புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_m10ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2015 4:13 am

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  CJ62eeBqQiyir7yHUgLj+Kuththu_Vilakku
--
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது
என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால்,
ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு.
மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம்
ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும்,
குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது.

ஆடி மாதத்தில் மலையில் இருக்கும் தெய்வங்களை வழிபடுதல்
நல்லது. (முருகன், அம்பாள் போன்ற தெய்வங்கள்). ஏனென்றால்
மலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். காளியை
உபாசனை செய்பவர்கள் ஆடி மாதத்தில் தான் காளி
உபாசனையை ஆரம்பிக்க வேண்டும். மந்திர சாஸ்திரங்களில்
சித்து, அசித்து, சம்ரக்ஷணம், சம்ஹாரம், அபிசாரம் போன்றவை
உண்டு. இவற்றை உபாசனை பெறவும். உபதேசிக்கப் படவும்,
சங்கல்பம் சொல்லி ஆரம்பிக்கவும் ஆடி அமாவாசையில்தான்
துவங்க வேண்டும்.
-
ஆடியில் ÷க்ஷத்திராடனங்கள் செல்வது மிகுந்த பலனைக்
கொடுக்கும். அந்தக் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,
காசி ராமேஸ்வரம் செல்வதற்கு இந்த மாதத்தைத் தான்
தேர்ந்தெடுப்பார்கள். பூமி வாங்க, பத்திரப்பதிவு செய்ய, ஆடு மாடு
வாங்க, பசு வாங்கி, வீட்டில் கட்ட ஆடி மாதம் மிகவும் விசேஷமான
மாதமாகும்.
-
சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.
-
ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது
நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும்
இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
-
ஆடி மாதத்தில், முந்தைய நாட்களில் உழுவது, விதை விதைப்பது
என்று விவசாயத்தில் படு பிசியாக இருப்பார்கள்.

அந்த நேரத்தில் பொருட்களை வாங்க பணமும் இருக்காது.
மாடுகளுக்கும் வேலை இருக்கும். வண்டி கட்டிக் கொண்டு
பொருட்கள் வாங்க வெளியூர் போக முடியாத நிலை. இந்த
சமயத்தில் வியாபாரம் குறைந்ததால், வியாபாரிகள் குறைந்த
விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.
அதுவே வழிவழியாக இன்றைக்கும் தொடரும் ஆடித் தள்ளுபடி
விற்பனை.

"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'
-
--------------------------------------------------------

- மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 4:20 am

//சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.//
புரிந்து கொண்டேன் அய்யா . நல்ல விளக்கம் ... நன்றி .. மாலதி அவர்கள் நல்ல கோர்வையாக எழுதிஉள்ளார் ... ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  103459460 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  1571444738 a ராம் அய்யா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:04 am

//"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'//

ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார் கட்டுரை ஆசிரியர் புன்னகை................. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை  3838410834
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக