புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை பொதுத் தேர்தல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
இலங்கை பொதுத் தேர்தல்
இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சவின் கனவு கலைந்தது.
அவர் செவ்வாய்க்கிழமை மாலையே அதிபர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அமைச்சரவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
தொகுதி வாரியாக 3.30 மணியளவில் 184 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் ஐக்கிய தேசிய கட்சி 88 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 81 தொகுதிகளிலும், தமிழ் தேசிய கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 தொகுதிகளிலும், ஜனதா விமுக்தி பெரமுனா 4 இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்குவோம். இலங்கையை புதிய தேசமாக உருமாற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.எஃப்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜபக்ச நமது செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஐக்கிய தேசிய கூட்டணி 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீதமுள்ள 3 மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டது.
ராஜபக்ச மறுப்பு:
ஆனால், இத்தகவலை ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. எனவே, இப்போதே வெற்றி, தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
70 சதவீத வாக்குப்பதிவு
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் (யுபிஎப்ஏ) பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (யுஎன்பி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள 29 பேர் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப நியமிக்கப்படுவர். இதில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
தேர்தல் களத்தில் மொத்தம் 6,151 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,653 பேரும் சுயேச்சைகளாக 2,498 பேரும் களத்தில் உள்ளனர்.
ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப் பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபக்சவின் பிரதமர் கனவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் (யுபிஎப்ஏ) பிரதமர் கனவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
ஆனால் அந்தக் கூட்டணியின் தலைவரும் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கினார் சிறிசேனா. இவருக்கு எதிரிக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ராஜபக்சவை வீழ்த்தி சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன் இந்தியா
ரமணியன்
இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சவின் கனவு கலைந்தது.
அவர் செவ்வாய்க்கிழமை மாலையே அதிபர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் அமைச்சரவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
தொகுதி வாரியாக 3.30 மணியளவில் 184 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் ஐக்கிய தேசிய கட்சி 88 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 81 தொகுதிகளிலும், தமிழ் தேசிய கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 தொகுதிகளிலும், ஜனதா விமுக்தி பெரமுனா 4 இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்குவோம். இலங்கையை புதிய தேசமாக உருமாற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.எஃப்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜபக்ச நமது செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஐக்கிய தேசிய கூட்டணி 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீதமுள்ள 3 மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டது.
ராஜபக்ச மறுப்பு:
ஆனால், இத்தகவலை ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. எனவே, இப்போதே வெற்றி, தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
70 சதவீத வாக்குப்பதிவு
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் (யுபிஎப்ஏ) பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (யுஎன்பி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள 29 பேர் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப நியமிக்கப்படுவர். இதில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
தேர்தல் களத்தில் மொத்தம் 6,151 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,653 பேரும் சுயேச்சைகளாக 2,498 பேரும் களத்தில் உள்ளனர்.
ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப் பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபக்சவின் பிரதமர் கனவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் (யுபிஎப்ஏ) பிரதமர் கனவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
ஆனால் அந்தக் கூட்டணியின் தலைவரும் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கினார் சிறிசேனா. இவருக்கு எதிரிக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ராஜபக்சவை வீழ்த்தி சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன் இந்தியா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|