புதிய பதிவுகள்
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
Rutu
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
prajai
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Jenila
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10விழிப்புணர்வு !  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !  அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 16 Jun 2015 - 18:22

விழிப்புணர்வு !

நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !

அலை பேசி 9841042949
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதுகைத் தென்றல் வெளியீடு
எண் 24 ( பழைய எண் 13 எ )

திருநகர் முதன்மைச் சாலை ,வாடா பழனி ,சென்னை ,600026
*****

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அருமை. விழிப்புணர்வு என்ற தலைப்புக்கு ஏற்றபடி இருளில் மூழ்கி விடாமல் விழித்துக் கொள்ள ஒளி காட்டுவது போலவும், தீங்குகளை தயக்கம் இன்றி கொளுத்தி விட வேண்டும் என்பது போலவும் விரல்களில் தீக்குச்சி ஏந்திய அட்டைப்படம் சிறப்பு.


புதுகைத் தென்றல் என்ற மாத இதழ் 2003ஆம் ஆண்டு தொடங்கி தொய்வின்றி வந்து கொண்டிருக்கிறது. இதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் போல தான். நூலாசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள் பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்தவர். சங்கப் பணிகளில் அங்கம் வகித்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் என்று ஓய்வு எடுக்காதவர். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், நானும் சென்னை சென்ற போதெல்லாம் அவருடையில் மகிழுந்தில் பல நாள் பயணம் செய்துள்ளோம். அவரே ஓட்டி வருவார்.


நல்ல பண்பாளர், இவரது வெற்றிக்கு இவரது மனைவி பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களும் துணை நிற்கிறார். சென்னையின் இலக்கிய இணையர் இவர்கள். நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் சென்னைக்குச் சென்று பல ஆண்டுகள் ஆன போதும் சென்னைக்காரர்கள் போல இயந்திரமயமாக்கல் இன்னும் மண் மணக்கும் புதுக்கோட்டைக்காரராகவே வாழ்ந்து வருபவர். அன்பானவர். சமரசம் செய்து கொள்ளாத நெறியாளர்.


புதுகைத் தென்றல் இதழில் மாதாமாதம் தவறாமல் படித்த தலையங்கம் என்ற போதும் மொத்தமாக நூலாக்ப் படித்த போது மட்டற்ற மகிழ்ச்சி. சமுதாயத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை அசை போட்டுப் பார்க்க உதவிய நூல். மகாகவி பாரதியாரின் வைர வரிகள் போல நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், ரௌத்திரம் பழகி துணிவுடன் வடித்திட்ட தலையங்கங்களின் தொகுப்பு. இதழியல் படிக்க்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைத்திட இந்நூலை பரிந்துரை செய்கின்றேன்.


ஒரு தலையங்கத்திற்கு எப்படி தலைப்பு வைக்க வேண்டும், தொடுப்பு, எடுப்பு, முடிப்பு – எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ள நூல். சுருக்கமாகவும், செறிவாகவும் இருப்பது தனிச்சிறப்பு.


முதுபெரும் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது. அணிந்துரை வழங்கியவரே மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து நூல் குறித்து சிறப்புரையாற்றியது சிறப்பு. அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. பதிப்பாளர், பேராசிரியர் பெ. அர்த்தநாரீசுவரன் அவர்களின் திறனாய்வு பார்வையும் தீர்க்கமான பார்வையாக உள்ளது. வங்கி ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு வீட்டில் ஓய்வாக ஒதுங்கி விடும் சராசரி மனிதராக வாழாமல், வாழும் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள தரமான மாத இதழை நடத்தி வரும் மாண்பாளர் நூல் ஆசிரியர் மு. தருமராசன் அவர்கள்.


பிரபல வார இதழ்களே விற்பனை எண்ணிக்கை கூட்ட வேண்டும் என்று தவறாக எண்ணிக்கொண்டு நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை, போட்டிப் போட்டு அச்சிடும் காலத்தில், நடிகைகள், நடிகர்கள் படம் இன்றி இலக்கியத்தரமான இதழை நடத்தி வரும் கொள்கையாளர். தரக்கொள்கையை என்றும் தளர்த்திக் கொள்ளாத உறுதி மிக்கவர். கவிதை, கதை, கட்டுரை, தலையங்கம் என பல்சுவை விருந்தாக வரும் தரமான இதழ்.


நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் பிறந்த மண் பற்று மிக்கவர், பிறந்த ஊர் புதுகையை பெயரோடு சேர்த்துக் கொண்டவர். நடத்தும் இதழின் பெயரிலும் புதுமையைச் சேர்த்துக் கொண்டவர்.


ஜனவரி 2009 மாதம் தொடங்கி டிசம்பர் 2014 வரை 6 ஆண்டுகள் வெளிவந்த 72 தலையங்கங்களின் தொகுப்பு நூல் இது. இந்நூல் படித்தாலே புதுகைத் தென்றல் இதழின் தரத்தையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். சிலர் ‘பத்திரிகை தர்மம்’ என்பார்கள். ஆனால் அதனை கடைபிடிக்க மாட்டார்கள். ஒரு சில இதழ்களில் ஒரு சில காட்சிகளின் சார்பு நிலையை தலையங்கமே உணர்த்தி விடும். ஆனால் புதுகைத் தென்றல் ஆசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள், எக்கட்சியையும் சாராமல் மனசாட்சி ஒன்றை மட்டுமே சார்ந்து தலையங்கம் எழுதி, ‘பத்திரிகை தர்மத்தை’ உண்மையிலேயே கடைபிடித்து வரும் மாமனிதர்.


தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் எழுதிய தலையங்கங்கள் தொகுப்பு நூலிற்கு ‘விழிப்புணர்வு’ என்று தலைப்பிட்டது நல்ல பொருத்தம், பாராட்டுக்கள்.
‘தலையங்கம்’ என்ற பெயரில் ஆள்வோருக்கு ஜால்ரா போடுவதும், எதிர்க்கட்சிகளை சாடுவதும் சில ஆசிரியர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர் பிரதமரே ஆனாலும், குற்றம் என்றால் குற்றமே என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று சொன்ன நக்கீரர் கதை வழியில் நடைபோடுகின்றார்.


முதல் தலையங்கத்தின் தலைப்பே முத்தாய்ப்பு. இளைஞர்கள் எழுக! இமயமாய் உயர்க! இந்த தலையங்கத்தில் சந்திரனுக்கு சந்திராயன்! அனுப்பிய சாதனையை எழுதி விட்டு “எல்லாத் துறைகளிலும் இவ்வாறு எல்லையில்லாச் சாதனைகள் படைத்திட இந்திய இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது அவசியம்”.


“வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம்”


என்ற வரிகளின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்த கவிஞாயிறு தாராபாரதி அவர்களின்,
[size]


“என் உயரம் இதுவென்று எழுந்து நில்!
விண்ணுயரம் கூட விலாவுக்குக் கீழே தான்!”


[/size]
தலையங்கத்தில் சொல்ல வந்த தகவலுக்கு பொருத்தமான வரிகளை பொருத்தி எழுதி முடித்தது முத்தாய்ப்பு


ஒலிம்பிக் போட்டிகளில் ஒளிரட்டும் இந்தியா என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அற்புதமான தலையங்கம் ‘எப்போதும் தொடரும் ஏழை – நடுத்தர மக்களின் துயரம்’ தலையங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடிகளில் கொழிப்பதற்கும், ஏழை-நடுத்தர மக்கள் கசக்கிப் பிழியப்படுவதுமான அவல நிலைக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.


அரசியல், சமூகம், விஞ்ஞானம், தன்னம்பிக்கை, கல்வி, மங்கள்யான் என்று பல்வேறு நிலைகளில் யோசித்து கவியரசு கண்ணதாசன் மொழிக்கு ஏற்ப,
[size]


‘ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன் – எவர்
வரினும் நில்லேன் – அஞ்சேன்’


[/size]
என்று மிகத்துணிவுடன் மாத இதழில் மிகச்செறிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதி வருகிறார்கள். தொய்வின்றி தலையங்கம் தொடர்வது போலவே தலையங்கங்களின் தொகுப்பு நூலும் தொடர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்தி விழிப்புணர்வு விதைத்து வருவதற்கு பாராட்டையும் முடிக்கிறேன்.



.


View previous topic View next topic Back to top

Similar topics
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக