புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
32 Posts - 53%
heezulia
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
25 Posts - 42%
T.N.Balasubramanian
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
309 Posts - 46%
ayyasamy ram
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_m10சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Jul 2015 - 14:03

குட்டிக்கதை:

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. “உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது” என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.

“மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.
அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது” என்று கூறி மறைந்தது தேவதை…

Relaxplzz

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 1 Jul 2015 - 15:51

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 1 Jul 2015 - 17:34

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 1 Jul 2015 - 18:33

நல்லா இருக்கு ராம் அண்ணா, .ஆனால் 'குவளை' என்று இருக்கணும்..'குவலை' என்றே இருக்கு கதை மொத்தமும்..........இங்கு போடும் முன் பிழை திருத்தி போடுங்கள்.....இப்போ நான் திருத்துகிறேன் புன்னகை....பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu 2 Jul 2015 - 1:41

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 3838410834 சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 2 Jul 2015 - 5:06

நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat 4 Jul 2015 - 1:37

shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 6 Jul 2015 - 11:27

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed 8 Jul 2015 - 3:03

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான் தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 12 Jul 2015 - 14:45

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான்  தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நானும் H2O வைத்தான் சொன்னேன்........ஆனால், "எல்லாம் சரியாகிவிடும் என்று" நீங்க சொனீங்களே , எது சரியாகும்?.....பிரச்சனைகளா ..ரொப்பி வைத்த தண்ணியா என்று கேட்டேன் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக