புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
26 Posts - 39%
prajai
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
3 Posts - 4%
Jenila
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%
M. Priya
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
6 Posts - 5%
prajai
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
5 Posts - 4%
Jenila
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
4 Posts - 3%
Rutu
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%
manikavi
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_m10மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 11, 2015 11:48 pm

மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.

வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.

ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.

இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.

பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண் களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.

கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.

தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.

இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார். (நன்றி- திஹிண்டு தமிழ்)

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:49 am

நல்ல பதிவு சாமி அவர்களே . நன்றி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக