புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1 •
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146086சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் மதுபிரகாஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29–ந்தேதி அன்று புரசைவாக்கத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்காக பிரபலமான கால் டாக்சி நிறுவனம் ஒன்றில், இண்டிகா காரை பதிவு செய்தார்.
ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி வந்தார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், வக்கீல் மதுபிரகாஷிடம் விமான நிலைய பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுபிரகாஷ் கார் விமான நிலையத்தை சென்றடைந்ததும், தேவைப்பட்டால், பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த டிரைவர் சஞ்சீவ்குமார், மதுபிரகாஷை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் நடுரோட்டில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது பற்றி உடனடியாக மதுபிரகாஷ் கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் மானேஜர் அருண், இதுபற்றி விசாரிப்பதாக உறுதி அளித்தார். உடனடியாக அவர் டிரைவர் சஞ்சீவ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை. அதே நேரத்தில் வக்கீல் மதுபிரகாஷ் விமான நிலையம் செல்வதற்கு மாற்று கால் டாக்சியையும் நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து மதுபிரகாஷ், கால்டாக்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அளித்து நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சேவை குறைபாடு இவற்றுக்கு காரணமான கால் டாக்சி நிறுவனம் மீது அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால் டாக்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர் அமலா ஆகியோர், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனம், மனுதாரர் மதுபிரகாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.1000 ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பயணிகளிடம் இது போன்று தகராறில் ஈடுபடுவதும், குறிப்பாக பெண் பயணிகளிடம் அவதூறாக பேசுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்படும் பயணிகள், குறிப்பிட்ட கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து புகாரும் செய்து வருகிறார்கள். எனவே கால் டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி, பிரச்சினைக்குரிய நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றி கால் டாக்சி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.-maalaimalar
ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி வந்தார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், வக்கீல் மதுபிரகாஷிடம் விமான நிலைய பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுபிரகாஷ் கார் விமான நிலையத்தை சென்றடைந்ததும், தேவைப்பட்டால், பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த டிரைவர் சஞ்சீவ்குமார், மதுபிரகாஷை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் நடுரோட்டில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது பற்றி உடனடியாக மதுபிரகாஷ் கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் மானேஜர் அருண், இதுபற்றி விசாரிப்பதாக உறுதி அளித்தார். உடனடியாக அவர் டிரைவர் சஞ்சீவ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை. அதே நேரத்தில் வக்கீல் மதுபிரகாஷ் விமான நிலையம் செல்வதற்கு மாற்று கால் டாக்சியையும் நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து மதுபிரகாஷ், கால்டாக்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அளித்து நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சேவை குறைபாடு இவற்றுக்கு காரணமான கால் டாக்சி நிறுவனம் மீது அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால் டாக்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர் அமலா ஆகியோர், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனம், மனுதாரர் மதுபிரகாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.1000 ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பயணிகளிடம் இது போன்று தகராறில் ஈடுபடுவதும், குறிப்பாக பெண் பயணிகளிடம் அவதூறாக பேசுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்படும் பயணிகள், குறிப்பிட்ட கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து புகாரும் செய்து வருகிறார்கள். எனவே கால் டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி, பிரச்சினைக்குரிய நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றி கால் டாக்சி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.-maalaimalar
Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146108- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
fast track நம்பகத்தன்மை குறைந்து வருகிறது .
நாம் வண்டியில் ஏறுவதற்கு முன்னரே மீட்டரை ஓடவிடுகிறார்கள் .
முன்பெல்லாம் fast track இல் பொன்னான காலம் .
இப்போது அவையே புண்ணான காலமாக மாறி வருகிறது .
இப்போதே அவர்கள் முழித்துக் கொள்ளாவிடில் ,
கடையை இழுத்து மூடவேண்டிய காலம்
வெகு தூரத்தில் இல்லை .
ரமணியன்
நாம் வண்டியில் ஏறுவதற்கு முன்னரே மீட்டரை ஓடவிடுகிறார்கள் .
முன்பெல்லாம் fast track இல் பொன்னான காலம் .
இப்போது அவையே புண்ணான காலமாக மாறி வருகிறது .
இப்போதே அவர்கள் முழித்துக் கொள்ளாவிடில் ,
கடையை இழுத்து மூடவேண்டிய காலம்
வெகு தூரத்தில் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#0- Sponsored content
Similar topics
» ஏர் டாக்சி சேவையை வழங்க நாசாவுடன் ஊபெர் நிறுவனம் ஒப்பந்தம்
» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
» விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு ரூ.42 லட்சம் நஷ்டஈடு; அருப்புக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» கிரிமினல் வழக்கு உள்ளவர்க்கு அரசு வேலை வழங்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
» விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு ரூ.42 லட்சம் நஷ்டஈடு; அருப்புக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» கிரிமினல் வழக்கு உள்ளவர்க்கு அரசு வேலை வழங்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|