புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது.
விழாவில், மரபணு மாற்று விதைகள் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாட்டு ரக நெல் விதைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும், மாதிரிகளாகவும் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டரங்குக்கு நுழையும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
பால் பெருக்கி, சண்டிக்கீரை, அதலிக்காய், ஆதண்டை, பொடுதலை பாம்பு, களாக்காய், பழம்பாசி, வெண் கொழுஞ்சி, தவசு முருங்கை, கடுக்காய் வெட்பாலை, திருநீற்று பச்சிலை, கீழாநெல்லி ஆகிய மூலிகைகளை திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து கொண்டு வந்திருந்தார் விவசாயி மோகனகிருஷ்ணன்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பஞ்சாப் விவசாயிகள் 80க்கும் மேற்பட்ட அரிசி மற்றும் தானிய விதைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர். இதில் பொன்னி, மைசூர்சன்னா, டெல்லி போகா, நவலிசலி கிச்சடி சம்பா, ராகி, கொள்ளு, உளுந்து, கோதுமை விதைகளும் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இயற்கை தானிய பயிர்களான கொள்ளு, மிளகு, வால்மிளகு, சுண்டல், கம்பு, சோளம், சிவப்பு அவல் மற்றும் பீன்ஸ், தட்டைப் பயிறு, முள்ளங்கி, கொடி அவரை, பப்பாளி, அவரைப் பட்டை, குண்டு அரை, கொடி கடிகார மணி, கத்தரிக்காய், கண்டங்கத்தரி, சுண்டைக்காய் ஆகிய காய்கறி விதைகளையும் அடுக்கி வைத்திருந்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உணவரங்கில் ஆர்கானிக் தோசை, மாப்பிள்ளை சம்பா தோசை வகைகளையும், உளுந்து களி, வெந்தயக்களி ஆகிய உணவுகளும், மூலிகை தேனீர், பானகம், பருத்திப் பால், பாயசம், தூதுவளை சூப் மற்றும் துளசி கரும்பு ஜூஸ் என வகை வகையாகவும், பனியாரம் அதிலும் எள்ளுப் பணியாரம், கொள்ளுப் பணியாரம் என இரண்டு வகைகளையும் வைத்து முழுக்க முழுக்க கிராமத்து சமையலை மணம் வீசி கொண்டிருந்தார்கள். இதோடு இயற்கை மாம்பழங்கள், வாழைப்பழங்கள் என அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதுகாப்பு உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து நம்மிடம் பேசினார்.
"விதைகள், விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் ஒருபோதும் இருக்க கூடாது. அவர்கள் மரபணு மாற்று விதைகளை திணித்து வருகிறார்கள். அதை தடுப்பதற்காக விதை பண்ணைகளை அமைத்திருக்கிறோம். மூலிகைகள், விதைகள், 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள், 80 வகையான பழம், பருப்பு விதைகள் ஆகியவை இங்கு உள்ளன.
எங்களுக்கு தேவையான அனைத்துமே இளைஞர்கள் செய்து தருகிறார்கள். இது பார்வையாளர்களுக்கு வியப்பாக இருக்கிறது. எப்படி இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள் என்று. இதுதான் இயற்கையின் வெற்றி" என்று பெருமிதத்துடன் சொன்னார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிரீன் பீஸ்' அமைப்பின் மண்டல மேலாளர் செபஸ்டினுடன் பேசினோம்.
"மரபணு மாற்று விதைகள் உடலுக்கு ஏற்றதல்ல. இங்கே அதன் தீமைகளையும் எடுத்துச் சொல்கிறோம். மரபணு மாற்று விதைகள் வெளிச்சந்தையில் கிடைக்கிறது. அதன் விலையும் அதிகம். ஆஸ்திரேலியா, சீனா நாடுகளில் மரபணு மாற்று விதைகளுக்கு தடை உள்ளது. மரபணு மாற்று விதைகளுக்கு விலையை நிர்ணயிப்பவர்கள் கார்ப்பரேட்கள் தான்.
ஆனால், அந்த விதைகள் சுற்று சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் தீங்கு விளைவிக்கிறது. நாட்டு விதைகள் அனைத்து சூழலுக்கும் ஏற்றது. அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இங்கு புகைப்படத்தை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு இருக்கோம்" என்றார்.
விதை திருவிழாவுக்கு சிறப்பு கூட்டும் விதமாக நடிகர் கிஷோர், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்வையாளர்களின் கருத்துக்கள்:
திருவள்ளூரை சேர்ந்த இயற்கை விவசாயி பாரதியிடம் பேசினோம். "பாரம்பரிய விதைகள் வெளியில் எங்கும் எளிதில் கிடைக்காது. பாரம்பரியத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட, இயற்கை விவசாயிகள் இணைந்து விதை திருவிழாவை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இங்கே இயற்கை விவசாய திருவிழா போல நடப்பது, மனதிற்கு மிகுந்த நிறைவைத் தருகிறது" என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐ.டி. துறையில் பணிபுரியும் சுவாமிநாதனிடம் பேசினோம். "எங்க குடும்பம் வாழையடி வாழையாக விவசாயம் செய்து வருகிறது. ஐ.டி. துறையில் 15 வருடங்கள் வேலை செய்து விட்டேன். இனி விவசாயம் பார்க்கலாம்னு இருக்கேன். எனக்கும் சொந்தமாக விவசாய நிலம் இருக்கு, அதில் இயற்கை விவசாயம் செய்வதற்கான வழிகளை இங்கே கற்றுகொண்டேன். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, நானும் ஒரு விவசாயியாக மாற வேண்டும்" என்று உறுதியுடன் சொன்னார்.
சென்னையைச் சேர்ந்த சிவசக்தி-ஜெயந்தி தம்பதியிடம் பேசினோம். "நம் பாட்டன் காலத்து வாழ்க்கை முறை, நம் வாழ்வியலுக்கு மிகவும் ஏற்றது. நம் வாழ்வியலும் இதுதான். வெளியே கம்மங்கூழ் தவிர எதையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இங்கே வரகு, சாமை உணவுகளை பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல் முடக்கத்தான் சூப், வரகு சோறு, பானகம், மூலிகை தேனீர், இதெல்லாம் சாதாரண மக்களுக்கு தெரியாது. என் பையனுக்கு ஒரு வயது ஆகிறது. பிறந்த நாளிலிருந்து இயற்கை உணவுதான் கொடுத்து வருகிறோம்" என்றார்கள்.
விழாவின் முடிவாக கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் தப்பு சத்தத்திலும், பார்வையாளர்களின் கரவொலியிலும் அரங்கமே அதிர்ந்தது.
துரை.நாகராஜன்,
படங்கள்: ப.சரவணகுமார்
நன்றி விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது ....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139099krishnaamma wrote:இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது ....................
கண்டிப்பாக. நல்ல உணவு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும். காலம் மாறி வருகிறது. It வேலையை விட்டு விவசாயம் பார்க்க போவதற்கு பெரிய , பேராசை இல்லாத மனம்வரவேண்டும் . வாழ்த்துக்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
» பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு!
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
» வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
» பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு!
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|