புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறள் அந்தாதி - Page 2 Poll_c10குறள் அந்தாதி - Page 2 Poll_m10குறள் அந்தாதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் அந்தாதி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 8:39 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே !

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் .

" அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் .

"சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ஔவைப் பாட்டி . எழுத எழுதப் பிழைகள் குறையும் . பிழைகள் குறையக் குறையக் கவிதை மெருகேறும் . முடிவில் கவிதை நம் வசப்படும் .

குறள் வெண்பாவின் இலக்கணம் .
===================================
குறள் வெண்பாவில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகியவை பயின்று வரலாம் . ஈற்றுச்சீர்  நாள் ,மலர் , காசு , பிறப்பு ஆகிய வாய்பாட்டில்  எதாவது ஒன்றில் முடியவேண்டும் .

காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் . விளமுன் நேரும் , மாமுன் நிரையும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது . எதுகை மோனை பெற்று வருவது குறள் வெண்பாவுக்கு அழகூட்டும் .

இப்பொழுது ஒரு குறளைப் பார்ப்போம் .

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற் றிருக்கப் பழகு .

இக்குறள் " பழகு " என்ற சொல்லில் முடிந்துள்ளது . எனவே அடுத்த குறள் " பழகு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .

பழகக் குளிரும் ; விலக எரிக்கும்
அழகிய காதல் நெருப்பு .

இனித் தொடர்ந்து எழுதுவோம் .

அடுத்த குறள் " நெருப்பு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் . முயன்று பாருங்களேன் !


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 6:30 am

குறள்கண்ட செம்மொழி எம்மொழி இம்மொழியைத்
தாய்மொழியாக் கொண்டதெம் பேறு.

இக்குறட்பாவில் எதுகை நயம் அமையப் பெறவில்லை . இவ்வாறு திருக்குறளிலும் பல குறட்பாக்கள் உள்ளன.

( எ . கா )
======
மனத்தது மாசாக மாண்டார் நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடா ஒழுக்கம் -278 )




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 11:55 am

பேறுபெற்றார் தாய்த்தமிழ் பெற்றார் திருக்குறளும்
வேறுயார் பெற்றாரிப் பேறு .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 30, 2015 12:07 pm

பேறுகளுள் எல்லாம் பெறர்கரிதே மக்களாம்
வேறெதுவும் உண்டோ இணை.

பொருள் : பேறுகளுள் தலைசிறந்தது குழந்தைப் பேறு ஆகும் . அதற்கு இணையான பேறு இவ்வுலகத்தில் எதுவும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 31, 2015 11:00 am

இணையிலா ஈகம் இயற்றியும் ஈழத்
தணையில் அழிவை அறி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:20 am

அறியாதார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:23 am

'சொல்'லென்றார், சொல்லதே சொன்னவர் யாரெனச்
சொல்லிற்றே சொல்லினொலிப் பால்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 11:25 am

பாலுக்கு ஏங்கும் குழந்தை குறளின்முப்
பாலுக்கு ஏங்குகிறேன் நான்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 12:58 pm

குறள் அந்தாதி - Page 2 3838410834 குறள் அந்தாதி - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 15, 2015 6:21 pm

நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 7:03 pm

M.Jagadeesan wrote:நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.
மேற்கோள் செய்த பதிவு: 1174925
குறள் அந்தாதி - Page 2 103459460 குறள் அந்தாதி - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக