புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 44 of 46 •
Page 44 of 46 • 1 ... 23 ... 43, 44, 45, 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:யினியவன் wrote:ஹய்யோ ஹய்யோ சொல்லலாமுங்களா
அவுங்க ஹம்மாம்மான்னு சலிசுக்கபோறாங்க
அட , இதுவும் சொல்லலாம் பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
30. நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் !
ஒரு காட்டில் நான்கு எருதுகள் நண்பர்களாக, ஒத்துமையாக வாழ்ந்து வந்ததாம். நான்கு எருதுகள் எப்பவும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதே காட்ல ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்ததாம். அதற்கு 'கொழுகொழு' ன்னு இருந்த இந்த எருதுகளின் மேல ஒரு கண்ணாம். எப்படியாவது அதுகளை அடித்து சாப்பிடணும் என்று ஆசையாக இருந்ததாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த எருதுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்குமாக ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை ரொம்ப சுலபமாக விரட்டி அடித்துவிடுங்களாம் .
அதை , அந்த சிங்கத்தால் தாங்கவே முடியலையாம். 'நான் ராஜா , கேவலமாய் இந்த எருதுகளிடம் அடிவாங்கிக்கொண்டு வருகிறேனே' என்று நினைத்து வருந்தியதாம். அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் . அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தம் மாறாமலே இருந்ததாம்.
இதேபோல ஒரு நரி யும் நினைத்தது. அதனால் தனியே வேட்டை யாடமுடியாது தானே?...யாராவது வேட்டையாடி மிருகங்களைக் கொன்றால் இதுவும் கூட சேர்ந்து சப்ப்பிடும் அவ்வளவுதான். எனவே, இது அந்த சிங்க ராஜாவின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்போ தானே இதுவும் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிடலாம்.
அதனால் , ஒருநாள் அந்த சிங்கத்திடம் போய் , 'ராஜா, ராஜா, உங்களுக்கு அந்த எருதுகள் தானே வேண்டும், அதை சுலபமாய் சாப்பிட நான் ஒரு யோசனை சொல்கிறேன் "....என்றதாம். அதற்கு அந்த சிங்கம், " நான் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டேன், முடியவில்லை.......நானே ரொம்ப கோவமாய் இருக்கேன், இதில் நீவேறு எனக்கு புத்தி சொல்ல வந்தது விட்டாயா, என் முன்னே நிற்காமல் ஓடிவிடு " என்றதாம்.
அதற்கு கொஞ்சமும் பயப்படாத அந்த நரி, " நான் நிஜமாகவே ஒரு நல்ல யோசனை வைத்து இருக்கேன் ராஜா, அது பலிக்க வில்லை என்றால் நீங்கள் தாராளமாய் என்னை சாப்பிடலாம்" என்று தைரியமாய் சொன்னதாம்.
இப்போ நிஜமாகவே அந்த சிங்கத்துக்கு ,' இந்த நரி ஏதோ விஷயத்துடன் தான் வந்திருக்கு ' என்கிற நம்பிக்கை ஏற்ப்பட்டதாம். "என்ன சொல்லு" என்று அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டதாம்.
அப்போது அந்த தந்திரமான குள்ளநரி, “சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை. நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றதாம்.
உடனே சிங்கமும், “அட, ஆம்மாம், இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கிறதே. ... சரி அந்த நல்ல காரியத்தை நீயே செய்து விடு " என்று கட்டளையிட்டதாம்.
அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு எருதிடமும் சென்று அடுத்த எருதைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டதாம். இதனால் அந்த நான்கு எருதுகளும் , ஒன்றுக்கொன்று கோபித்துக் கொண்டு, தனித்தனியாக ஆளுக்கொருபுறம் புற்களை மேய ஆரம்பித்ததாம். இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதாம்.
ஒரு நாளைக்கு ஒரு எருது என்று, ஒவ்வொரு மாடாக அது அடித்து தின்றுவிட்டதாம். நரியும் ரொம்ப ஜாலியாக சிங்கத்துடன் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிட்டதாம். ஒத்துமையாக இல்லாததால் தானே அந்த எருதுகளுக்கு இந்த கதி வந்தது?...எனவே, நாம் எப்பவும் ஒத்துமையுடன் இருக்கணும் குழந்தைகளே! சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஒரு காட்டில் நான்கு எருதுகள் நண்பர்களாக, ஒத்துமையாக வாழ்ந்து வந்ததாம். நான்கு எருதுகள் எப்பவும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்ததாம். அதே காட்ல ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்ததாம். அதற்கு 'கொழுகொழு' ன்னு இருந்த இந்த எருதுகளின் மேல ஒரு கண்ணாம். எப்படியாவது அதுகளை அடித்து சாப்பிடணும் என்று ஆசையாக இருந்ததாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த எருதுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்குமாக ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை ரொம்ப சுலபமாக விரட்டி அடித்துவிடுங்களாம் .
அதை , அந்த சிங்கத்தால் தாங்கவே முடியலையாம். 'நான் ராஜா , கேவலமாய் இந்த எருதுகளிடம் அடிவாங்கிக்கொண்டு வருகிறேனே' என்று நினைத்து வருந்தியதாம். அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் . அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தம் மாறாமலே இருந்ததாம்.
இதேபோல ஒரு நரி யும் நினைத்தது. அதனால் தனியே வேட்டை யாடமுடியாது தானே?...யாராவது வேட்டையாடி மிருகங்களைக் கொன்றால் இதுவும் கூட சேர்ந்து சப்ப்பிடும் அவ்வளவுதான். எனவே, இது அந்த சிங்க ராஜாவின் வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்போ தானே இதுவும் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிடலாம்.
அதனால் , ஒருநாள் அந்த சிங்கத்திடம் போய் , 'ராஜா, ராஜா, உங்களுக்கு அந்த எருதுகள் தானே வேண்டும், அதை சுலபமாய் சாப்பிட நான் ஒரு யோசனை சொல்கிறேன் "....என்றதாம். அதற்கு அந்த சிங்கம், " நான் எத்தனையோ முறை முயன்று பார்த்து விட்டேன், முடியவில்லை.......நானே ரொம்ப கோவமாய் இருக்கேன், இதில் நீவேறு எனக்கு புத்தி சொல்ல வந்தது விட்டாயா, என் முன்னே நிற்காமல் ஓடிவிடு " என்றதாம்.
அதற்கு கொஞ்சமும் பயப்படாத அந்த நரி, " நான் நிஜமாகவே ஒரு நல்ல யோசனை வைத்து இருக்கேன் ராஜா, அது பலிக்க வில்லை என்றால் நீங்கள் தாராளமாய் என்னை சாப்பிடலாம்" என்று தைரியமாய் சொன்னதாம்.
இப்போ நிஜமாகவே அந்த சிங்கத்துக்கு ,' இந்த நரி ஏதோ விஷயத்துடன் தான் வந்திருக்கு ' என்கிற நம்பிக்கை ஏற்ப்பட்டதாம். "என்ன சொல்லு" என்று அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டதாம்.
அப்போது அந்த தந்திரமான குள்ளநரி, “சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை. நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றதாம்.
உடனே சிங்கமும், “அட, ஆம்மாம், இது ரொம்ப நல்ல யோசனையாக இருக்கிறதே. ... சரி அந்த நல்ல காரியத்தை நீயே செய்து விடு " என்று கட்டளையிட்டதாம்.
அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு எருதிடமும் சென்று அடுத்த எருதைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டதாம். இதனால் அந்த நான்கு எருதுகளும் , ஒன்றுக்கொன்று கோபித்துக் கொண்டு, தனித்தனியாக ஆளுக்கொருபுறம் புற்களை மேய ஆரம்பித்ததாம். இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டதாம்.
ஒரு நாளைக்கு ஒரு எருது என்று, ஒவ்வொரு மாடாக அது அடித்து தின்றுவிட்டதாம். நரியும் ரொம்ப ஜாலியாக சிங்கத்துடன் சேர்ந்து அந்த எருதுகளை சாப்பிட்டதாம். ஒத்துமையாக இல்லாததால் தானே அந்த எருதுகளுக்கு இந்த கதி வந்தது?...எனவே, நாம் எப்பவும் ஒத்துமையுடன் இருக்கணும் குழந்தைகளே! சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205355விமந்தனி wrote:'எமன் மனைவி...' கதையும் சூப்பர்... நானும் படிக்கும் காலத்திலேயே என் அம்மா சொல்லி இருப்பதால் எனக்கும் அந்த வார்த்தை மீது கொஞ்சம் பயம் தான்.
எனக்கும் தான் விமந்தனி ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:எருது கதை சூப்பர் கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தனி ...ஒத்துமைக்காக ஒரு சூப்பர் வீடியோ போடுகிறேன் பாருங்களேன்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த இரண்டு எருமைகளும் .....( அம்மா அப்பா? ) ஓடிப்போய் என்ன சொல்லி மற்ற எருமைகளை அழைத்து வந்ததோ தெரியலை........எல்லாமாக சேர்ந்து அந்த சிங்கங்களை முதலைக்கு இரை ஆக்கி இருந்தால் ரொம்ப சந்தோஷமாய் இருந்து இருக்கும் .என்றாலும் தங்கள் பயத்தையும் காட்டுகின்றன, சிங்கத்தையும் எதிர்க்கின்றனா .........சூப்பர் வீடியோ !
அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......
சொன்னாப் போச்சு............ ........ரொம்ப சந்தோஷம் மது ! ............
- Sponsored content
Page 44 of 46 • 1 ... 23 ... 43, 44, 45, 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 46
|
|