க விமந்தனி ,
வீட்டில்/ நாட்டில் யாவரும் சுகமா ?
எடுத்துக் கொண்ட விடுமுறையில் , திட்டப்படி எல்லாம் நடந்ததா?
நாட்டு நடப்புகள் ,என்ன நடந்தது ஒன்றுமே தெரியவில்லை நீங்கள் இல்லாமல் ?


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 7:38 pm

விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.

ஆனால்,

நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.

[You must be registered and logged in to see this image.]

ஹா...ஹா...ஹா...விமந்தனி, இதைப்பார்த்ததும், உங்க கோபத்துக்கே பதில் போல இருந்தது எனக்கு புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Thu Sep 03, 2015 10:13 pm

ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.



லக்ஷ்மி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 5:37 am

lotus73 wrote:ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ  உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக