புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 2%
M. Priya
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
Rutu
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
prajai
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Jenila
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீட்சை - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:55 am

பரீட்சை - சிறுகதை 201507101235540910_Examination-is-a-small-story_SECVPF

இயற்கை எழில் கொஞ்சும் ஊர் நல்லூர். அங்கு பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள். எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தனர்.

வயதானதால் அவரால் தன் பண்ணைகளை கவனிக்க முடியவில்லை. எனவே அதை பொறுப்பானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் காலத்திற்குள்ளேயே சொத்துகள் அழிந்துவிடும் என்று உணர்ந்தார். அதற்காக தன் நான்கு மருமகள்களுக்கும் ஒரு பரீட்சை வைக்க முடிவு செய்தார்.

மருமகள்கள் நான்கு பேரையும் அழைத்தார். சொத்துக்கான போட்டி என்பதை அவர்களிடம் தெரிவிக்காமல் 'யார் பொறுப்பானவர்' என்று அறிந்து கொள்ளும் வகையில் நாசூக்காக செயல்பட்டார்.

'தெரிந்தவர் ஒருவர் 4 படி விதை நெல் கொடுத்தார். இப்போது மழையில்லை. பருவ மழை வந்ததும், பயன்படும். இதை நீங்கள் ஆளுக்கொரு படியாக பத்திரப்படுத்தி வையுங்கள், நான் தேவைப்படும்போது கேட்கிறேன், அப்போது கொடுங்கள்' என்றார்.

மருமகள்களும் படிநெல்லை பெற்றுக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழிந்தது, மழைபெய்தது. அப்போதும் அவர் நெல்மணிகளை மருமகள்களிடம் கேட்கவில்லை. இன்னும் சில மாதங்கள் கழிந்தன. அப்போது பருவமழை பெய்ய ஆரம்பித்தது.

பண்ணையார் தனது மருமகள்களை அழைத்தார்.

'பருவமழை நெல்லுக்கு ஏற்றதுபோல தெரிகிறது. நான் போன பருவத்தில் கொடுத்த விதை நெல்லை கொண்டு வாருங்கள்' என்றார்.

இதைக்கேட்ட முதல் மருமகள், 'மாமா, ரொம்பநாளாக சும்மா இருந்த நெல்லை நான் பல்குத்தியும், கொறித்தும் காலி செய்துவிட்டேன்' என்றாள்.

பிறகுஅவர் இரண்டாவது மருமகளிடம் கேட்டார். அவள், 'வெகு நாளாக சும்மா இருக்கிறதே என்று நெல்லை அரைத்து மாவாக்கி பிட்டு செய்து சாப்பிட்டுவிட்டேன்' என்றாள்.

மூன்றாவது மருமகளை அழைத்தார். 'நான் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன் மாமா. எடுத்து வருகிறேன்' என்று வீட்டிற்குள் சென்றாள். துணியில் கட்டி வைத்திருந்த நெல்மணிகள் காற்று போகாமல் பூச்சி அரித்து வீணாகி போயிருந்தது.

நான்காவது மருமகளை அழைத்து விதை நெல்மணிகளை கேட்டார். 'மாமா நான் அதை முதல் மழையிலே விதைத்துவிட்டேன். இப்போது ஒருபடி நெல், ஒரு மூட்டைக்குமேல் நெல்லாகிவிட்டது. பருவமழை தீவிரம் அடையும் முன் அறுவடை செய்ய வேண்டும். சில நாட்களில் தருகிறேன்' என்றாள்.

இதைக் கேட்ட மாமனாரின் மனம் குளிர்ந்தது. கடைசி மருமகள்தான் சொத்துக்களையும், பண்ணையையும் பராமரிக்க சரியானவள் என தேர்வு செய்தார். பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மற்ற மருமகள்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.

நீதி : எந்த ஒரு காரியத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.



பரீட்சை - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:04 am

சூப்பர் !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:58 am

பரீட்சை - சிறுகதை 3838410834



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 11:41 am

பொறுப்பு உள்ளவர்களைப் " பதவி " தானாகத் தேடிவரும் என்ற நீதியை உணர்த்திய சிறுகதை !

வாழ்த்துக்கள் சிவா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 12:45 am

நல்ல கதை ... பரீட்சை - சிறுகதை 103459460 பரீட்சை - சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக