புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%
prajai
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தெரியவில்லை.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:30 pm

ஏனோ தெரியவில்லை.
=================
திருக்குறளில் அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு. ( 129 )

என்ற குறள் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான குறட்பாக்கள் எதுகை நயம் ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் ) பெற்றே காணப்படுகின்றன. ஒருசில குறட்பாக்கள் எதுகை நயம் இன்றிக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. ( அடக்கமுடைமை-126 )

என்ற குறட்பாவில் , " ஒருமையுள் ", " எழுமையும் " ஆகிய சொற்கள் எதுகை, மோனை தொடையின்பம் இன்றிக் காணப்படுகின்றன. செய்யுள் இலக்கணத்தில் , யாப்பைவிட ,பொருளுக்கே முதன்மையிடம் என்று வள்ளுவர் கருதியதால் அவ்வாறு குறள் செய்தார்.

ஆனால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறட்பாவில் , " நாவினால் " என்ற சொல்லுக்குப் பதிலாக " வாயினால் " என்று இருக்குமாயின் , எதுகை இன்பம் பெற்று குறள் ,ஓசைநயம் மிக்கு இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?

" தீயினால் ", " வாயினால் " என்று அமைப்பதன் மூலமாக பொருளின்பமும் கெடவில்லை என்பதை அறிக! மேலும்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று இருப்பின் ஐந்தாம் சீரும், ஏழாம் சீரும் ( வாயினால், வடு ) முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க.

தமிழறிஞர் வ.உ .சி. அவர்கள் தான் எழுதிய திருக்குறள் உரையில் இவ்வாறு கேட்டுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:37 pm

நல்ல ஆராய்ச்சி .மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 6:57 pm

வ உ சி போன்றோரின் கருத்துக்களை மறுக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை ,


நாவில்லாமல் "வாய் மட்டும் உள்ளோரால்" சுட முடியாதே என்று (பேச முடியாத மாற்று திறனாளிகளை மனதில் வைத்து) திருவள்ளுவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:20 pm

திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:46 am

ayyasamy ram wrote:திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!
[You must be registered and logged in to see this link.]

அதுவும் அப்படியா ??? .... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக